புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
96 Posts - 49%
heezulia
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
7 Posts - 4%
prajai
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
2 Posts - 1%
cordiac
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
223 Posts - 52%
heezulia
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
16 Posts - 4%
prajai
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
2 Posts - 0%
Barushree
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_m10வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை என்ற யதார்த்தம்..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 2:34 pm

ஒருவரையும் ஒதுக்கித்தள்ளாதே வேண்டாதவர்கள் என்று.
ஒவ்வொருவரையும் உன் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்
மும்முரமாய் கூழாங்கற்களை பொறுக்கிக் கொண்டிருக்கும்போது
ஒரு நாள் நீ விழித்துக்கொள்வாய். அப்போது ஓரு வைரத்தை
தொலைத்துவிட்டோம் என்பதை நீ உணர்வாய்.




உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல்
செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார்
என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை.

அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே சற்றே பொறுத்திரு அது
அவரின் இதயத்தில் மலரட்டும். அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய
இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.



ஒருநாள் நீ என்னைக் கேட்பாய் நான் எதை அதிகம் நேசிக்கிறேன் என்று.
நீ மேலும் கேட்பாய் உன்னை நேசிக்கிறேனா அல்லது வாழ்க்கையை
நேசிக்கிறேனா என்று. அப்போது நான் சொல்வேன் வாழ்க்கையை
நேசிக்கிறேன் என்று. நீதான் என் வாழ்வென்று பரிந்து கொள்ளாமல்
அப்போது நீ என்னைவிட்டுப் பிரிந்துவிடுவாய்.

இதயத்தில் பிடித்து வைத்துக்கொள்ள முடியாத எதையும் உன் கைகளில்
பிடித்து வைத்துக் கொள்ளாதே.


உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால்
போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே
உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும்
உன்னுடையதல்ல.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது




avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 2:39 pm

மீனு wrote:

[color=#0000ff]உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல்
செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார்
என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை.

அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே சற்றே பொறுத்திரு அது
அவரின் இதயத்தில் மலரட்டும். அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய
இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.



[color=#0000ff]உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால்
போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே
உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும்
உன்னுடையதல்ல.

சிந்திக்க தூண்டுகிறது, நன்றி மீனு



வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Skirupairajahblackjh18
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 05, 2009 2:46 pm

கூழாங்கர்க்களுக்கும் வைரத்திற்கும் வித்தியாசம் - வாழ்க்கையின் யதார்த்தம் தெளிவுறுத்துகிறது!

பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!


...என்ற எனது ஹைக்கூ கவிதை என் நெஞ்சில் மீண்டும் உலவியது!
சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 2:49 pm

நன்றிகள் கிருபை & கல்யாணம் ..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 2:56 pm

உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல்
செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார்
என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை.

அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே சற்றே பொறுத்திரு அது
அவரின் இதயத்தில் மலரட்டும். அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய
இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.


உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால்
போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே
உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும்
உன்னுடையதல்ல.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது


ஆகா என்ன ஒரு வாக்கியங்கள் உண்மையிலையே சிந்திக்க துண்டும் வசனங்கள் தந்தமைக்கு நன்றிகள் மீனு இதை படிக்கும்பொழுது கண்ணதாசனின் ஒரு வாக்கியம் ஜாபகத்துக்கு வருகுது
"உன் துன்பங்களை பிறரிடம் கூறாதே அதற்காக பலர் வருத்தப்படமாட்டார்கள்
சிலர் கேலியும் செய்வார்கள் "



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 2:59 pm

ரூபன் wrote:கண்ணதாசனின் ஒரு வாக்கியம் ஜாபகத்துக்கு வருகுது
"உன் துன்பங்களை பிறரிடம் கூறாதே அதற்காக பலர் வருத்தப்படமாட்டார்கள்
சிலர் கேலியும் செய்வார்கள் "

[/color]

வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 678642



வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 3:01 pm

நான் கண்ணதாசனின் திவிர ரசிகன் கிருபை இந்த வாக்கியம் அர்த்தமுள்ள இந்துமதம் பேச்சு கேட்கும்போது மனதில் பதிந்த ஒரு வசனம் வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 3:05 pm

இவை நடமுறை வாழ்க்கையில் உள்ள உண்மைகள் ரூபன்



வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 3:10 pm

ஆமாம் கிருபை நுருவீதம் உண்மை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 05, 2009 3:52 pm

வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 677196 வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக