புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
1 Post - 3%
viyasan
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிடிக்காதவர்கள் Poll_c10பிடிக்காதவர்கள் Poll_m10பிடிக்காதவர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிக்காதவர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 9:04 am

பிடிக்காதவர்கள் Story01

நந்தவனத்தெரு பெயருக்கு ஏற்றாற்போல் புதுமையான தெரு. அளவெடுத்து அமைத்தது போன்று தோற்றம். அங்க 40 வீடுகள் இருக்கலாம். ஒயிட்காலர் வாசிகள் மட்டுமல்ல, உழைத்துப் பிழைப்போரும் வசிக்கும் பகுதி. அவரவர் அவரவருக்கு பிடித்தவர்களோடு பேசிப்பழகி, சின்னச்சின்ன நட்பு வட்டங்களை உருவாக்கி அவற்றை வலுவாக்கிக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் அந்தத் தெருவில் அனைவருக்கும் பிடித்த இரண்டு பெண்மணிகள் இருக்கவே செய்கிறார்கள். ஒருவர் 35 வயது சங்கீதா. அடுத்தவர் 60 வயதை எட்டிப்பிடித்திருக்கும் சரஸ்வதி அம்மாள்.

சங்கீதா இல்லத்தரசி. எப்போதும் சிரித்த முகம். வயது முப்பத்தைந்து ஆனாலும் முப்பதைத் தாண்டாத முகவாகு. அறிமுகம் ஆகாதவர்கள் கூட பேசவிரும்பும் வசீகரத் தோற்றம். அதோடு பிறருக்கு உதவுகிற இரக்க சுபாவமும் சேர்ந்து கொள்ள, சங்கீதா தெருமக்கள் மனதில் நீக்கமற நிறைந்து போனாள்.

சிலர் அன்பாக பழகுவார்கள். பிரியமாய் பேசுவார்கள். உதவியென்று வரும்போது மட்டும் ஒதுங்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் உடலுழைப்பு சார்ந்த உதவிகளை மட்டும் செய்வார்கள். பணஉதவி பண்ண மாட்டார்கள். சங்கீதா இவர்களிடம் இருந்து மாறுபட்டவள். நெருக்கடி என்று வந்தவர்களுக்கு இயன்ற அளவு பண உதவியும் செய்வாள்.

கணவனை ஆபீசுக்கும் மகளை பள்ளிக்கும் அனுப்பிய பிறகு அவள் வேலையே மற்றவர்களுக்கு உதவுவது தான். தாலுகாஆபீசில் பொறுப்பான பணியில் இருக்கும் அவள் கணவன் கணேசனை அவ்வளவாக யாருக்கும் தெரியாது. ஆனால் சங்கீதாவை தெரியாதோர் தெருவில் யாருமில்லை.

அடுத்தவர் சரஸ்வதி அம்மாள். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. சீனியர் சிட்டிசன். எப்போதும் மஞ்சள் குங்கும முகத்தோடு மங்களகரமாக காணப்படும் இந்த பழுத்த சுமங்கலியை பார்க்க வீட்டில் எப்போதும் ஒரு சிறு கூட்டம் காத்திருக்கும். இவள் வீடு ஒரு ஆலோசனை மையம் மாதிரி. யாராவது வந்து எது பற்றியாவது சந்தேகம் கேட்டு தெளிந்து போவார் கள். காப்பிப்பொடி, சர்க்கரை என்று சின்னச்சின்ன உதவிகளும் இவளிடம் கிடைக்கும். ஸ்கூல் பீஸ், காலேஜ் பீஸ் என்று அவசரத்துக்கு கேட்டுவாங்கி பின்னால் பணம் இருக்கும்போது கொடுத்துப் போவோரும் உண்டு.

சில நேரங்களில் இம்மாதிரி பொருளுதவிக்காக கணவரின் முணுமுணுப்பையும் எதிர்கொள்வதுண்டு. அப்போதெல்லாம் `ஸ்சு...சும்மா இருங்க' என்ற ஒரே குரலில் அடக்கிவிட்டு உதவியைத் தொடர்வாள்.அக்கம்பக்கங்களில் யாருக்கு உடம்புக்கு முடியவில்லை என்றாலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிற ஆஸ்பத்திரிக்கே போய் சாத்துக்குடி, ஆப்பிள் என்று கொடுத்து நலம் விசாரித்து வருவாள். அதனால் இந்த நந்தவனம் தெருவில் சரஸ்வதி அம்மாளும் எல்லாரின்அன்புக்கும் உரியவளாக இருந்தாள்.

இப்படி போட்டி போட்டு உதவி ஏரியா மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட சங்கீதா, சரஸ்வதி அம்மாள் இருவரும் பிரதிபலன் பாராத உதவிக்காக விருது பெற வேண்டியவர்கள்.

ஆனால் விசித்திரம் பாருங்கள். சங்கீதாவை சரஸ்வதி அம்மாளுக்கு பிடிக்காது. சரஸ்வதிஅம்மாளை சங்கீதாவுக்குப் பிடிக்காது.

மற்றவர்களுக்கு உதவுவதையே தங்கள் வாழ்க்கை லட்சியமாக கொண்டவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை? சங்கீதாவின் மாமியார் தான் சரஸ்வதி அம்மாள்.

- செல்வகதிரவன்



பிடிக்காதவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 29, 2012 9:13 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... நன்றி
ஒருவருக்கொருவர் பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை? சங்கீதாவின் மாமியார் தான் சரஸ்வதி அம்மாள்.
இருவருக்கும் போட்டி பொறாமை இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் ஒரு நொடியில் மாமியார் மருமகள் என்று கூறி சிரிப்பை உருவாக்கிவிட்டார் கதை ஆசிரியர்... நடனம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Postpoovizhi Sun Apr 29, 2012 12:24 pm

மாமியார் மருமகள் சண்டையில் நான்கு பேர் நல்ல இருந்தா சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இவன்,
ச.பூவிழிராஜா
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 29, 2012 1:01 pm

poovizhi wrote:மாமியார் மருமகள் சண்டையில் நான்கு பேர் நல்ல இருந்தா சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



பிடிக்காதவர்கள் Uபிடிக்காதவர்கள் Dபிடிக்காதவர்கள் Aபிடிக்காதவர்கள் Yபிடிக்காதவர்கள் Aபிடிக்காதவர்கள் Sபிடிக்காதவர்கள் Uபிடிக்காதவர்கள் Dபிடிக்காதவர்கள் Hபிடிக்காதவர்கள் A
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 29, 2012 3:19 pm

poovizhi wrote:மாமியார் மருமகள் சண்டையில் நான்கு பேர் நல்ல இருந்தா சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அந்த 4 பேர் யார் யார்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:16 pm

மற்றவர்களுக்கு உதவுவதையே தங்கள் வாழ்க்கை லட்சியமாக கொண்டவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை? சங்கீதாவின் மாமியார் தான் சரஸ்வதி அம்மாள்.
சிரி

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக