புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
7 Posts - 64%
heezulia
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
8 Posts - 2%
prajai
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
3 Posts - 1%
mruthun
"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_m10"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...." Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...."


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Apr 27, 2012 12:37 pm

அம்மா எனக்குக் கதை சொன்ன காலத்திலிருந்து
என்னோடு வளரத் துவங்கியிருந்தது இரவு.
ஒரு விடியலின் அற்புதத்தைத் தனக்குள்
ஒளித்து வைத்துக் கொண்டிருந்த அது.....
ஏனோ இன்று வரை சூரியனின் முன்
தன் முகம் காட்ட மறுத்து ஒளிந்து கொண்டிருந்தது.
மரங்களோடும்...வயல் நாற்றுகளோடும்...
உறங்கும் குழந்தைகளோடும்.....
தனது கனவுகளைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தது அது..
நிலவினால்...தன் வயிறு கிழிக்கப்படும் வருத்தம் இருந்தாலும்..
தன் நக்ஷத்திரக் குழந்தைகளுக்காக
என் அம்மாவிடம் கதை கேட்க வந்து அமர்ந்திருந்தது அது.
தன்னை ஒரு பொருட்டாய் மதிக்காத மனிதர்களை நினைத்து
வருந்தியபடி ......
தன் கண்ணீர்த்துளிகளை செடிகளின் மீது தூவியபடி
மறைந்து போயிருந்தது அற்புதமான இரவு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 12:43 pm

மறைந்து போனாலும் மாய்ந்து போகாததே அதன் சிறப்பு.

அருமையான வரிகள் ரமேஷ்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 27, 2012 12:45 pm

கவிதை அருமை நாகா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Apr 27, 2012 12:49 pm

ரொம்பவும் நன்றி! கொலவெறி., முரளிராஜா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 2:23 pm

மிக அருமை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Apr 27, 2012 3:02 pm

ரொம்பவும் நன்றி! வை பாலாஜி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 28, 2012 7:59 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! வை பாலாஜி.


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat Apr 28, 2012 10:20 pm

அற்புதமான கவிதை.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 28, 2012 10:31 pm

மிக மிக நல்ல கவிதை . பாராட்டுக்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:02 am

ரொம்பவும் நன்றி! சிங்கம்., கே.பாலா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக