புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
48 Posts - 35%
i6appar
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
48 Posts - 35%
i6appar
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 27, 2012 3:20 pm

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு



விளக்கம் : “நெருப்பில் சுட்டுக் கொள்வதால் ஏற்படும் புண் கூட குணமாகிவிடலாம்! ஆனால், தகாத வார்த்தைகள் கூறி ஒருவர் மனத்தைப் புண்படுத்தினால் அது என்றும் ஆறாது.”



சேதுபதியும், சபாபதியும் சகோதரர்கள். மூத்தவனான சேதுபதி படித்து முடித்த பிறகு ஒரு நிறுவனத்தில் விற்பனையாளனாகப் பணியில் சேர்ந்தான். சிவகாமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின், அவனுக்குஇரு குழந்தைகள் பிறந்தன. சபாபதி படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். சேதுபதி, தன் தம்பியான சபாபதியையும் தன்னுடனே வைத்துக் கொண்டு பராமரித்து வந்தான்.



சேதுபதிக்கு வேலைப்பளு அதிகமாயிருந்ததால் அவனால் வீட்டைக் கவனிக்கவே முடியவில்லை. காலை வீட்டை விட்டுக் கிளம்பினால், நாள் முழுதும் அலைந்து திரிந்து இரவு வெகு நேரங்கழித்து வீடு திரும்புவான். அதனால், படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சபாபதி வீட்டு வேலைகள் அனைத்தும் பொறுப்புடன் செய்து அண்ணிக்கும், அண்ணனுக்கும் பெருமளவில் உதவி செய்து வந்தான்.

அப்படியிருந்தும், அண்ணி சிவகாமிக்கு தன் கொழுந்தனைக் காணும் போதெல்லாம், தன் கணவன் வேலை செய்து அலைந்து திரிய, இவன் வீட்டிலேயே உட்கார்ந்து நன்றாக மூன்று வேளை சாப்பிடுகிறானே என்று ஆற்றாமை ஏற்பட்டது. அதுவும் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு தன் சமையலை சபாபதி ரசித்து உண்ணும்போது அவளுக்கு எரிச்சல் உண்டாகியது.

நாளடைவில் அவள் சபாபதிக்கு வெறும் பழைய சோறு மட்டுமே போடத் தொடங்கினாள். ஒருநாள், நண்பகல் சபாபதி பழைய சோறை மோருடன் கலந்து உண்ணும்போது, “அண்ணி, சிறிது ஊறுகாய் தாங்க!” என்று வேண்டினான். அன்று வரை சிவகாமி அடக்கி வைத்திருந்த கோபம் அன்று வார்த்தைகளாக வெளிப்பட்டது. “உன் அண்ணன் சோறு, தண்ணி கூட சாப்பிட நேரமில்லாமல் இரவு பகலாய் உழைக்கிறார்! நீ வேலைவெட்டியின்றி தண்டச்சோறு சாப்பிடுகிறாயே, உனக்கு வெட்கமாயில்லை? உனக்கு ஊறுகாய் ஒரு கேடா?” என்று சாடினாள்.



தீயினால் சுட்டிருந்தால் கூட அப்படியொரு வேதனை ஏற்பட்டிருக்காது! ஆனால் தன் அண்ணி நாவினால் தன்னைச் சுட்ட வேதனை சபாபதியால் பொறுக்க முடியவில்லை. கையை உதறி விட்டு எழுந்தவன், வீட்டை விட்டுப் போய் விட்டான். அதன் பிறகு அவன் வீடு திரும்பவேயில்லை!



அவன் போன பின் வீட்டைப் பராமரிக்க முடியாமலும், அத்தியாவசிய வேலைகளைச் செய்ய முடியாமலும் சிவகாமி திணறினாள். இதனால் சேதுபதிக்கும் அவளுக்கும் தினந்தோறும் சண்டை மூண்டது. நாவடக்கமின்றி தன் கொழுந்தனை வார்த்தைகளால் சுட்டுப் புண்படுத்தியதை நினைத்து சிவகாமி காலமெல்லாம் வருந்திக் கொண்டேயிருந்தாள்.


நன்றி அம்புலி மாமா.. அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Apr 27, 2012 3:22 pm

சூப்பருங்க நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 3:24 pm

நல்ல வேளை சிவகாமி அப்படி பேசாமல் இருந்திருந்தால் பாவம் இன்னிக்கு வரைக்கும் சபாபதி தண்ட சோறு தான் சாப்பிட்டுட்டு இருந்திருக்கணும்.

கதை பகிர்வுக்கு நன்றி பானு.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 27, 2012 3:41 pm

அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 3:43 pm

கதைக்கு தாங்க்ஸ் ஆன்டி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Apr 27, 2012 4:58 pm

நன்றி



அன்புடன்
மீனா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 27, 2012 5:11 pm

அனைவருக்கும் நன்றி..... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Apr 27, 2012 6:43 pm

சூப்பர் பாட்டி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 28, 2012 1:44 pm

ரேவதி wrote:சூப்பர் பாட்டி

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக