புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை!
Page 1 of 1 •
"தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை' என்ற பெயரில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு விழா மலரில் (21.8.1961) இடம்பெற்ற "தணிகைமணி' வ.சு.செங்கல்வராய பிள்ளையின் (15.8.1883-25.8.1972) கட்டுரைச் சுருக்கம் இது.
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை
ஏழாம் நூற்றாண்டில் - செந்தமிழ் நாட்டில் மக்களின் நிலை, நாகரிகம், பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பது அக்காலத்துத் திருஞானசம்பந்தப் பெருமானது தேவாரத்தினின்றும் ஒருவாறு புலப்படும். அதனை ஈண்டு விளக்குவாம்.
மக்கள்
உயர் ஞானத்தார், எழுமையும் விழுமியர், கேடில் எண்ணத்தர், சீலம்மிகு சித்தத்தவர், தலைப்படுந் தவத்தார், தவமலிபத்தர், துலை எடுத்த சொற்பயில்வார், நடுவுணர் பெருமையர், நித்த நியமங்கள் விதிப்படி நின்றவர், நிலைகொண்ட மனத்தவர், புலன்களை வென்றவர், மனந் தளராத் தகுதியர், வாய்மை வழுவாதவர், வெஞ்சினம் ஒழிந்தவர் ஆகிய பலரிருந்தனர்.
கலைவல்ல புலவர்கள், கற்றல் கேட்டல் உடையார், தமிழ்க்கலை தெரிந்த செஞ்சொலாளர்கள், நாவலர்கள், பாவலர்கள் பலரிருந்தனர். இரப்போர்க்குக் கரப்பு இலாமலும் - இல்லை என்று சொல்லாமலும் ஈந்து மகிழ்ந்த பெரியோர்களும், வரையின்றி அளித்த செல்வர்களும், அறங்களைப் பயிற்றி வந்த அறிஞர்களும், மழையின்றிப் பஞ்சம் புகுந்த காலத்தும் வண்மை குன்றாத வள்ளல்களும், எக்காரணத்தாலும் புலவர்மாட்டு வெய்யமொழி கூறாத பெருங்குணத்தவர்களும் அக்காலத்து வாழ்ந்துவந்தனர். கூகையன்ன மாக்களும் பொய்மிகுந்த வாயரும் இருந்தனர்.
மாதர்கள்
காலையில் இசைபாடி எழுவார்கள். சோலையில் உள்ள சுனைக்கோ, பொய்கைக்கோ, யாற்றுக்கோ, கடலுக்கோ சென்று குடைவார்கள். பொய்கையிற் குதித்து விளையாடுவார்கள். கொடி முல்லை, மல்லிகை, சண்பகம் ஆகிய பூக்களைக் கொய்வார்கள். மாளிகை மேலிருந்து அச்சமின்றிப் பாடல் ஒலியை எழுப்புவர். ஊ(ஞ்)சல் ஏறி இனிதாக இசை பாடுவர். கிளிக்கும் பூவைக்கும் சொல் பயிற்றுவர்; அம்மானை, கழல், பந்து ஆடுவர். கோயிலுக்கு மலர், புனல், தூபம், சாந்தம் இவை கொண்டு கன்னியர் செல்வர்; சிவவேடத்தைப் பரவுவார்; அண்ணல் புகழ் பாடுவார்.
அடியார்கள்
இறைவன் பேச்சையே பேசி இன்புறுவர். வேறு பேச்சுக்களுக்குத் தமது செவிகொடார். அடியார்கள் வட்டம் வட்டமாகச் சூழ்ந்து நின்று இறைவன் திருவடியைப் பரவுவார்கள். அடியார்களுக்கு அன்னம் அளித்தல் உயர்ந்த அறச்செயலாகக் கொள்ளப்பட்டிருந்தது.
அரசர்கள்
இவர்களுக்குக் கழல், குடை, முடி, யானை, சிவிகை, அந்தளம் (கவசம்), ஈச்சோப்பி (ஈயோட்டி), வட்டில் (பொற்) கிண்ணம் முதலியன உண்டு. இவர்கள் பட்டணப் பிரவேசம் செய்யும்பொழுது மணியொலி, சங்கொலி, முரசொலி ஒலிக்கும்.
கோயிலும் - வழிபாடும்
தண்டு, உடுக்கை, தாளம், தக்கை என்னும் பக்கவாத்தியங்களுடன் அடியார்கள் இன்னிசை பாடியும், நடனம் செய்தும் தொழுவார்கள். பல தொண்டர் ஒன்றுகூடித் திருநீறு பூசி அதிகாலையிற் பஜனை செய்வார்கள். தமிழிலும் வடமொழியிலும் வேற்றுத் திசைமொழியிலும் நரம்புக் கருவிகள் கொண்டு இசைகூட்டி வாசித்துத் தொழுவார்கள்.
தமிழ்
தமிழ்க்கலை தெரிந்த பெரியோர் இருந்தனர். தமிழின் தொன்மை, பெருமைகளைப் பேசிப் பாடல்கள் பாடுவார்கள். மாதர்களும் தமிழில் ஊறு பொருளைத் தேர்ந்து உணர்ந்திருந்தனர். தமிழ்மொழி - இசை மலிந்தது; இனிமை கொண்டது. கீதத்துக்கு ஏற்றது, பல ஓசைக்கும் இடம் தருவது, பெருகுந் தன்மையது, முடிவிலாதது - எனப் பாராட்டப்பட்டுள்ளது.
இசை, நடனம்
இன்னிசையாற் பாட வல்லவரும், கீதத்தை மிகப்பாடும் அடியார்களும், நடத்தொடு இசைபாடும் அடியார்களும், வேற்றுத் திசை இசைகளைக் கேட்டுத் தேர்ந்து ஆயும் பெரியோர்களும், இசை பாடும்பொழுது விம்மியழும் பெரியோர்களும் இருந்தார்கள். யாழ், வீணை, குழல், மொந்தை, முழவு இவை கீதம் பொலிதலுக்கு முக்கியமாய் விளங்கின. இசைபாடும் அடியார்கள் கூட்டம் கூட்டமாய்க் கூடித் துதிப்பர்; பாடுவர்; ஆடுவர்.
திருவிழாக்கள்
விழாக்களில் நெடுவெண்கொடிகள் நெருங்கிப் பொலிய - முழவு, குழல், மொந்தை, கொக்கரை, சங்கம், படகம், பறை - இவைகள் கடலொலி அயரப் பேரொலி எழுப்பும். சிவனடியார்களுக்கு அன்னம் இடப்படும். அரங்க மேடைகளில் மாதர்களும் மைந்தர்களும் ஏறி இறைவன் புகழைப் பாடித் துடிப்பார்கள். வேத ஒலி முழங்கும்.
வழக்கங்கள் - பழக்கங்கள்
மேழி கொண்டு உழுவார்கள்; கடைசியர்,
வயலில் வேலை செய்பவர் - கழனியில் பாடுவர்; விளையாடுவர்.
ஊர்களில் அந்தணர் வேள்வி, மறை ஒலி,
செந்தமிழ் கீதம் - இவை சிறப்புடன் வளர்ச்சி பெற்றிருந்தன.
இறைவனுறையும் திருமலையை வலமாக வணங்கும் வழக்கம் இருந்தது.
விரதம் அநுட்டிப்போர் நிலத்தில் உண்ணுதல் சொல்லப்பட்டுள்ளது.
புலவர்களிடத்தில் மிக மதிப்பு இருந்தது.
வழிபாடு, வந்தனை செய்யும் காலம் தவிர மற்ற நேரங்களில் மறைபேசியும், சந்திப்போதில் நிஷ்டையிலிருந்தும் பெரியோர்கள் காலம் கழித்தனர்.
நன்றி-தினமணி
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை
ஏழாம் நூற்றாண்டில் - செந்தமிழ் நாட்டில் மக்களின் நிலை, நாகரிகம், பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பது அக்காலத்துத் திருஞானசம்பந்தப் பெருமானது தேவாரத்தினின்றும் ஒருவாறு புலப்படும். அதனை ஈண்டு விளக்குவாம்.
மக்கள்
உயர் ஞானத்தார், எழுமையும் விழுமியர், கேடில் எண்ணத்தர், சீலம்மிகு சித்தத்தவர், தலைப்படுந் தவத்தார், தவமலிபத்தர், துலை எடுத்த சொற்பயில்வார், நடுவுணர் பெருமையர், நித்த நியமங்கள் விதிப்படி நின்றவர், நிலைகொண்ட மனத்தவர், புலன்களை வென்றவர், மனந் தளராத் தகுதியர், வாய்மை வழுவாதவர், வெஞ்சினம் ஒழிந்தவர் ஆகிய பலரிருந்தனர்.
கலைவல்ல புலவர்கள், கற்றல் கேட்டல் உடையார், தமிழ்க்கலை தெரிந்த செஞ்சொலாளர்கள், நாவலர்கள், பாவலர்கள் பலரிருந்தனர். இரப்போர்க்குக் கரப்பு இலாமலும் - இல்லை என்று சொல்லாமலும் ஈந்து மகிழ்ந்த பெரியோர்களும், வரையின்றி அளித்த செல்வர்களும், அறங்களைப் பயிற்றி வந்த அறிஞர்களும், மழையின்றிப் பஞ்சம் புகுந்த காலத்தும் வண்மை குன்றாத வள்ளல்களும், எக்காரணத்தாலும் புலவர்மாட்டு வெய்யமொழி கூறாத பெருங்குணத்தவர்களும் அக்காலத்து வாழ்ந்துவந்தனர். கூகையன்ன மாக்களும் பொய்மிகுந்த வாயரும் இருந்தனர்.
மாதர்கள்
காலையில் இசைபாடி எழுவார்கள். சோலையில் உள்ள சுனைக்கோ, பொய்கைக்கோ, யாற்றுக்கோ, கடலுக்கோ சென்று குடைவார்கள். பொய்கையிற் குதித்து விளையாடுவார்கள். கொடி முல்லை, மல்லிகை, சண்பகம் ஆகிய பூக்களைக் கொய்வார்கள். மாளிகை மேலிருந்து அச்சமின்றிப் பாடல் ஒலியை எழுப்புவர். ஊ(ஞ்)சல் ஏறி இனிதாக இசை பாடுவர். கிளிக்கும் பூவைக்கும் சொல் பயிற்றுவர்; அம்மானை, கழல், பந்து ஆடுவர். கோயிலுக்கு மலர், புனல், தூபம், சாந்தம் இவை கொண்டு கன்னியர் செல்வர்; சிவவேடத்தைப் பரவுவார்; அண்ணல் புகழ் பாடுவார்.
அடியார்கள்
இறைவன் பேச்சையே பேசி இன்புறுவர். வேறு பேச்சுக்களுக்குத் தமது செவிகொடார். அடியார்கள் வட்டம் வட்டமாகச் சூழ்ந்து நின்று இறைவன் திருவடியைப் பரவுவார்கள். அடியார்களுக்கு அன்னம் அளித்தல் உயர்ந்த அறச்செயலாகக் கொள்ளப்பட்டிருந்தது.
அரசர்கள்
இவர்களுக்குக் கழல், குடை, முடி, யானை, சிவிகை, அந்தளம் (கவசம்), ஈச்சோப்பி (ஈயோட்டி), வட்டில் (பொற்) கிண்ணம் முதலியன உண்டு. இவர்கள் பட்டணப் பிரவேசம் செய்யும்பொழுது மணியொலி, சங்கொலி, முரசொலி ஒலிக்கும்.
