புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
2 Posts - 2%
prajai
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
418 Posts - 48%
heezulia
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
28 Posts - 3%
prajai
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_m10வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 10:58 am

ஏப்ரல் முடியபோகிறது கோடை விடுமுறைகள் வரப்போகிறது மீண்டும் ஜூனில் பள்ளிகள் திறக்கும்பொழுது இந்த மாணவர் சேர்க்கை என்னும் ஒரு விழயம் நடைபெறும் அதில் பலருக்கு பல அனுபவங்கள் இருக்கும் இன்றய சூழ்நிலையில் கல்வி கூடங்கள் அனைத்தும் தொழிற்கூடங்களாக மாறிவிட்டதாக தோன்றுகிறது எங்கும் பணம் எதிலும் பணம் என்றே இன்றய கல்வி நிலயங்கள் இயங்குகின்றன என நினைக்கின்றேன். இதை பற்றி நிறையா நாள் இங்கே எழுத்தவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இங்கே பல ஆசிரியர்கள் இருப்பதால் சிறிது தயக்கம் இருந்தது இப்பொழுது பாலா சாரின் அந்த ஆயிஷா கதை கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துள்ளது என்றே நினைக்கிறேன்.

போன கல்வியாண்டின் துவக்கத்தில் என் சக ஊழியர் ஒருவர் கணினிக்குப் பக்கத்தில் கவலையோடு உட்கார்ந்திருந்தார்.

ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அணு விஞ்ஞானியைவிட அதிக டென்ஷனில் இருந்தார்.

எட்டிப்பார்த்தேன்.Column களாக பல பள்ளிகளின் பெயர்களையும், Row க்களாக தேர்ச்சி சதவீதம், மதிப்பெண் சதவீதம், ஆசிரியர்களின் சம்பளம், ஆசிரியர்கள் நிலைத்திருத்தல் உள்ளிட்ட பல யோக்யதாம்சங்களையும் போட்டிருந்தார். ஒவ்வொரு யோக்யதைக்கும் பத்து மதிப்பெண் அளவு கோலில் மதிப்பெண்ணும் போட்டிருந்தார். போட்டு மொத்த மதிப்பெண்களைக் கூட்டி பள்ளிகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று கே.பி.சுந்தராம்பாள் மாதிரி வரிசைப்படுத்திப் பாடுவார் மாதிரி இருந்தது.

நான் போனதைப் பார்த்ததும்,“அப்பாடா, உன்னைத்தான் எதிர்பார்த்தேன். ஒரு கையெழுத்துப் போடு” என்று கடன் விண்ணப்பத்தை நீட்டினார்.

இரண்டு லட்சத்துக்கு கடன் விண்ணப்பித்திருந்தார். “செக்யூரிட்டி கையெழுத்து”

“செக்யூரிட்டின்னா வாசல்ல நிக்கறான்.போய் வாங்கிக்கங்க . ஷியூரிட்டின்னா நான் போடறேன். இவ்வளவு பணம் இப்போ எதுக்கு கடனாக வாங்குறீங்க ? பள்ளிக்கூடம் எதையாவது விலைக்கு வாங்கப் போறீங்களா?”

“இல்லை, என் பொண்ணை ஸ்கூல்ல சேர்க்கணும்”

“பிளஸ் ஒண்ணா?”

“ம்ம்ஹூம். யு.கே.ஜி.”

இப்பொழுதெல்லாம் மெட்ரிக் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க குறைந்தது முப்பதாயிரமும் அதிக பட்சம் ஒரு லட்சமும் வாங்குகிறார்களாம்! போதாததற்கு நுழைவுத் தேர்வு, அப்பா அம்மா நேர்முகத் தேர்வு, அவர்கள் கிராஜுவேட்டாக இருக்க வேண்டும்….இத்யாதி.

நான் வேலைக்குப் போகிற வரை படித்து முடிக்க ஆன செலவு இதில் இருபதில் ஒரு பங்கு கூடக் கிடையாது.

“நாங்க படிக்கிறப்போ இவ்வளவு டார்ச்சர் இல்லைப்பா”

“உங்கப்பா கிராஜுவேட்டா இருந்திருப்பாரு”

“அதெல்லாமில்லை, அவர் வெறும் தெனாவேட்டுதான். அந்தக் காலத்திலே கிராஜுவேட்டா, வெத்துவேட்டான்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா அருவாவெட்டுதான்!”

என்னைப் பள்ளியில் சேர்க்க இத்தனை ஹோம் வொர்க் எங்கப்பா செய்யவில்லை.

