புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
11 Posts - 38%
heezulia
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
6 Posts - 21%
i6appar
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
1 Post - 3%
Jenila
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
88 Posts - 36%
i6appar
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_m10ஐம்புலன்களும், நினைவாற்றலும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்புலன்களும், நினைவாற்றலும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 28, 2012 5:58 pm

ஐம்புலன்களும், நினைவாற்றலும் Brain

நாம் பலவேளைகளில் ஞாபக மறதியால் அவதியுறுகிறோம். ஒரு பொருளை அல்லது ஒரு விஷயத்தை மறந்துவிட்டு அதனால் பல அவஸ்தைகளைச் சந்திக்கிறோம்.

நமது நினைவாற்றலில் நம்முடைய ஐந்து புலன்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.

நினைவாற்றல் என்பது நம்முடைய மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மனதில் பதிவு செய்யப்படுகிற பொருட்கள் எல்லாம் நம் புலன்கள் என்ற வாசல்படி வழியாக உள்ளே செல்லும் உணர்வுகள்தான்.

மரத்தைக் காட்டி, இது என்ன என்று கேட்டால் அது மரம் என்று சொல்கிறோமே அது நம் கண் என்ற புலனால் பதிவு செய்யப்படுகின்ற உணர்வு. நாம் ஏற்கனவே பார்த்திருக்கின்ற மரத்தின் தோற்றத்துடன் இப்போது பார்க்கும் மரத்தின் தோற்றமும் ஒத்துப் போவதால் இதைப் பார்த்தவுடன் மரம் என்று சொல்லிவிடுகிறோம்.

அதுபோல ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டவுடன், அந்தப் பாடலை இவர்தான் பாடியிருக்கிறார் என்று சொல்கிறோமே. ஏற்கனவே அந்தப் பாடகரின் குரல் நம் மூளையில் பதிந்திருக்கிறது. அது செவி வழி உணர்வு.

கண்ணை மூடிக்கொண்டு ஒரு லட்டைச் சுவைத்தால் கூட இது ஒரு லட்டு என்று கூறிவிடுகிறோம். அது நாக்கின் வழியான உணர்வு.

நாம் ஒரு தோட்டத்துக்குள் சென்றவுடன், இங்கு மல்லிகைக் கொடி இருக்கிறதா என்று கேட்கிறோமே அது மூக்கின் வழி உணர்வு.

அதுபோல் நம் உடலைத் தீண்டும் பொருளை வைத்து நாம் அந்தப் பொருளை அடையாளம் கண்டுகொள்கிறோம். அது பூனை, நாய், பாம்பு என்று அடையாளம் கண்டுகொள்கிறோம் அல்லவா? அது தோல் வழி உணர்வு.

ஆக, நமது புலன்கள் நம்முடைய நினைவாற்றலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அறியலாம்.

பொதுவாக நாம் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டிருப்போம். உடலில் ஒரு புலன் உறுப்பில் ஏதேனும் குறைபாடுள்ளவர்கள் மற்ற புலன் உணர்வுகளில் அதிக ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.

உதாரணமாக, கண் பார்வையற்றவர்களுக்குச் செவி ஆற்றல் அதிகமாக இருக்கும். காரணம் அவர்களுக்குப் பார்வையே ஒலிதான். எனவே செவித்திறனை திரும்பப் திரும்பப் பயன்படுத்திக் கூர்மைப்படுத்தி வைத்திருப்பார்கள். அதனால் கண் பார்வை இல்லாதவர்கள் இசைத் துறையில் எளிதாக ஜொலிப்பார்கள். நம் புலன்கள் கூர்மையாக இருந்தால் நமது உள்வாங்கும் திறமை மட்டுமின்றி கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.

ஓவியர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் பார்வைத் திறனே வேறு மாதிரி இருக்கும். அவர்கள் கண்களால் எதையும் உள்வாங்குகிறார்கள். கண்களின் வழியே பார்க்கும் உருவங்களை மூளைக்கு எடுத்துச் செல்கிறார்கள். அதனால்தான் ஓவியர்கள் ஓர் உருவத்தைப் பார்த்தவுடன் அந்த உருவத்தை ஓவியமாகத் தீட்டி விடுகிறார்கள்.

அதைப் போல இசைப் பிரியர்கள், உலகைக் காது கொண்டு பார்க்கிறார்கள். ஸ்வர ஞானம் எனப்படும் குரலின் ஏற்ற இறக்கத்தை அவர்கள் சீக்கிரம் உள்வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு பாடலைக் கேட்டவுடன் அவர்களால் அந்தப் பாடலின் ஸ்வரம் என்னவென்று உடனே கூறிவிட முடிகிறது.

இப்படி ஐம்புலன்களின் வழியாக நாம் பழைய நிகழ்வுகளை நினைவில் கொண்டுவர முடியும் என்றாலும், கண் (பார்வை), செவி (கேட்பு) வழியாகத்தான் அதிகமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தினத்தந்தி



ஐம்புலன்களும், நினைவாற்றலும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 28, 2012 7:41 pm

ஐம்புலங்களின் அருமையை கண் வழி ரெஜிஸ்டர் செய்து கொண்டேன் சிவா - பகிர்வுக்கு நன்றிங்கோ.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக