புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
புதுடில்லி: "அக்னி-5' ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை (ஆன்டி ரேடியேசன் மிசைல்) வடிவமைக்கும் பணியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டி.ஆர்.டி.எல்.,) ஈடுபட்டுள்ளது.
இந்த ஏவுகணை எதிரியின் நவீன எச்சரிக்கை முறையை தாக்கிய அழிக்க வல்லது.
ஐந்தாயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, "அக்னி-5' ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள, ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், அடுத்த கட்டமாக, எதிரிகளின் நவீன எச்சரிக்கை முறையையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, மிக நவீன ஏவுகணையைத் தயாரிக்க உள்ளது.இந்த ஏவுகணையானது தன்னிடம் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேசன் மூலம், ரேடார்களையும், ரேடார் ஆன்டனாக்களையும், டிரான்ஸ்மிட்டர்களையும் எளிதில் கண்டறிந்து அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மட்டுமே, இந்த அதி நவீன ஏவுகணை தற்போது உள்ளது. இந்த கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை, சுகோய் ரக போர் விமானங்களில் பொருத்த முடியும். இந்த வகை விமானங்கள், 140ஐ ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே இந்திய அரசு வாங்கியுள்ளது. மேலும், 100 விமானங்களை விரைவில் ரஷ்யா வழங்கவுள்ளது.
படையில் சேர்கிறது தேஜஸ் : இதற்கிடையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தேஜஸ் போர் விமானம், விரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும். இத்தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:இலகு ரக தேஜஸ் போர் விமானம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ.,வின் விமான கட்டுமான மேம்பாட்டு ஏஜென்சியும், பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிட்., நிறுவனமும் இணைந்து, இந்த விமானத்தை தயாரித்துள்ளன. இந்த விமானத்தின், அனைத்து பரிசோதனைகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டமாக, இதுவரை, 1,855 மணி நேரம், வானில் பறக்க விடப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதிலிருந்த ஒரு சில குறைபாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து, இந்தாண்டுக்குள், இந்த விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்படவுள்ளது.இவ்வாறு சரஸ்வத் கூறினார்.
- தினமலர்
இந்த ஏவுகணை எதிரியின் நவீன எச்சரிக்கை முறையை தாக்கிய அழிக்க வல்லது.
ஐந்தாயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, "அக்னி-5' ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள, ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், அடுத்த கட்டமாக, எதிரிகளின் நவீன எச்சரிக்கை முறையையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, மிக நவீன ஏவுகணையைத் தயாரிக்க உள்ளது.இந்த ஏவுகணையானது தன்னிடம் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேசன் மூலம், ரேடார்களையும், ரேடார் ஆன்டனாக்களையும், டிரான்ஸ்மிட்டர்களையும் எளிதில் கண்டறிந்து அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மட்டுமே, இந்த அதி நவீன ஏவுகணை தற்போது உள்ளது. இந்த கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை, சுகோய் ரக போர் விமானங்களில் பொருத்த முடியும். இந்த வகை விமானங்கள், 140ஐ ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே இந்திய அரசு வாங்கியுள்ளது. மேலும், 100 விமானங்களை விரைவில் ரஷ்யா வழங்கவுள்ளது.
படையில் சேர்கிறது தேஜஸ் : இதற்கிடையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தேஜஸ் போர் விமானம், விரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும். இத்தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:இலகு ரக தேஜஸ் போர் விமானம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ.,வின் விமான கட்டுமான மேம்பாட்டு ஏஜென்சியும், பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிட்., நிறுவனமும் இணைந்து, இந்த விமானத்தை தயாரித்துள்ளன. இந்த விமானத்தின், அனைத்து பரிசோதனைகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டமாக, இதுவரை, 1,855 மணி நேரம், வானில் பறக்க விடப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதிலிருந்த ஒரு சில குறைபாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து, இந்தாண்டுக்குள், இந்த விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்படவுள்ளது.இவ்வாறு சரஸ்வத் கூறினார்.
- தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தேஜஸ் போர் விமானம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
தேஜாஸ் போர் விமானம், இந்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் தகவல்
#785129- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஐதராபாத், ஏப்.30-
தேஜாஸ் இலகு ரக போர் விமானம் இந்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வி.கே.சரஸ்வத் தெரிவித்தார்.
தொடக்க விழா ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள விமானம் ஓட்டும் சங்கத்தினர் ஏற்பாடு செய்து இருந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகரும், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் டைரக்டர் ஜெனரலுமான வி.கே.சரஸ்வத் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேஜாஸ் போர் விமானம் இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் விமானங்கள் வளர்ச்சி ஏஜென்சி, தேஜாஸ் என்ற லகு ரக போர் விமானங்களை வடிவமைத்தது. முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த போர் விமானங்களை, பெங்களூரில் உள்ள இந்திய விமானங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.
பலமுறை இந்த லகு ரக போர் விமானம் சோதனை ஓட்டத்தின்போது வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது. 1855 பறக்கும் நேரத்தை (சோதனை ஓட்டம்) கடந்ததுடன், எல்லா பிரச்சினைகளையும், தொழில் நுட்ப கோளாறுகளையும் முறியடித்து, தனியாக வானில் பறக்க தகுதி பெற்றுள்ளது. ராணுவத்தில் சேர்ப்பு இதைத்தொடர்ந்து, விமானங்கள் தயாரிப்பில் நாம் புதிய சாதனையை சரித்திரத்தில் பொறிக்க உள்ளோம்.
அதாவது தேஜாஸ் போர் விமானங்கள் இந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன. இனி நமது விமானப்படை வீரர்கள் இந்த போர் விமானத்திலும் பறப்பார்கள். கப்பல் படையில் உள்ள விமானம் தாங்கி போர்க் கப்பல்களில் இருந்தும் இந்த போர் விமானங்கள் வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்று, வெற்றிகரமாக பறந்து, பின் கப்பல் தளத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை படைத்து உள்ளன.
ஆகவே விமானம் தாங்கி கப்பல்களில் உள்ள விமானப்படை வீரர்களும், இனி தேஜாஸ் போர் விமானங்களை பயன்படுத்துவார்கள். இந்தியாவுக்கு சாதனை மாதம் இந்த ஆண்டு (2012) ஏப்ரல் மாதம், இந்திய சரித்திரத்தில் ஒரு சாதனை மாதம் ஆகும். இந்த மாதத்தில் `அக்னி-5' ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து உள்ளோம். அடுத்து `ரிசாட்-1' என்ற `ரேடார் இமேஜிங் சாட்டலைட்' செயற்கை கோளை வெற்றிகரமாக செலுத்தி உள்ளோம்.
கப்பல் படையின் விமானம் தாங்கி போர் கப்பல்களில் இருந்து, தேஜாஸ் போர் விமானங்களை முதல் முறையாக சோதனை அடிப்படையில் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். இத்தனை சாதனைகளையும் இந்த ஒரே மாதத்தில் செய்துள்ளோம். `அக்னி-5' ஏவுகணையை செலுத்தியதன் மூலம், நவீன தொழில் நுட்பம் மற்றும் தகுதி கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து, உலகத்தை வியக்க வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-மாலைமலர்
தேஜாஸ் இலகு ரக போர் விமானம் இந்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வி.கே.சரஸ்வத் தெரிவித்தார்.
தொடக்க விழா ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள விமானம் ஓட்டும் சங்கத்தினர் ஏற்பாடு செய்து இருந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகரும், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் டைரக்டர் ஜெனரலுமான வி.கே.சரஸ்வத் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேஜாஸ் போர் விமானம் இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் விமானங்கள் வளர்ச்சி ஏஜென்சி, தேஜாஸ் என்ற லகு ரக போர் விமானங்களை வடிவமைத்தது. முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த போர் விமானங்களை, பெங்களூரில் உள்ள இந்திய விமானங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.
பலமுறை இந்த லகு ரக போர் விமானம் சோதனை ஓட்டத்தின்போது வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது. 1855 பறக்கும் நேரத்தை (சோதனை ஓட்டம்) கடந்ததுடன், எல்லா பிரச்சினைகளையும், தொழில் நுட்ப கோளாறுகளையும் முறியடித்து, தனியாக வானில் பறக்க தகுதி பெற்றுள்ளது. ராணுவத்தில் சேர்ப்பு இதைத்தொடர்ந்து, விமானங்கள் தயாரிப்பில் நாம் புதிய சாதனையை சரித்திரத்தில் பொறிக்க உள்ளோம்.
அதாவது தேஜாஸ் போர் விமானங்கள் இந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன. இனி நமது விமானப்படை வீரர்கள் இந்த போர் விமானத்திலும் பறப்பார்கள். கப்பல் படையில் உள்ள விமானம் தாங்கி போர்க் கப்பல்களில் இருந்தும் இந்த போர் விமானங்கள் வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்று, வெற்றிகரமாக பறந்து, பின் கப்பல் தளத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை படைத்து உள்ளன.
ஆகவே விமானம் தாங்கி கப்பல்களில் உள்ள விமானப்படை வீரர்களும், இனி தேஜாஸ் போர் விமானங்களை பயன்படுத்துவார்கள். இந்தியாவுக்கு சாதனை மாதம் இந்த ஆண்டு (2012) ஏப்ரல் மாதம், இந்திய சரித்திரத்தில் ஒரு சாதனை மாதம் ஆகும். இந்த மாதத்தில் `அக்னி-5' ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து உள்ளோம். அடுத்து `ரிசாட்-1' என்ற `ரேடார் இமேஜிங் சாட்டலைட்' செயற்கை கோளை வெற்றிகரமாக செலுத்தி உள்ளோம்.
கப்பல் படையின் விமானம் தாங்கி போர் கப்பல்களில் இருந்து, தேஜாஸ் போர் விமானங்களை முதல் முறையாக சோதனை அடிப்படையில் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். இத்தனை சாதனைகளையும் இந்த ஒரே மாதத்தில் செய்துள்ளோம். `அக்னி-5' ஏவுகணையை செலுத்தியதன் மூலம், நவீன தொழில் நுட்பம் மற்றும் தகுதி கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து, உலகத்தை வியக்க வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-மாலைமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன கண்டுபிடிச்சு என்ன பன்றது?
நாமதான் யாரையும் தாக்க மாட்டோம் - நமைத் தாக்கரவங்களையும் தாக்க மாட்டோம்.
சரி பரவாயில்லை - தாக்கறதை தடுக்க இதையாவது பயன்படுத்துவோம்.
நாமதான் யாரையும் தாக்க மாட்டோம் - நமைத் தாக்கரவங்களையும் தாக்க மாட்டோம்.
சரி பரவாயில்லை - தாக்கறதை தடுக்க இதையாவது பயன்படுத்துவோம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|