புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிக் வேதம் – குதிரை வேள்வி
Page 1 of 1 •
ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. பின்வருவன குதிரை வேள்வி பற்றியவை.
1. வேள்விக்காகக் கொண்டு வரப்பட்ட குதிரை, வேள்வி செய்யப்படும் இடத்திற்கு ஓட்டிச் செல்லப்படுகிறது. குதிரைக்கு முன்னே ஒரு ஆடும் செல்கிறது. இந்த ஆடு இந்திரனுக்கும், பூசனுக்கும் மிகவும் பிடித்தமானது.
2. இந்த ஆடு பூசனுடைய பங்குக்காக அவனால் கொடுக்கப்பட்டது. ஆடு மே, மே என்று கத்திக் கொண்டு முன்னே செல்ல, அதன் பின்னே குதிரையைப் பிடித்து இருப்பவனும், மற்றவர்களும் பின் செல்லுகின்றனர்.
3. குதிரை பலியிடத்தை (வேதியை) மும்முறை சுற்றுவதற்கு ஓட்டப்பட, குதிரையின் முன்னே செல்லும் ஆடு, தேவர்களுக்கு வேள்வியை அறிவிப்பது போல்-கத்திக் கொண்டு செல்லுகிறது.
4. சமையல்காரரும், (அத்வர்யு) உணவு பரிமாறுபவர்களும், தீ மூட்டுபவரும், சோமரசத்தைப் பிழிபவரும், புரோகிதரும், முனிவரும், வேள்வியின்போது மந்திரம் ஓதுபவரும், வேள்விக்கு வேண்டிய தண்ணீருக்கு, அருகில் இருக்கும் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக, வாய்க்கால் தோண்டுபவரும், இப்படியாக முறையோடு வேள்வி வெற்றி அடைவதற்கான எல்லா வேலைகளும் தொடங்கப்பட்டன.
5. குதிரைக்கட்டுவதற்கான, மரத்தை ஒருவர் வெட்ட, ஒருவர் வெட்டிய மரத்தைத் தூக்க, தூக்கிக் கொண்டு வரப்பட்ட மரத்தை ஒருவர் வாட்டமாகச் செதுக்க, குதிரைக் கறியின் பாகங்களைச் சமைப்பதற்காகச் சமையல் பாத்திரங்களைச் சிலர் கொண்டுவர – தொடர்ந்து வேள்வியின் வேலைகள் நடக்கின்றன.
6. எங்கள் ஆசைகள் நிறைவேறும் பொருட்டு, தேவர்களே, வழுவழுப்பான முதுகுள்ள குதிரை ஓட்டி வரப்படுகிறது. தேவர்களுடைய ஆவலை நிறைவேற்றுவதற்காக இந்தக் குதிரையைக் கொலை செய்கிறோம்; வெட்டுகிறோம்.
7. குதிரையின் கழுத்திலும், கால்களிலும், கட்டப்பட்டிருந்த கயிறுகளும், வார்களும் அலங்கரிக்கப்பட்டிருந்த சாமான்களும் அதன் வாயினுள்ளிருந்த புல்லும் மற்றவை அனைத்தும் தேவர்களிடம் செல்க.
8. நாற்றமுள்ள பகுதிகள், செரிக்காத புற்கள், சமையலுக்கு உதவாத அனைத்தையும், வெட்டித்துண்டு போடுபவர்கள் நீக்கி, சுத்தப்படுத்திச் சமைப்பதற்கு எடுத்துச் செல்லவும்.
9. குதிரையின் முப்பத்து நான்கு விலா எலும்புகளிலே கத்தி செல்கிறது. எந்தந்தப் பகுதிகளும் கெடாதவாறு கறியை வெட்டுங்கள். திறமையுடன் வெட்டுங்கள். துண்டு போடும்போது, ஒவ்வொரு துண்டின் பெயரையும் கூறுங்கள்.
10. நெருப்பிலே கறித்துண்டங்கள் கம்பியால் குத்தப்பட்டு, சுடப்படுங்கால், கம்பியிலிருந்து, ஒரு துண்டம் கூடத் தரையிலோ, புல்லிலோ விழுந்து விடாதவாறு கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தேவர்கள் உண்ணக்கூடியது.
11. குதிரை வெந்து மணம் வீசுகிறது. அந்த வாசம் எங்களைச் சாப்பிட வா வா என்று அழைக்கிறது. வாசம் அருமையாக இருக்கிறது. அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். எங்களுக்குக் குதிரைக் கறிகளைக் கொடுங்கள். பிச்சை கேட்கும் அவர்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள்.
(நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)
1. வேள்விக்காகக் கொண்டு வரப்பட்ட குதிரை, வேள்வி செய்யப்படும் இடத்திற்கு ஓட்டிச் செல்லப்படுகிறது. குதிரைக்கு முன்னே ஒரு ஆடும் செல்கிறது. இந்த ஆடு இந்திரனுக்கும், பூசனுக்கும் மிகவும் பிடித்தமானது.
2. இந்த ஆடு பூசனுடைய பங்குக்காக அவனால் கொடுக்கப்பட்டது. ஆடு மே, மே என்று கத்திக் கொண்டு முன்னே செல்ல, அதன் பின்னே குதிரையைப் பிடித்து இருப்பவனும், மற்றவர்களும் பின் செல்லுகின்றனர்.
3. குதிரை பலியிடத்தை (வேதியை) மும்முறை சுற்றுவதற்கு ஓட்டப்பட, குதிரையின் முன்னே செல்லும் ஆடு, தேவர்களுக்கு வேள்வியை அறிவிப்பது போல்-கத்திக் கொண்டு செல்லுகிறது.
4. சமையல்காரரும், (அத்வர்யு) உணவு பரிமாறுபவர்களும், தீ மூட்டுபவரும், சோமரசத்தைப் பிழிபவரும், புரோகிதரும், முனிவரும், வேள்வியின்போது மந்திரம் ஓதுபவரும், வேள்விக்கு வேண்டிய தண்ணீருக்கு, அருகில் இருக்கும் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக, வாய்க்கால் தோண்டுபவரும், இப்படியாக முறையோடு வேள்வி வெற்றி அடைவதற்கான எல்லா வேலைகளும் தொடங்கப்பட்டன.
5. குதிரைக்கட்டுவதற்கான, மரத்தை ஒருவர் வெட்ட, ஒருவர் வெட்டிய மரத்தைத் தூக்க, தூக்கிக் கொண்டு வரப்பட்ட மரத்தை ஒருவர் வாட்டமாகச் செதுக்க, குதிரைக் கறியின் பாகங்களைச் சமைப்பதற்காகச் சமையல் பாத்திரங்களைச் சிலர் கொண்டுவர – தொடர்ந்து வேள்வியின் வேலைகள் நடக்கின்றன.
6. எங்கள் ஆசைகள் நிறைவேறும் பொருட்டு, தேவர்களே, வழுவழுப்பான முதுகுள்ள குதிரை ஓட்டி வரப்படுகிறது. தேவர்களுடைய ஆவலை நிறைவேற்றுவதற்காக இந்தக் குதிரையைக் கொலை செய்கிறோம்; வெட்டுகிறோம்.
7. குதிரையின் கழுத்திலும், கால்களிலும், கட்டப்பட்டிருந்த கயிறுகளும், வார்களும் அலங்கரிக்கப்பட்டிருந்த சாமான்களும் அதன் வாயினுள்ளிருந்த புல்லும் மற்றவை அனைத்தும் தேவர்களிடம் செல்க.
8. நாற்றமுள்ள பகுதிகள், செரிக்காத புற்கள், சமையலுக்கு உதவாத அனைத்தையும், வெட்டித்துண்டு போடுபவர்கள் நீக்கி, சுத்தப்படுத்திச் சமைப்பதற்கு எடுத்துச் செல்லவும்.
9. குதிரையின் முப்பத்து நான்கு விலா எலும்புகளிலே கத்தி செல்கிறது. எந்தந்தப் பகுதிகளும் கெடாதவாறு கறியை வெட்டுங்கள். திறமையுடன் வெட்டுங்கள். துண்டு போடும்போது, ஒவ்வொரு துண்டின் பெயரையும் கூறுங்கள்.
10. நெருப்பிலே கறித்துண்டங்கள் கம்பியால் குத்தப்பட்டு, சுடப்படுங்கால், கம்பியிலிருந்து, ஒரு துண்டம் கூடத் தரையிலோ, புல்லிலோ விழுந்து விடாதவாறு கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தேவர்கள் உண்ணக்கூடியது.
11. குதிரை வெந்து மணம் வீசுகிறது. அந்த வாசம் எங்களைச் சாப்பிட வா வா என்று அழைக்கிறது. வாசம் அருமையாக இருக்கிறது. அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். எங்களுக்குக் குதிரைக் கறிகளைக் கொடுங்கள். பிச்சை கேட்கும் அவர்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள்.
(நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
குதிரையைக் கொலை செய்கிறோம்; வெட்டுகிறோம்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
ரிக் வேதம் - இந்திரன் வேள்வியில் நீங்கள் சொன்ன
தமிழர் கொள்கை எது ? என்று நான் 'பெரிதாக விரித்துரைக்க' அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் 'மிகச் சிறிதாகவே' (வார்த்தை அளவில்) நமது ஐயன் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத் தலைப்புகளை மட்டும் பாருங்கள்.
சில எடுத்துக் காட்டுகள்: கள்ளுண்ணாமை, சூது (வேண்டாமை), கொல்லாமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் ... இப்படி 133 தலைப்புகள். 1330 குறள்கள்.
முழுவதும் உணர்ந்து படியுங்கள். தமிழர் கொள்கை முழுவதும் எது என தெரிந்து விடும். இவற்றுக்கும் வடமொழி வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் புரிந்து விடும்.
தெளிவாக புரிந்து கொண்டேன்.
தமிழர் கொள்கை எது ? என்று நான் 'பெரிதாக விரித்துரைக்க' அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் 'மிகச் சிறிதாகவே' (வார்த்தை அளவில்) நமது ஐயன் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத் தலைப்புகளை மட்டும் பாருங்கள்.
சில எடுத்துக் காட்டுகள்: கள்ளுண்ணாமை, சூது (வேண்டாமை), கொல்லாமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் ... இப்படி 133 தலைப்புகள். 1330 குறள்கள்.
முழுவதும் உணர்ந்து படியுங்கள். தமிழர் கொள்கை முழுவதும் எது என தெரிந்து விடும். இவற்றுக்கும் வடமொழி வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் புரிந்து விடும்.
தெளிவாக புரிந்து கொண்டேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|