நான் படித்தது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி எனக்கு ஆண்டுக்கு கட்டணம் 58 ரூபாய் அதை கட்டினால் எந்தக் கழுதையை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வார்கள்.

எங்கள் பள்ளியில் இருந்த வாதா மரத்தின் அடியில் இரண்டொரு வகுப்புகள் நடக்கும்!

ஓட்டுக் கூரைக்கு அடியில் சில வகுப்புகள், மிச்ச வகுப்புகள் எல்லாம் கீற்றுக் கொட்டகை.

மழை பெய்தால் ஓட்டுக் கூரை கீற்றை விட அதிகம் ஒழுகும்.

10, +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் சத்துணவு கூடமும் தலமை ஆசிரியர் அலுவலகமும் மட்டுமே கட்டிடம்

கீற்றுக் கொட்டகை வகுப்பில் இரண்டு வகுப்புக்களைப் பிரிப்பது பனை வாரைத் தட்டிகள். தட்டியில் இருக்கும் நாடா மாதிரி சமாச்சாரத்தை உடைத்து இரண்டு துண்டுகளுக்கு இடையில் வாழை இலையை வைத்து ஊதி, இசைக் கருவி தயாரிப்பில் ரிசர்ச் செய்திருக்கிறோம். இதனால் எல்லாத் தட்டிகளும் கீழ் லெவலில் எலி கொரித்தது போல ஓட்டைகளாக இருக்கும். அந்த ஓட்டை வழியே பலப்பம், இலந்தப் பழம் உள்ளிட்ட விஷயங்கள் பண்டமாற்று நடைபெறும்.

கழிப்பறையே கிடையாது. தட்டி மறைத்த வெட்ட வெளிதான் டாய்லேட்.

கடைசி வகுப்பு டீச்சரின் வகுப்பில் படித்த பிள்ளைகள் சிறுநீர் வாடையிலேயே வளர்ந்தவர்கள். ஆயுத பூஜைக்கு சந்தனம் பன்னீர் எல்லாம் வைத்ததும்,“எதோ நாத்தம் வருதில்லே?” என்றார்கள்

மதிய உணவு இடைவேளையின் போது புளிச்சங்காய் என்று நாங்கள் அழைத்த உயரமில்லாத பீர்க்கங்காய் மாதிரியான (இதற்கு என் அம்மா சொல்லும் பெயர் தம்பரத்தம் காய்) காயை கல்லால் அடித்து சாப்பிடுவோம். வாயில் போட்டால் எலும்பு வரைக்கும் புளிக்கும்.

உளுத்தவடை என்று பட்டப்பெயர் இடப்பட்ட வாத்தியார் ஒருத்தர் இருந்தார்.

அவர் தினமும் பதினோரு மணிக்கு ஒரு பையனை அழைத்து,

“கொல்லை வழியாப் போய் ஒரு வடை” என்பார்.

கொல்லை வழியாக அனுப்புவதால் ஹெட் மாஸ்டர் ராதாகிருஷ்ணய்யருக்கு தெரியாது என்பது அவர் நம்பிக்கை.

ஒரு சமயம் மூன்று நாள் தொடர்ந்து மழை பெய்து மரங்கள் எல்லாம் விழுகிற ஸ்டேஜில் இருந்தன. அப்போது ராதாகிருஷ்ணய்யர் ஒவ்வொரு வகுப்பாக வந்து “கொல்லைப் பக்கம் போறது, புளிச்சங்காய் அடிக்கிறதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம்.” என்று அதட்டிக் கொண்டிருந்தார். உளுத்தவடை வாத்யார் கிளாசுக்கு வந்ததும்,

“விஸ்வநாதன், இன்னைக்கு வடை வாங்கப் போற பையனைக்கூட வாசல் வழியாவே அனுப்புங்க” என்றார்.

இன்று மக்கள் அதிகம் மெட்ரிக் பள்ளிகளை நாடுவதால் வந்த வினையா என்று தெரியவில்லை எனக்கு தெரிந்து இப்பொழுதெல்லாம் அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளும் சிறப்பாகவே செயல் படுவதாக நினைக்கிறேன் ஒருவேளை இந்த மெட்ரிக் பள்ளிகள் தங்கள் பெயருக்காகவும் பணத்திர்க்காகவும் மாணவர்களை சித்திரவதை செய்வதாகவே எனக்கு தெரிகிறது பெற்றோர்களும் பணம் கட்டியதால் எங்கே பிள்ளைகள் சரியாக படிக்கவில்லையென்றால் வெளியே அனுப்பிவிடுவார்களோ என்று பயந்து பிள்ளைகளை மிகவும் கொடுமை படுத்துவதாகவே தோன்றுகிறது விளைவு சமீபத்தில் ஒரு ஆசிரியை கொலை மாணவர்களின் தவறான ஒழுக்கக்கேடான விழயங்கள் பரிசையில் பெயிலானவர்கள் தற்கொலை போன்ற சம்பவங்கள். எப்படியோ பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாரதி கூறினார் அவர் இன்றிருந்தால் பள்ளித்தலமனைத்தும் பிசினேஸ் செய்குவோம் என்று பாடி இருப்பாரோ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





ஈகரை தமிழ் களஞ்சியம் வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 11:14 am

பள்ளி வளாகம் வணிக வளாகமாகி அமர்க்களமா தொழில் பன்ற அவல நிலை தான் எங்கும் காண்கிறோம்.

வணிக வளாகம் ஒண்ணு ஆரம்பித்திருந்தால் இந்த மாதிரி கண்ட சங்கங்களின் ஓமன் கிளையாக செயல் பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்ற ஆதங்கம் உங்கள் வரிகளில் மிக அழுத்தமாக தெரிகிறது பாலா. புன்னகை

நாம ஒண்ணு தொடங்கலாமா? ஆனா ஒரு கண்டிஷன் - நீங்களும் நானும் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கக் கூடாது - அப்புறம் வியாபாரம் நொடித்துவிடும். புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 11:29 am

நாம என்னைக்கு பாடம் எடுத்திருக்கோம் எல்லாம் தொழில் கல்வித்தானே கைதொழிலை கற்றுதரலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 11:32 am

balakarthik wrote:நாம என்னைக்கு பாடம் எடுத்திருக்கோம் எல்லாம் தொழில் கல்வித்தானே கைதொழிலை கற்றுதரலாம்
பசங்க கை சும்மா இருக்குமா?




சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Apr 29, 2012 11:45 am

கல்வி, ஆசிரியர் தொழில் வர்த்தகம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது. இதற்கு பெற்றோரின் பேராசையே காரணம். தன் குழந்தை என்ன திறமை இருக்கிறது என்று உணராமல், எல்லாத் திறமையும் குழந்தைக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். விளைவு விடுமுறையிலும் குழந்தையை விட்டு வைப்பதில்லை. இன்றைக்கு தெருவில் விளையாடும் சிறுவர்களை பார்க்க முடிவதில்லை.



சதாசிவம்
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 11:49 am

சதாசிவம் wrote:கல்வி, ஆசிரியர் தொழில் வர்த்தகம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது. இதற்கு பெற்றோரின் பேராசையே காரணம். தன் குழந்தை என்ன திறமை இருக்கிறது என்று உணராமல், எல்லாத் திறமையும் குழந்தைக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். விளைவு விடுமுறையிலும் குழந்தையை விட்டு வைப்பதில்லை. இன்றைக்கு தெருவில் விளையாடும் சிறுவர்களை பார்க்க முடிவதில்லை.

மிகவும் வருத்தத்திர்க்குறிய உண்மைதான் எங்கள் பள்ளியில் உணவு நேரத்தில் இடைவேளை நேரத்தில் கூட நாங்கள் வகுப்புக்குள்ளேயே கிரேக்கெட் விளையாடுவோம் சனி நியாயிருக்களில் வீட்டில் இருக்கவே மாட்டோம் விளையாட சென்று விடுவோம் ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை என்பதே வேதனைதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 5:38 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:நாம என்னைக்கு பாடம் எடுத்திருக்கோம் எல்லாம் தொழில் கல்வித்தானே கைதொழிலை கற்றுதரலாம்
பசங்க கை சும்மா இருக்குமா?

சும்மா இருக்கக்கூடாதுங்கரத்துனாலே தானே இப்படி ஒரு ஏற்ப்பாடு



ஈகரை தமிழ் களஞ்சியம் வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 29, 2012 5:43 pm

கல்வி, ஆசிரியர் தொழில் வர்த்தகம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது. இதற்கு பெற்றோரின் பேராசையே காரணம். தன் குழந்தை என்ன திறமை இருக்கிறது என்று உணராமல், எல்லாத் திறமையும் குழந்தைக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். விளைவு விடுமுறையிலும் குழந்தையை விட்டு வைப்பதில்லை. இன்றைக்கு தெருவில் விளையாடும் சிறுவர்களை பார்க்க முடிவதில்லை.
சியர்ஸ்

உண்மைதான்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 10:18 am

முஹைதீன் wrote:சியர்ஸ் உண்மைதான்.

நன்றி முஹைதீன் சார் :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக