புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
25 Posts - 49%
heezulia
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
3 Posts - 6%
Raji@123
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
7 Posts - 2%
prajai
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
6 Posts - 2%
Guna.D
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை என்ற யதார்த்தம்..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 11:04 am

ஒருவரையும் ஒதுக்கித்தள்ளாதே வேண்டாதவர்கள் என்று.
ஒவ்வொருவரையும் உன் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்
மும்முரமாய் கூழாங்கற்களை பொறுக்கிக் கொண்டிருக்கும்போது
ஒரு நாள் நீ விழித்துக்கொள்வாய். அப்போது ஓரு வைரத்தை
தொலைத்துவிட்டோம் என்பதை நீ உணர்வாய்.




உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல்
செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார்
என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை.

அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே சற்றே பொறுத்திரு அது
அவரின் இதயத்தில் மலரட்டும். அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய
இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.



ஒருநாள் நீ என்னைக் கேட்பாய் நான் எதை அதிகம் நேசிக்கிறேன் என்று.
நீ மேலும் கேட்பாய் உன்னை நேசிக்கிறேனா அல்லது வாழ்க்கையை
நேசிக்கிறேனா என்று. அப்போது நான் சொல்வேன் வாழ்க்கையை
நேசிக்கிறேன் என்று. நீதான் என் வாழ்வென்று பரிந்து கொள்ளாமல்
அப்போது நீ என்னைவிட்டுப் பிரிந்துவிடுவாய்.

இதயத்தில் பிடித்து வைத்துக்கொள்ள முடியாத எதையும் உன் கைகளில்
பிடித்து வைத்துக் கொள்ளாதே.


உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால்
போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே
உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும்
உன்னுடையதல்ல.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது




avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 11:09 am

மீனு wrote:

[color=#0000ff]உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல்
செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார்
என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை.

அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே சற்றே பொறுத்திரு அது
அவரின் இதயத்தில் மலரட்டும். அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய
இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.



[color=#0000ff]உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால்
போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே
உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும்
உன்னுடையதல்ல.

சிந்திக்க தூண்டுகிறது, நன்றி மீனு



வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Skirupairajahblackjh18
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 05, 2009 11:16 am

கூழாங்கர்க்களுக்கும் வைரத்திற்கும் வித்தியாசம் - வாழ்க்கையின் யதார்த்தம் தெளிவுறுத்துகிறது!

பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!


...என்ற எனது ஹைக்கூ கவிதை என் நெஞ்சில் மீண்டும் உலவியது!
சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 11:19 am

நன்றிகள் கிருபை & கல்யாணம் ..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 11:26 am

உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல்
செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார்
என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை.

அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே சற்றே பொறுத்திரு அது
அவரின் இதயத்தில் மலரட்டும். அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய
இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.


உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால்
போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே
உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும்
உன்னுடையதல்ல.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது


ஆகா என்ன ஒரு வாக்கியங்கள் உண்மையிலையே சிந்திக்க துண்டும் வசனங்கள் தந்தமைக்கு நன்றிகள் மீனு இதை படிக்கும்பொழுது கண்ணதாசனின் ஒரு வாக்கியம் ஜாபகத்துக்கு வருகுது
"உன் துன்பங்களை பிறரிடம் கூறாதே அதற்காக பலர் வருத்தப்படமாட்டார்கள்
சிலர் கேலியும் செய்வார்கள் "



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 11:29 am

ரூபன் wrote:கண்ணதாசனின் ஒரு வாக்கியம் ஜாபகத்துக்கு வருகுது
"உன் துன்பங்களை பிறரிடம் கூறாதே அதற்காக பலர் வருத்தப்படமாட்டார்கள்
சிலர் கேலியும் செய்வார்கள் "

[/color]

வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 678642



வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 11:31 am

நான் கண்ணதாசனின் திவிர ரசிகன் கிருபை இந்த வாக்கியம் அர்த்தமுள்ள இந்துமதம் பேச்சு கேட்கும்போது மனதில் பதிந்த ஒரு வசனம் வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 11:35 am

இவை நடமுறை வாழ்க்கையில் உள்ள உண்மைகள் ரூபன்



வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 11:40 am

ஆமாம் கிருபை நுருவீதம் உண்மை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 05, 2009 12:22 pm

வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 677196 வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக