புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
6 Posts - 18%
i6appar
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
3 Posts - 9%
Jenila
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
88 Posts - 35%
i6appar
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 27, 2012 1:50 pm

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு



விளக்கம் : “நெருப்பில் சுட்டுக் கொள்வதால் ஏற்படும் புண் கூட குணமாகிவிடலாம்! ஆனால், தகாத வார்த்தைகள் கூறி ஒருவர் மனத்தைப் புண்படுத்தினால் அது என்றும் ஆறாது.”



சேதுபதியும், சபாபதியும் சகோதரர்கள். மூத்தவனான சேதுபதி படித்து முடித்த பிறகு ஒரு நிறுவனத்தில் விற்பனையாளனாகப் பணியில் சேர்ந்தான். சிவகாமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின், அவனுக்குஇரு குழந்தைகள் பிறந்தன. சபாபதி படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். சேதுபதி, தன் தம்பியான சபாபதியையும் தன்னுடனே வைத்துக் கொண்டு பராமரித்து வந்தான்.



சேதுபதிக்கு வேலைப்பளு அதிகமாயிருந்ததால் அவனால் வீட்டைக் கவனிக்கவே முடியவில்லை. காலை வீட்டை விட்டுக் கிளம்பினால், நாள் முழுதும் அலைந்து திரிந்து இரவு வெகு நேரங்கழித்து வீடு திரும்புவான். அதனால், படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சபாபதி வீட்டு வேலைகள் அனைத்தும் பொறுப்புடன் செய்து அண்ணிக்கும், அண்ணனுக்கும் பெருமளவில் உதவி செய்து வந்தான்.

அப்படியிருந்தும், அண்ணி சிவகாமிக்கு தன் கொழுந்தனைக் காணும் போதெல்லாம், தன் கணவன் வேலை செய்து அலைந்து திரிய, இவன் வீட்டிலேயே உட்கார்ந்து நன்றாக மூன்று வேளை சாப்பிடுகிறானே என்று ஆற்றாமை ஏற்பட்டது. அதுவும் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு தன் சமையலை சபாபதி ரசித்து உண்ணும்போது அவளுக்கு எரிச்சல் உண்டாகியது.

நாளடைவில் அவள் சபாபதிக்கு வெறும் பழைய சோறு மட்டுமே போடத் தொடங்கினாள். ஒருநாள், நண்பகல் சபாபதி பழைய சோறை மோருடன் கலந்து உண்ணும்போது, “அண்ணி, சிறிது ஊறுகாய் தாங்க!” என்று வேண்டினான். அன்று வரை சிவகாமி அடக்கி வைத்திருந்த கோபம் அன்று வார்த்தைகளாக வெளிப்பட்டது. “உன் அண்ணன் சோறு, தண்ணி கூட சாப்பிட நேரமில்லாமல் இரவு பகலாய் உழைக்கிறார்! நீ வேலைவெட்டியின்றி தண்டச்சோறு சாப்பிடுகிறாயே, உனக்கு வெட்கமாயில்லை? உனக்கு ஊறுகாய் ஒரு கேடா?” என்று சாடினாள்.



தீயினால் சுட்டிருந்தால் கூட அப்படியொரு வேதனை ஏற்பட்டிருக்காது! ஆனால் தன் அண்ணி நாவினால் தன்னைச் சுட்ட வேதனை சபாபதியால் பொறுக்க முடியவில்லை. கையை உதறி விட்டு எழுந்தவன், வீட்டை விட்டுப் போய் விட்டான். அதன் பிறகு அவன் வீடு திரும்பவேயில்லை!



அவன் போன பின் வீட்டைப் பராமரிக்க முடியாமலும், அத்தியாவசிய வேலைகளைச் செய்ய முடியாமலும் சிவகாமி திணறினாள். இதனால் சேதுபதிக்கும் அவளுக்கும் தினந்தோறும் சண்டை மூண்டது. நாவடக்கமின்றி தன் கொழுந்தனை வார்த்தைகளால் சுட்டுப் புண்படுத்தியதை நினைத்து சிவகாமி காலமெல்லாம் வருந்திக் கொண்டேயிருந்தாள்.


நன்றி அம்புலி மாமா.. அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Apr 27, 2012 1:52 pm

சூப்பருங்க நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 1:54 pm

நல்ல வேளை சிவகாமி அப்படி பேசாமல் இருந்திருந்தால் பாவம் இன்னிக்கு வரைக்கும் சபாபதி தண்ட சோறு தான் சாப்பிட்டுட்டு இருந்திருக்கணும்.

கதை பகிர்வுக்கு நன்றி பானு.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 27, 2012 2:11 pm

அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 2:13 pm

கதைக்கு தாங்க்ஸ் ஆன்டி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Apr 27, 2012 3:28 pm

நன்றி



அன்புடன்
மீனா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 27, 2012 3:41 pm

அனைவருக்கும் நன்றி..... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Apr 27, 2012 5:13 pm

சூப்பர் பாட்டி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 28, 2012 12:14 pm

ரேவதி wrote:சூப்பர் பாட்டி

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக