புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
Page 1 of 1 •
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சூசகமாக தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களின் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
பெட்ரோல் விலை
டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தன்வசம் வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு வழங்கி இருக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, அவ்வப்போது அவர்களால் பெட்ரோல் விலையை உயர்த்த முடியவில்லை. இதற்கு அரசியல் நிர்ப்பந்தமே காரணம்.
மன்மோகன் சிங் தகவல்
எனவே, தங்களுக்கு ஏற்படும் பெரும் இழப்பை சமாளிக்க பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன.
இந்த நிலையில், பெட்ரோல் விலை உயரும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாப் மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைத்துள்ள குருகோவிந்த் சிங் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில் அவர் கூறியதாவது:-
எரிசக்தி துறையில் சமாளிக்க முடியாத அளவுக்கு சவால்களை நாம் சந்திக்க வேண்டியது உள்ளது. மக்கள் வாங்கக்கூடிய விலையில், தேவையான எரிபொருட்களை நாம் வினியோகிக்க வேண்டியது அவசியமாகும்.
விலை உயர்வு அவசியம்
வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரச் சூழலில், எரிசக்திக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்கும் விதத்தில் உள்நாட்டு கச்சா எண்ணெய் ஆதாரம் போதுமானதாக இல்லை.
கச்சா எண்ணெயின் தேவையில் 80 சதவீத அளவுக்கு வெளிநாட்டு இறக்குமதியைத்தான் நாம் நம்பி இருக்கிறோம். சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்வு, நமது இறக்குமதி செலவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பெட்ரோலிய பொருட்களின் விலையை சீரமைக்க (உயர்த்த) வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இந்த விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மக்களின் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் கணிசமான அளவுக்கு மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ரூ.2 லட்சம் கோடி இழப்பு
டீசலை லிட்டருக்கு ரூ.16.16 தள்ளுபடி விலையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்று வருகின்றன. ஒவ்வொரு லிட்டர் மண்எண்ணெயிலும் ரூ.32.30 இழப்பு ஏற்பட்டு வருகிறது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதன் உண்மையான விலையை விட ரூ.570.50 குறைவாக விற்கப்படுகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் (2011-12) ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 800 கோடி நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டில் இந்த இழப்பு ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினத்தந்தி
பெட்ரோலிய பொருட்களின் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
பெட்ரோல் விலை
டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தன்வசம் வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு வழங்கி இருக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, அவ்வப்போது அவர்களால் பெட்ரோல் விலையை உயர்த்த முடியவில்லை. இதற்கு அரசியல் நிர்ப்பந்தமே காரணம்.
மன்மோகன் சிங் தகவல்
எனவே, தங்களுக்கு ஏற்படும் பெரும் இழப்பை சமாளிக்க பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன.
இந்த நிலையில், பெட்ரோல் விலை உயரும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாப் மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைத்துள்ள குருகோவிந்த் சிங் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில் அவர் கூறியதாவது:-
எரிசக்தி துறையில் சமாளிக்க முடியாத அளவுக்கு சவால்களை நாம் சந்திக்க வேண்டியது உள்ளது. மக்கள் வாங்கக்கூடிய விலையில், தேவையான எரிபொருட்களை நாம் வினியோகிக்க வேண்டியது அவசியமாகும்.
விலை உயர்வு அவசியம்
வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரச் சூழலில், எரிசக்திக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்கும் விதத்தில் உள்நாட்டு கச்சா எண்ணெய் ஆதாரம் போதுமானதாக இல்லை.
கச்சா எண்ணெயின் தேவையில் 80 சதவீத அளவுக்கு வெளிநாட்டு இறக்குமதியைத்தான் நாம் நம்பி இருக்கிறோம். சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்வு, நமது இறக்குமதி செலவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பெட்ரோலிய பொருட்களின் விலையை சீரமைக்க (உயர்த்த) வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இந்த விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மக்களின் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் கணிசமான அளவுக்கு மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ரூ.2 லட்சம் கோடி இழப்பு
டீசலை லிட்டருக்கு ரூ.16.16 தள்ளுபடி விலையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்று வருகின்றன. ஒவ்வொரு லிட்டர் மண்எண்ணெயிலும் ரூ.32.30 இழப்பு ஏற்பட்டு வருகிறது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதன் உண்மையான விலையை விட ரூ.570.50 குறைவாக விற்கப்படுகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் (2011-12) ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 800 கோடி நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டில் இந்த இழப்பு ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா சதத்தில் சதம் அடிச்சவரை புது எம்பி ஆக்கிட்டாங்க - இதுவும் சதம் அடிச்சிடும் ரமேஷ்.ரா.ரமேஷ்குமார் wrote:அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
காசிருக்குறவனுக்கு கால்டாக்ஸ்ஸி காசில்லாதவனுக்கு காலே டாக்சி என்ற கோட்பாடுடன் வாழும் நாங்கள் தற்பொழுது லிப்ட் கேட்போர் சங்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால் எங்களுக்கு கவலை இல்லை என்பதை பெருமிதத்துடம் பல பேர் வயிறெரிய கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அடுத்த வருடம் இரட்டை சதம் அடிக்கும்..ரா.ரமேஷ்குமார் wrote:அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|