புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
36 Posts - 44%
heezulia
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
22 Posts - 27%
mohamed nizamudeen
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
4 Posts - 5%
prajai
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
2 Posts - 2%
Barushree
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
2 Posts - 2%
Raji@123
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
158 Posts - 41%
ayyasamy ram
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
8 Posts - 2%
prajai
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நன்மை விளையும் நமக்கு !! Poll_c10நன்மை விளையும் நமக்கு !! Poll_m10நன்மை விளையும் நமக்கு !! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்மை விளையும் நமக்கு !!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 01, 2012 8:30 am

வட்டமாக சுட்டெடுத்த வெண்மையான அப்பத்தை
தட்டத்தில் வைத்தடுக்கி தாயவள்தூக் கிச்சென்று
சுட்டெரிக்கும் நண்பகலில் சுற்றிசுற்றி விற்பது
துட்டிற்கு மட்டுமல்ல தூக்கினை தன்குடும்பம்
தொட்டிடாதி ருக்கவுந்த் தான்

பஞ்சுமிட்டாய் தோழதன் பக்கமாய் தொங்கவிட்டு
கொஞ்சம் பணம்வரினும் கொள்கையை மாற்றாது
நெஞ்சில் உறுதியுடன் நீண்ட பயணமிட்டு
பிஞ்சுகளின் கைகளை புத்தகம் தாங்கசெய்ய
மிஞ்சும் பணத்தை முழுதாக பாதுகாத்து
விஞ்சும் உழைப்பாளன் வாழ்

நன்னீரும் காற்றும் நினைவில் இருந்திட்டால்
நன்மை விளையும் நமக்கு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 01, 2012 8:35 am

நேர்மை இருந்துவிட்டால் யாவருக்குமில்லை தீது
என்ற உண்மையை கவியால் படைத்தவனே
நம்மை போன்ற பிள்ளை இருந்தால்
ஆப்பம் நமக்கே போதாதே.. - பிறகெப்படி
தாயவள் பிழைப்பது..

மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 8:54 am

தூக்கினை தவிர்
துட்டினை ஈட்டு
படிப்பினை கொடு
என்ற படிப்பினை கவிதை
ஆப்பம் போலவே நன்று ராமன்.





பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 01, 2012 9:08 am

மகா பிரபு wrote:நேர்மை இருந்துவிட்டால் யாவருக்குமில்லை தீது
என்ற உண்மையை கவியால் படைத்தவனே
நம்மை போன்ற பிள்ளை இருந்தால்
ஆப்பம் நமக்கே போதாதே.. - பிறகெப்படி
தாயவள் பிழைப்பது..

அதுவும் உண்மை தான் அண்ணா....ஆனால், என்ன தான் கஷ்டத்தில் இருந்தாலும் தாய், முதலில் மகனை திருப்தி செய்து விட்டு தானே, விற்கவே செய்கிறாள்...

மிக்க நன்றிகள் அண்ணா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 01, 2012 9:09 am

கொலவெறி wrote:தூக்கினை தவிர்
துட்டினை ஈட்டு
படிப்பினை கொடு
என்ற படிப்பினை கவிதை
ஆப்பம் போலவே நன்று ராமன்.

நல்ல வேலை ஆப்பம் போல் இருந்தது என்றீர்கள், ஆப்பு போல் இருந்தது சிரி என்று கூறாமல் விட்டதற்கு நன்றிகள் அண்ணா...... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 01, 2012 9:59 am

மிகவும் நன்று இராமன்...விரிவாக எழுதுவேன் பின்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 01, 2012 11:02 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று இராமன்...விரிவாக எழுதுவேன் பின்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்படியே ஆகட்டும் அப்பா, மிக்க நன்றிகள்..... மகிழ்ச்சி புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 01, 2012 1:39 pm

உங்கள் கவிதை அருமை ராமன் சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 01, 2012 1:45 pm

முரளிராஜா wrote:உங்கள் கவிதை அருமை ராமன் சூப்பருங்க

நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 2:21 pm

பிஜிராமன் wrote:நல்ல வேலை ஆப்பம் போல் இருந்தது என்றீர்கள், ஆப்பு போல் இருந்தது சிரி என்று கூறாமல் விட்டதற்கு நன்றிகள் அண்ணா...... புன்னகை
அன்னை அவள் ஆப்பு வைப்பதில்லை
அன்னை அவள் அரவணைப்பு மட்டுமே
ஆப்பு எனப் படுவது பிள்ளைகள் தான் வைப்பது




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக