புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_m10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10 
31 Posts - 79%
heezulia
மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_m10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_m10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_m10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_m10மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 27, 2012 2:14 pm

First topic message reminder :

மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா மூடிசூட்டப்பட்டார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் அடுத்த மடாதிபதியாக மூடி சூட்டிவைத்தார்.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=456565






இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 1357389மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 59010615மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Images3ijfமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Images4px

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 3:47 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:

ஒரு வேளை அவுங்களா இருக்குமோ ..
இருக்கும் இருக்கும் - இறுக்கமான அன்புல இருக்கும்.
பிட்டுக்கு மண் சுமந்த துறவிகள் பிட்டு படத்துக்கு விலை போயிட்டாங்க.
நான்தான் கடவுள் என்று சொல்லும் சாமியாரை நம்பும் கூட்டம் உள்ள வரை இவர்களுக்கு வாழ்வு




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 27, 2012 6:42 pm





பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.

மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.

மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர்.

இந்தியாவின் மிகப் பழமையான ஆதீன மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இது எப்போது தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தம் இந்த ஆதீனத்தை உயிர்ப்பித்து புதுப்பித்தார். முத்தமிழுக்குச் சங்கம் வைத்த மதுரையில் இந்த ஆதீனத்தை திருஞான சம்பந்தர் நிறுவினார்.

இப்படிப்பட்ட ஆதீனத்தின் அடுத்த தலைவராக நித்தியானந்தரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 6:45 pm

பாலா , உங்கள் பதிவு ஓகே , இது பற்றி உங்கள் கருத்து என்ன அறிந்துகொள்ள மிக்க ஆவல் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Apr 27, 2012 6:50 pm

ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள்...

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 27, 2012 6:55 pm

வை.பாலாஜி wrote:பாலா , உங்கள் பதிவு ஓகே , இது பற்றி உங்கள் கருத்து என்ன அறிந்துகொள்ள மிக்க ஆவல் ..
போலிகள் .......இணைந்துள்ளன !
இவற்றுக்கு பின்னே உள்ள "டீலிங் " என்ன என்று தான் தெரியவில்லை !??
இந்த கூத்தெல்லாம் ஆன்மீகத்தின் பெயரில் நடப்பதுதான் கேவலமாக இருக்கிறது





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 7:47 pm

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:பாலா , உங்கள் பதிவு ஓகே , இது பற்றி உங்கள் கருத்து என்ன அறிந்துகொள்ள மிக்க ஆவல் ..
போலிகள் .......இணைந்துள்ளன !
இவற்றுக்கு பின்னே உள்ள "டீலிங் " என்ன என்று தான் தெரியவில்லை !??
இந்த கூத்தெல்லாம் ஆன்மீகத்தின் பெயரில் நடப்பதுதான் கேவலமாக இருக்கிறது

பென்மோகம் ஆன்மீகமாகிறதோ? பென்மோக மடாதிபதியாக வலம் வருவார் - மடத்தை வலம் வர மாட்டார் கண்டிப்பா.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Apr 27, 2012 8:25 pm

கோவிச்சுக்காதீங்க சாமி இவ்வளவு சீக்கிரம் உள்ள வருவீங்க நு நா எதிர்பாக்கல



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
sakthi108
sakthi108
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 20/08/2010

Postsakthi108 Fri Apr 27, 2012 9:10 pm

ஒரு கிறித்தவ உதவியளரும், சில நாத்திக ஊடகங்களும் கூட நித்தியனந்தாவின் பெயரைக் கெடுக்க முயற்சித்திருக்கலாம். நடிகைகள் ஆசிரமத்திற்குள் நுழைவதால் ஏற்படும் வேண்டாத விளம்பரங்கள் மற்றும் பிரச்சினைகள் நடந்து முடிந்துள்ளன.

இனி நல்லதே நடக்கும் என நம்புவோம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 11:54 am

என்ன கொடுமை சார் இது இதை படிப்பதற்கே கேவலமாக இருக்கிறது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 28, 2012 11:58 am

sakthi108 wrote:ஒரு கிறித்தவ உதவியளரும், சில நாத்திக ஊடகங்களும் கூட நித்தியனந்தாவின் பெயரைக் கெடுக்க முயற்சித்திருக்கலாம். நடிகைகள் ஆசிரமத்திற்குள் நுழைவதால் ஏற்படும் வேண்டாத விளம்பரங்கள் மற்றும் பிரச்சினைகள் நடந்து முடிந்துள்ளன.

இனி நல்லதே நடக்கும் என நம்புவோம்.
அது எப்படி சக்தி இப்படியெல்லாம் பேசுரிங்க? இந்த மாதிரி எல்லாம் பேசினா எல்லாரும் நம்புவோம்ன்னு நினைக்கிறீங்களா



மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Uமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Dமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Aமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Yமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Aமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Sமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Uமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Dமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 Hமதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக