புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mini | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமி பூஜை போட உகந்த நாள் எது?
Page 1 of 1 •
வாஸ்து நாளன்று பூமி பூஜை செய்வது விசேஷ பலன்களை அளிக்கும் என்பது தவறான கருத்து வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்சபூதங்களாகிய நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து அவற்றை நமக்கு சாதகமாக செயல்பட அல்லது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் விஞ்ஞான முறைப்படி கட்டிடங்களை அமைக்கும் முறையே ஆகும்.
ஜோதிடம் என்பது வீடு கட்டுவதை பொருத்தவரை ஒருவருக்கு தன்னுடைய ஜாதகப்படி எந்த வயதில் எந்த நேரத்தில் வீடு கட்டினால் தடையின்றி சிறப்பாக கட்டி முடிக்க முடியும் என்ற கணிப்பு. நல்லநாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டுமென்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதைவிட வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும் முறையிலேயே மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டிட உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் முகூர்த்த நாளும் கூடி வரும் பட்சத்தில் அந்நாளுக்குரிய நல்ல நேரத்தில் மனைக்கு பூமி பூஜை செய்வது தான் முறை. இந்நாளுடன் வாஸ்து நாளும் ஒன்றி வந்தால் மேலும் சிறப்பாகும். இரு நாட்களும் ஒன்றியமைந்தால் கூட இவ்விரு நாட்களுக்குரிய நல்ல நேரங்கள் ஒன்றி வருவது அவ்வளவு சுலபமல்ல.
வருடத்திற்கு சுமார் 8 நாட்களே வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்வதைவிட மேற்கூறியதைக் கருத்தில் கொண்டு, அத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள முறைகளும் நல்ல நாளுடன் ஒன்றி வருவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களை தவிர்ப்பதே மிக முக்கியம்.
* அஷ்டமி, நவமி, கரிநாள் ஆகிய நாட்களையும் தவிர்க்க வேண்டும்.
* சித்திரை, ஆனி, ஆடி, மார்கழி, பங்குனி, ஆகிய மாதங்களில் பூமி பூஜை செய்வதை விட வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்களில் செய்யலாம்.
* தேய்பிறை நாட்களில் செய்வதை விட வளர்பிறை நாட்களில் செய்வது சற்று நல்லது.
* செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வரிசைப்படி புதன், வெள்ளி, திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பூமி பூஜையை மேற்கொள்ளலாம்.
பூமி பூஜை செய்வதற்கு உகந்த இடம் ஈசானிய மூலையாகும். வரைபடத்தின்படி கட்டிடத்தின் சரியான வடகிழக்கு மூலையில் பூஜை செய்வதற்குரிய 1 அடிக்கு 1 அடி அளவுக் கொண்ட குழியை தோண்ட வேண்டும். போர்டிக்கோவின் வடகிழக்கு மற்றும் மனையின் வடகிழக்கு மூலைகளில் பூஜைக்குரிய குழியை எடுப்பதும் ஓரளவு நல்ல பலன்களை அளிக்கும். இது தவிர கீழே குறிப்பிட்டவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம்.
* தூண்களுக்குரிய குழியை தோண்டுமிடத்தில் பூஜைக்குரிய குழியை எடுக்கக் கூடாது.
* மனை மற்றும் கட்டிடத்தின் தென்மேற்கு மூலைகளிலிருந்து மனையின் வட கிழக்கு மூலைக்கு இரு கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். மேலும் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து மனையின் வடகிழக்கு மூலை வரை மூன்றாவதுக் கோட்டினை வரைந்து கொள்ளுங்கள். இம்மூன்று கோடுகளுக்கு இடையிலோ, ஒட்டியோ பூமி பூஜை செய்வதற்குரிய குழி, போர்வெல், கிணறு, நிலத்தடிநீர்த்தொட்டி ஆகியவற்றை அமைத்து விடக்கூடாது.
ஜோதிடம் என்பது வீடு கட்டுவதை பொருத்தவரை ஒருவருக்கு தன்னுடைய ஜாதகப்படி எந்த வயதில் எந்த நேரத்தில் வீடு கட்டினால் தடையின்றி சிறப்பாக கட்டி முடிக்க முடியும் என்ற கணிப்பு. நல்லநாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டுமென்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதைவிட வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும் முறையிலேயே மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டிட உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் முகூர்த்த நாளும் கூடி வரும் பட்சத்தில் அந்நாளுக்குரிய நல்ல நேரத்தில் மனைக்கு பூமி பூஜை செய்வது தான் முறை. இந்நாளுடன் வாஸ்து நாளும் ஒன்றி வந்தால் மேலும் சிறப்பாகும். இரு நாட்களும் ஒன்றியமைந்தால் கூட இவ்விரு நாட்களுக்குரிய நல்ல நேரங்கள் ஒன்றி வருவது அவ்வளவு சுலபமல்ல.
வருடத்திற்கு சுமார் 8 நாட்களே வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்வதைவிட மேற்கூறியதைக் கருத்தில் கொண்டு, அத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள முறைகளும் நல்ல நாளுடன் ஒன்றி வருவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களை தவிர்ப்பதே மிக முக்கியம்.
* அஷ்டமி, நவமி, கரிநாள் ஆகிய நாட்களையும் தவிர்க்க வேண்டும்.
* சித்திரை, ஆனி, ஆடி, மார்கழி, பங்குனி, ஆகிய மாதங்களில் பூமி பூஜை செய்வதை விட வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்களில் செய்யலாம்.
* தேய்பிறை நாட்களில் செய்வதை விட வளர்பிறை நாட்களில் செய்வது சற்று நல்லது.
* செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வரிசைப்படி புதன், வெள்ளி, திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பூமி பூஜையை மேற்கொள்ளலாம்.
பூமி பூஜை செய்வதற்கு உகந்த இடம் ஈசானிய மூலையாகும். வரைபடத்தின்படி கட்டிடத்தின் சரியான வடகிழக்கு மூலையில் பூஜை செய்வதற்குரிய 1 அடிக்கு 1 அடி அளவுக் கொண்ட குழியை தோண்ட வேண்டும். போர்டிக்கோவின் வடகிழக்கு மற்றும் மனையின் வடகிழக்கு மூலைகளில் பூஜைக்குரிய குழியை எடுப்பதும் ஓரளவு நல்ல பலன்களை அளிக்கும். இது தவிர கீழே குறிப்பிட்டவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம்.
* தூண்களுக்குரிய குழியை தோண்டுமிடத்தில் பூஜைக்குரிய குழியை எடுக்கக் கூடாது.
* மனை மற்றும் கட்டிடத்தின் தென்மேற்கு மூலைகளிலிருந்து மனையின் வட கிழக்கு மூலைக்கு இரு கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். மேலும் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து மனையின் வடகிழக்கு மூலை வரை மூன்றாவதுக் கோட்டினை வரைந்து கொள்ளுங்கள். இம்மூன்று கோடுகளுக்கு இடையிலோ, ஒட்டியோ பூமி பூஜை செய்வதற்குரிய குழி, போர்வெல், கிணறு, நிலத்தடிநீர்த்தொட்டி ஆகியவற்றை அமைத்து விடக்கூடாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எட்டாம் தேதியில் பிறந்தவர்கள் ஏற்றம் பெற முடியுமா?
8-ம் எண்ணில் பிறந்தவர்கள் வேகமான முன்னேற்றமும் மாபெரும் வளர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள். பெரிய தொழில் அதிபர்களும் பல கோடீஸ்வரர்களும் 8-ம் தேதியில் பிறந்தவர்கள் தான். எனவே 8-ம் எண்ணைக் கண்டு அஞ்ச வேண்டாம். அது வெற்றியைக் கொடுக்கும் எண்தான்.
8-ம் எண்ணில் பிறந்தவர்கள் வேகமான முன்னேற்றமும் மாபெரும் வளர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள். பெரிய தொழில் அதிபர்களும் பல கோடீஸ்வரர்களும் 8-ம் தேதியில் பிறந்தவர்கள் தான். எனவே 8-ம் எண்ணைக் கண்டு அஞ்ச வேண்டாம். அது வெற்றியைக் கொடுக்கும் எண்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மக்கள் தொடர்பு அதிகாரியாக ஆகும் யோகம் யாருக்கு?
ஒருவரது சுயஜாதகத்தில் ஐந்தாமிடம், ஆறாமிடம், ஏழாமிடம் ஆகிய மூன்று ஸ்தானங்களிலும் தொடர்ந்து சுபகிரகங்கள் இருந்தால், அது சுபமாலா யோகம் என்றழைக்கப்படுகிறது. அந்த யோகத்தில் பிறந்தவர்கள் பொது மக்களால் போற்றப்படுவார்கள். மக்கள் தொடர்பு அதிகாரியாக விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஒருவரது சுயஜாதகத்தில் ஐந்தாமிடம், ஆறாமிடம், ஏழாமிடம் ஆகிய மூன்று ஸ்தானங்களிலும் தொடர்ந்து சுபகிரகங்கள் இருந்தால், அது சுபமாலா யோகம் என்றழைக்கப்படுகிறது. அந்த யோகத்தில் பிறந்தவர்கள் பொது மக்களால் போற்றப்படுவார்கள். மக்கள் தொடர்பு அதிகாரியாக விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எத்தனை வேளை சாப்பிடலாம்?
ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர் ``ஞானி'' ஆவார். இரண்டு வேளைகள் உணவு உண்பவர் சுகமானவர். மூன்று வேளை உணவு உண்டால் நோயாளியாக மாறி விடுவார். நான்கைந்து முறை உணவு உண்பவர்கள் ``பாவி'' என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஒரு வேளை உண்பவன் ``யோகி''
இரு வேளை உண்பவன் ``போகி''
மூவ் வேளை உண்பவன் ``ரோகி''
எப்போதும் உண்பவன் ``பாவி''.
ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர் ``ஞானி'' ஆவார். இரண்டு வேளைகள் உணவு உண்பவர் சுகமானவர். மூன்று வேளை உணவு உண்டால் நோயாளியாக மாறி விடுவார். நான்கைந்து முறை உணவு உண்பவர்கள் ``பாவி'' என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஒரு வேளை உண்பவன் ``யோகி''
இரு வேளை உண்பவன் ``போகி''
மூவ் வேளை உண்பவன் ``ரோகி''
எப்போதும் உண்பவன் ``பாவி''.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உறுதியான உள்ளத்தை உண்டாக்கும் `காகலே யோகம்'
ஜோதிடத்தை உருவாக்கிய மகரிஷிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகங்களை நமக்கு அளித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், யோகங்கள் பங்கம் ஆகாமல், அமையப் பெற்று அவர்கள் தெசா புத்தி வரும் போதே நமக்கு வேலை செய்கிறது. ஒருவர் ஜாதகத்தில் 4, 9-க்கு அதிபதிகள் கேந்திரம் பெற்று அமையப் பெற்றால் காகலே யோகம் உண்டாகிறது. உயர்ந்த பதவிகள், உன்னதமான நற்பலன்கள், உறுதியான உள்ளம் போன்றவை இந்த யோகத்தால் ஏற்படுகிறது.
ஜோதிடத்தை உருவாக்கிய மகரிஷிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகங்களை நமக்கு அளித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், யோகங்கள் பங்கம் ஆகாமல், அமையப் பெற்று அவர்கள் தெசா புத்தி வரும் போதே நமக்கு வேலை செய்கிறது. ஒருவர் ஜாதகத்தில் 4, 9-க்கு அதிபதிகள் கேந்திரம் பெற்று அமையப் பெற்றால் காகலே யோகம் உண்டாகிறது. உயர்ந்த பதவிகள், உன்னதமான நற்பலன்கள், உறுதியான உள்ளம் போன்றவை இந்த யோகத்தால் ஏற்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சினிமா நடிகராகும் யோகம் யாருக்கு?
மேஷ லக்னம், இரண்டில் சுக்கிரன், கேது; நான்கில் குரு; எட்டில் சனி, ராகு; ஒன்பதில் செவ்வாய், சந்திரன், பன்னிரண்டில் சூரியன், புதன் நின்றால் இருபத்தேழு வயதுக்கு மேல் இருபத்தொன்பது வயதுக்குள் புகழ்பெறும் திரைப்பட நடிகராவார்.
மேஷ லக்னம், இரண்டில் சுக்கிரன், கேது; நான்கில் குரு; எட்டில் சனி, ராகு; ஒன்பதில் செவ்வாய், சந்திரன், பன்னிரண்டில் சூரியன், புதன் நின்றால் இருபத்தேழு வயதுக்கு மேல் இருபத்தொன்பது வயதுக்குள் புகழ்பெறும் திரைப்பட நடிகராவார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏழு பிறப்புகள் எவை? எவை?
1. தாவரம்,
2. நீர்வாழ்வன
3. ஊர்வன
4. பறவை
5. விலங்கு,
6. மக்கள்
7. தெய்வநிலை அடைந்த தேவர்கள்
1. தாவரம்,
2. நீர்வாழ்வன
3. ஊர்வன
4. பறவை
5. விலங்கு,
6. மக்கள்
7. தெய்வநிலை அடைந்த தேவர்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனைவி அமைவதெல்லாம்...
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். அத்தகைய அதிர்ஷ்டகார மனைவி எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
மனைவியின் ஜாதகத்தில் 5-ம் வீடு, 9-ம் வீடு ஆகிய இடங்கள் பலம் பெற்று இருக்கிறதா என்பதை கணக்கிட்டு அவரின் அதிர்ஷ்டத்தை நிர்ணயம் செய்ய முடியும்.
இந்த வீட்டு அதிபதிகள் பலம் பெற்று இருந்தால் இந்த பெண்ணுக்கு புகழும், செல்வமும் வந்து கொண்டே இருக்கும்.
கட்டிய கணவருக்கும் கணக்கிட முடியாத அளவில் செல்வம் வந்து சேரும்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். அத்தகைய அதிர்ஷ்டகார மனைவி எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
மனைவியின் ஜாதகத்தில் 5-ம் வீடு, 9-ம் வீடு ஆகிய இடங்கள் பலம் பெற்று இருக்கிறதா என்பதை கணக்கிட்டு அவரின் அதிர்ஷ்டத்தை நிர்ணயம் செய்ய முடியும்.
இந்த வீட்டு அதிபதிகள் பலம் பெற்று இருந்தால் இந்த பெண்ணுக்கு புகழும், செல்வமும் வந்து கொண்டே இருக்கும்.
கட்டிய கணவருக்கும் கணக்கிட முடியாத அளவில் செல்வம் வந்து சேரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காதல் திருமணம் செய்து கொள்ளும் யோகம் யாருக்கு?
ஒருவரது ஜாதகத்தில் 2, 3, 4, 7, 12 ஆகிய இடங்களை வைத்து திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கலாம். இந்த நாகரீக காலத்தில் காதல் திருமணம் அதிகரித்து உள்ளன.
ஒரு சிலர் மட்டுமே காதல் திருமணத்தில் வெற்றி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது.
பெற்றோர் நிச்சயிக்கும் திருமணத்தையும், காதல் திருமணத்தையும் நிர்ணயிப்பவர் சுக்ரன் தான். ஆனால், அது மட்டுமல்லாமல், 7-ம் இடத்தில் இருக்கும் சுக்ரனை சனி பார்ப்பதால் தான் காதல் கைகூடும் வாய்ப்பு உண்டு.
சனி பார்வை காதலை கைகூட வைக்கும். இருந்த போதிலும் ஜாதகத்தில் உள்ள சனியின் சாரபலத்தை பொறுத்தே காதல் திருமணம் செய்துவது குறித்து முடிவெடுக்க முடியும்.
ஒருவரது ஜாதகத்தில் 2, 3, 4, 7, 12 ஆகிய இடங்களை வைத்து திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கலாம். இந்த நாகரீக காலத்தில் காதல் திருமணம் அதிகரித்து உள்ளன.
ஒரு சிலர் மட்டுமே காதல் திருமணத்தில் வெற்றி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது.
பெற்றோர் நிச்சயிக்கும் திருமணத்தையும், காதல் திருமணத்தையும் நிர்ணயிப்பவர் சுக்ரன் தான். ஆனால், அது மட்டுமல்லாமல், 7-ம் இடத்தில் இருக்கும் சுக்ரனை சனி பார்ப்பதால் தான் காதல் கைகூடும் வாய்ப்பு உண்டு.
சனி பார்வை காதலை கைகூட வைக்கும். இருந்த போதிலும் ஜாதகத்தில் உள்ள சனியின் சாரபலத்தை பொறுத்தே காதல் திருமணம் செய்துவது குறித்து முடிவெடுக்க முடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதெல்லாம் போகட்டும் இப்ப சனி பகவான் உங்களைப் பார்க்கிறாரா சொல்லுங்க? எப்ப கல்யாணம்?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|