கோயிலும் - வழிபாடும்
தண்டு, உடுக்கை, தாளம், தக்கை என்னும் பக்கவாத்தியங்களுடன் அடியார்கள் இன்னிசை பாடியும், நடனம் செய்தும் தொழுவார்கள். பல தொண்டர் ஒன்றுகூடித் திருநீறு பூசி அதிகாலையிற் பஜனை செய்வார்கள். தமிழிலும் வடமொழியிலும் வேற்றுத் திசைமொழியிலும் நரம்புக் கருவிகள் கொண்டு இசைகூட்டி வாசித்துத் தொழுவார்கள்.
தமிழ்
தமிழ்க்கலை தெரிந்த பெரியோர் இருந்தனர். தமிழின் தொன்மை, பெருமைகளைப் பேசிப் பாடல்கள் பாடுவார்கள். மாதர்களும் தமிழில் ஊறு பொருளைத் தேர்ந்து உணர்ந்திருந்தனர். தமிழ்மொழி - இசை மலிந்தது; இனிமை கொண்டது. கீதத்துக்கு ஏற்றது, பல ஓசைக்கும் இடம் தருவது, பெருகுந் தன்மையது, முடிவிலாதது - எனப் பாராட்டப்பட்டுள்ளது.
இசை, நடனம்
இன்னிசையாற் பாட வல்லவரும், கீதத்தை மிகப்பாடும் அடியார்களும், நடத்தொடு இசைபாடும் அடியார்களும், வேற்றுத் திசை இசைகளைக் கேட்டுத் தேர்ந்து ஆயும் பெரியோர்களும், இசை பாடும்பொழுது விம்மியழும் பெரியோர்களும் இருந்தார்கள். யாழ், வீணை, குழல், மொந்தை, முழவு இவை கீதம் பொலிதலுக்கு முக்கியமாய் விளங்கின. இசைபாடும் அடியார்கள் கூட்டம் கூட்டமாய்க் கூடித் துதிப்பர்; பாடுவர்; ஆடுவர்.
திருவிழாக்கள்
விழாக்களில் நெடுவெண்கொடிகள் நெருங்கிப் பொலிய - முழவு, குழல், மொந்தை, கொக்கரை, சங்கம், படகம், பறை - இவைகள் கடலொலி அயரப் பேரொலி எழுப்பும். சிவனடியார்களுக்கு அன்னம் இடப்படும். அரங்க மேடைகளில் மாதர்களும் மைந்தர்களும் ஏறி இறைவன் புகழைப் பாடித் துடிப்பார்கள். வேத ஒலி முழங்கும்.
வழக்கங்கள் - பழக்கங்கள்
மேழி கொண்டு உழுவார்கள்; கடைசியர்,
வயலில் வேலை செய்பவர் - கழனியில் பாடுவர்; விளையாடுவர்.
ஊர்களில் அந்தணர் வேள்வி, மறை ஒலி,
செந்தமிழ் கீதம் - இவை சிறப்புடன் வளர்ச்சி பெற்றிருந்தன.
இறைவனுறையும் திருமலையை வலமாக வணங்கும் வழக்கம் இருந்தது.
விரதம் அநுட்டிப்போர் நிலத்தில் உண்ணுதல் சொல்லப்பட்டுள்ளது.
புலவர்களிடத்தில் மிக மதிப்பு இருந்தது.
வழிபாடு, வந்தனை செய்யும் காலம் தவிர மற்ற நேரங்களில் மறைபேசியும், சந்திப்போதில் நிஷ்டையிலிருந்தும் பெரியோர்கள் காலம் கழித்தனர்.
நன்றி-தினமணி
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Similar topics
» உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது!
» நிலத்தடி நீர் குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருப்பது ஏன்?
» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
» நிலை உயரும் போதும், நிலை தடுமாறும்போதும்…!
» உண்ணா நிலை அதனில் எண்ணா நிலை!
» நிலத்தடி நீர் குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருப்பது ஏன்?
» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
» நிலை உயரும் போதும், நிலை தடுமாறும்போதும்…!
» உண்ணா நிலை அதனில் எண்ணா நிலை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|