புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பாகம் - 1
வணக்கம் நண்பர்களே!
சென்ற ஏப்.23 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் 89 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் காஷ்மீர் செல்ல டெல்லி நோக்கி புறப்பட்டோம், அங்கு புதுடெல்லி ரயில் நிலையத்தில் 25 ஆம் தேதி காலை இறங்கி அங்குள்ள நியூ பேலஸ் என்ற ஒரு ஓட்டலில் மாணவர்களுக்கு அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்து காலை சிற்றுண்டி தந்தோம், பிறகு குளித்து முடித்து மீண்டும் கிளம்பி விமான நிலையம் சென்று மூன்று விமானங்களில் (ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் கிங்பிஷர்) சிறிநகர் நோக்கி பயணித்தோம்.... மாலை சிறிநகர் சென்றதும் ஓட்டல் ஷாலிமரில் மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுத்தோம், பிறகு மாலை காபி மற்றும் சிற்றுண்டியுடன் அறைகளில் சிறிது நேர ஓய்விற்கு பிறகு சிறிநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன் சென்று அழகிய பூங்காவையும் அதை சுற்றிய பனிபடர்ந்த மலைகளையும் கண்டு களித்தோம்.
மொஹல்கார்டனில் அசுரன்
தொடரும்.....
[center]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பனி படர்ந்த சோன்மர்க், காஷ்மீர்
அற்புதம்.... அற்புதம்.... !!!
தொடருங்கள் அசுரன்!
தொடருங்கள் அசுரன்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பாகம் - 2
26 ஆம் தேதி 2012
சோன் மர்க் சென்று அழகிய பனிபடர்ந்த சருக்கல்களில் மாணவர்களுடன் விளையாடினேன், மூன்று புறமும் பனிமலைகள் சூழ்ந்து நம் மனம் உயர்ந்து நிற்பதை போன்ற உணர்வு ஏற்பட்டது. படங்களை மேலே பார்க்கவும், அன்று மாலை மீண்டும் வேறு ஒரு பூங்கா சென்றோம், அதுவும் கொள்ளை அழகு.
27 ஆம் தேதி 2012
இன்று தான் முக்கியமான நாள் குல்மர்க் என்ற பனி மலைகளில் கேபிள் கார் சாகசம் மற்றும் பனிச்சறுக்கு என சகல விதமான பொழுதுபோக்கும் நிறைந்த இடம், ஆனால் எங்கள் கெட்ட நேரம் அன்று குதிரைக்காரர்கள் மிலிட்டரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு மிலிட்டரி ஆள் குதிரைக்காரனை அடித்துவிட, அவர்கள் குல்மர்க் வாயிலை அடைத்து போராட்டம் நடத்தினார்கள், இரண்டு மணி நேரமாக மாணவர்களுடன் கடுங்குளிரில் காத்திருந்து பிறகு உள் சென்றோம், அங்கே குதிரைக்காரர்கள் அடாவடி அடித்து எல்லாரும் குதிரையில் தான் ஏறி செல்லவேன்டும் என்று அடம்பிடித்தனர்
நாங்கள் ஒத்துக்கொள்ள வில்லை, பிறகு ஆறு கிலோமீட்டர்கள் நடந்து சென்று கேபிள் கார் துவங்கும் இடத்தை அடைந்தோம், வழிநெடுக பனிக்கட்டி மழை மற்றும் நடுங்க வைக்கும் குளிர் அடித்தவண்ணம் இருந்தது... வாய் தந்தியடித்தபடி கேபிள் கார் அருகில் சென்றோம்
ஒரிஜினல் படம் வந்தவுடன் பதிகிறேன், இது டூப்
26 ஆம் தேதி 2012
சோன் மர்க் சென்று அழகிய பனிபடர்ந்த சருக்கல்களில் மாணவர்களுடன் விளையாடினேன், மூன்று புறமும் பனிமலைகள் சூழ்ந்து நம் மனம் உயர்ந்து நிற்பதை போன்ற உணர்வு ஏற்பட்டது. படங்களை மேலே பார்க்கவும், அன்று மாலை மீண்டும் வேறு ஒரு பூங்கா சென்றோம், அதுவும் கொள்ளை அழகு.
27 ஆம் தேதி 2012
இன்று தான் முக்கியமான நாள் குல்மர்க் என்ற பனி மலைகளில் கேபிள் கார் சாகசம் மற்றும் பனிச்சறுக்கு என சகல விதமான பொழுதுபோக்கும் நிறைந்த இடம், ஆனால் எங்கள் கெட்ட நேரம் அன்று குதிரைக்காரர்கள் மிலிட்டரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு மிலிட்டரி ஆள் குதிரைக்காரனை அடித்துவிட, அவர்கள் குல்மர்க் வாயிலை அடைத்து போராட்டம் நடத்தினார்கள், இரண்டு மணி நேரமாக மாணவர்களுடன் கடுங்குளிரில் காத்திருந்து பிறகு உள் சென்றோம், அங்கே குதிரைக்காரர்கள் அடாவடி அடித்து எல்லாரும் குதிரையில் தான் ஏறி செல்லவேன்டும் என்று அடம்பிடித்தனர்
நாங்கள் ஒத்துக்கொள்ள வில்லை, பிறகு ஆறு கிலோமீட்டர்கள் நடந்து சென்று கேபிள் கார் துவங்கும் இடத்தை அடைந்தோம், வழிநெடுக பனிக்கட்டி மழை மற்றும் நடுங்க வைக்கும் குளிர் அடித்தவண்ணம் இருந்தது... வாய் தந்தியடித்தபடி கேபிள் கார் அருகில் சென்றோம்
ஒரிஜினல் படம் வந்தவுடன் பதிகிறேன், இது டூப்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
படங்களும் கட்டுரையும் அருமை அசுரன்.
பசங்களோட போனீங்களா? நா குடும்பத்தோட போனீங்கன்னு நினைத்தேன்.
அசத்தல் போசெல்லாம் குடுக்கறீங்க - சூப்பரா இருக்கு - தொடருங்கள்.
பசங்களோட போனீங்களா? நா குடும்பத்தோட போனீங்கன்னு நினைத்தேன்.
அசத்தல் போசெல்லாம் குடுக்கறீங்க - சூப்பரா இருக்கு - தொடருங்கள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தொடர்கிறது
கேபிள் கார் மேல செல்ல நாங்கள் அருகில் வந்தவுடன் கேட்டை மூடிவிட்டார்கள், வானிலை சரியில்லை பனிமழை மற்றும் குளிர் அதிகம், மாணவர்கள் முழுவதும் நினைந்துவிட்டதால் அனைவருக்கும் உடம்பு நடுநடுங்கிக்கொண்டிருந்தது... சோகமாக திரும்பி வந்துவிட்டோம்.
28 - ஆம் தேதி 2012
பெகல்காம் வேலி விய்வு :
இன்றும் நாள் அற்புதமாக இருந்தது... பெகல்காம் மலை பகுதிகளில் தான் சூட்டிங் எடுப்பார்களாம், முழு இமய மலையின் பள்ளத்தாக்கும் இங்கிருந்து பார்க்கலாம், இங்கும் குதிரைக்காரர்கள் தொல்லை அதிகம், ஒருவழியாக சமாளித்து அங்குள்ள அழகிய மலைகளையும் பூங்காவையும் பார்த்தோம்.
வேகமாக ஓடும் ஜீலம் நதிக்கரையில் அமர்ந்து உணவு உண்டுவிட்டு, இயற்கையின் அழகை நன்கு ரசித்து மனசை லேசாக்கிக்கொண்டோம்...
29 - ஆம் தேதி 2012
கடைசி நாளில் ஷாப்பிங் எல்லாம் முடித்துக்கொண்டு சிறிநகரில் இருந்து ஜம்மு ரயில் நிலையத்துக்கு வர 12 மணி நேர பஸ் பயணம், காலை மணி ஆறுக்கெல்லாம் இரண்டு பேருந்துகளில் புறப்பட்டோம், பிறகு உயர்ந்த மலைகள் வழியாக அழகாக ஊர்ந்து சென்றோம், எங்கள் கெட்ட நேரம் அன்றும் நல்ல மழை, குளிர் நடுங்க வைத்தது... மேலும் அன்று ஜம்முவில் இருந்து சிறிநகருக்கு தலைநகரத்தை மாற்றும் தினம் ஆதலால், பாதி வழியில் எங்கள் பேருந்தை மிலிட்டரி மறித்து அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர், மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், ஒருவழியாக உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று மீண்டும் பயனம் புறப்பட்டது.... ஆனால் அன்று மாலை ஏற வேன்டிய ஷாலிமர் எக்ஸ்பிரஸை நாங்கள் ஐந்து நிமிட நேர இடைவெளியில் தவற விட்டுவிட்டோம்
ஏனெனில் ஏற்கெனவே மூன்று மணிநேர தாமதம் மற்றும் இரண்டில் ஒரு பேருந்து டயர் வெடித்து நடுவழியில் நின்றுவிட்டது.. பிறகு மாணவர்களையும் அவர்கள் பெட்டிகளையும் எடுத்து அந்த வழியே வந்த ஒரு லாரியில் போட்டுக்கொண்டு ஒருவழியாக ரயில் நிலையம் வர ஓடி ஒடி களைத்து போயி அந்த மூன்றாவது ப்ளாட்பாரம் போயி பார்த்தால் ரயில் நிலையத்தை கடந்துவிட்டது....
கேபிள் கார் மேல செல்ல நாங்கள் அருகில் வந்தவுடன் கேட்டை மூடிவிட்டார்கள், வானிலை சரியில்லை பனிமழை மற்றும் குளிர் அதிகம், மாணவர்கள் முழுவதும் நினைந்துவிட்டதால் அனைவருக்கும் உடம்பு நடுநடுங்கிக்கொண்டிருந்தது... சோகமாக திரும்பி வந்துவிட்டோம்.
28 - ஆம் தேதி 2012
பெகல்காம் வேலி விய்வு :
இன்றும் நாள் அற்புதமாக இருந்தது... பெகல்காம் மலை பகுதிகளில் தான் சூட்டிங் எடுப்பார்களாம், முழு இமய மலையின் பள்ளத்தாக்கும் இங்கிருந்து பார்க்கலாம், இங்கும் குதிரைக்காரர்கள் தொல்லை அதிகம், ஒருவழியாக சமாளித்து அங்குள்ள அழகிய மலைகளையும் பூங்காவையும் பார்த்தோம்.
வேகமாக ஓடும் ஜீலம் நதிக்கரையில் அமர்ந்து உணவு உண்டுவிட்டு, இயற்கையின் அழகை நன்கு ரசித்து மனசை லேசாக்கிக்கொண்டோம்...
29 - ஆம் தேதி 2012
கடைசி நாளில் ஷாப்பிங் எல்லாம் முடித்துக்கொண்டு சிறிநகரில் இருந்து ஜம்மு ரயில் நிலையத்துக்கு வர 12 மணி நேர பஸ் பயணம், காலை மணி ஆறுக்கெல்லாம் இரண்டு பேருந்துகளில் புறப்பட்டோம், பிறகு உயர்ந்த மலைகள் வழியாக அழகாக ஊர்ந்து சென்றோம், எங்கள் கெட்ட நேரம் அன்றும் நல்ல மழை, குளிர் நடுங்க வைத்தது... மேலும் அன்று ஜம்முவில் இருந்து சிறிநகருக்கு தலைநகரத்தை மாற்றும் தினம் ஆதலால், பாதி வழியில் எங்கள் பேருந்தை மிலிட்டரி மறித்து அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர், மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், ஒருவழியாக உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று மீண்டும் பயனம் புறப்பட்டது.... ஆனால் அன்று மாலை ஏற வேன்டிய ஷாலிமர் எக்ஸ்பிரஸை நாங்கள் ஐந்து நிமிட நேர இடைவெளியில் தவற விட்டுவிட்டோம்
ஏனெனில் ஏற்கெனவே மூன்று மணிநேர தாமதம் மற்றும் இரண்டில் ஒரு பேருந்து டயர் வெடித்து நடுவழியில் நின்றுவிட்டது.. பிறகு மாணவர்களையும் அவர்கள் பெட்டிகளையும் எடுத்து அந்த வழியே வந்த ஒரு லாரியில் போட்டுக்கொண்டு ஒருவழியாக ரயில் நிலையம் வர ஓடி ஒடி களைத்து போயி அந்த மூன்றாவது ப்ளாட்பாரம் போயி பார்த்தால் ரயில் நிலையத்தை கடந்துவிட்டது....
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அருமை அருமை... இன்னும் தொடரும் அல்லவா... படங்களும் அருமை... 6KM பனிமலையில் நடந்து சென்றிர்கள.... மிகவும் அறிய அனுபவம்... சூப்பர்
பகிர்விற்கு நன்றி
பகிர்விற்கு நன்றி
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள்
» எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு
» அசுரனின் அசுரத்தனமான 500 மதிப்பீடுகள் வாழ்த்தலாம் வாங்க
» ஈகரை உறவுகளின் ரத்த வகை என்ன? (அசுரனின் 700 வது பதிவு)
» அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம்
» எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு
» அசுரனின் அசுரத்தனமான 500 மதிப்பீடுகள் வாழ்த்தலாம் வாங்க
» ஈகரை உறவுகளின் ரத்த வகை என்ன? (அசுரனின் 700 வது பதிவு)
» அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|