புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்வா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அண்ணா பூங்காவில் நீண்ட நேரம் காத்திருந்தாள் கவிதா. பூங்காவை பத்து முறையாவது சுற்றி வந்திருப்பாள். இருட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
வீட்டிற்குக் கிளம்ப தன் `சன்னி'யைக் கிளப்பின நேரம் எதிரே வந்து நின்றான் முகுந்தன்- கவிதாவின் முன்னாள் காதலன்.
``என்ன... என்னைப் பார்க்காமலேயே கிளம்பிடலாங்கிற நினைப்பா?'' கேட்டான் முகுந்தன்.
``இல்லே... நாளைக்குப் பார்க்கலாம்னு...'' இழுத்தாள் கவிதா.
தன் பாக்கெட்டில் கைவிட்டவனைப் பார்த்துக் கேட்டாள். `நான் எழுதிய லெட்டர்களை எடுத்து வந்துட்டியா?''
``இல்லே''
``ஏன்?''
``ரொம்ப அவசரமா?''
``இல்லியா பின்னே'' அன்றைக்கே சொன்னேன்ல... எனக்கு மேரேஜ் புரோபோஸ் ஆயிடிச்சின்னு''
``ஆனா... என்ன கண்ணு! நான் ருசித்த பழம் தானே!''
``ச்சீ... பாஸ்டர்ட்! இன்னொரு தரம் இப்படிப் பேசினே...''
``என்ன... செஞ்சிடுவே?'' என்றான் ஏகடியமாய்.
கவிதாவின் கண்களில் தேங்கியது கன்னத்தில் வழிந்தது!
``அடடா... அழாதேம்மா.. கடைசியா உனக்கு ஒரு சான்ஸ். நெஜமாவே ஒரு நாளைக்கு உன்னை எனக்கு தந்..தி...டு...'' அவன் வார்த்தையை முடிக்கு முன் ``பளார்'' என்று அவன் கன்னத்தில் பதிந்தது அவள் கை! `சன்னி'யை ஸ்டார்ட் செய்தபடி அங்கிருந்து
கிளம்பினாள்.சற்றும் இதை எதிர்பார்க்காத முகுந்தன் கோபத்தில் கத்தினான்.
``போடி... உனக்கு பஸ்ட்நைட்டே நடக்காமப் பண்ணிடுறேண்டி!''
நிச்சயித்த நாளில் கவிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தேறியது. அவள் கணவன் ஒரு தனியார் கம்பெனியில் `எம்.டி.'. அன்று அவர்களின் முதல் இரவு.
இரவு மணி பத்தடித்து ஓய்ந்தது. தொலைபேசி அலறியது. கவிதாவின் முகம் கூம்பியது! போனை எடுத்தாள். எதிர் முனையில் அவள் எதிர்பார்த்தது போல் முகுந்தன்!
``சார்... நீங்க கவிதாவின் ஹஸ்பெண்டா?''
``யெஸ்'' என்றபடி...``நீங்க?''
``முகுந்தன்''
``என்ன விஷயம்''
``ஒண்ணுமில்லே... உங்க ஒய்ப் ... கவிதா ஏற்கனவே நான் சுவைச்ச கனி... சார்!''
``அப்படியா?''
``நிஜம்... சார்! அதுக்கான...ஆதாரம் என்கிட்டே நிறைய இருக்கு!''
``வெரிகுட் மிஸ்டர் முகுந்தன்! அதையெல்லாம் நீங்க வெச்சுடுங்க! இனிமே இது மாதிரியெல்லாம் என்கிட்டே அனாவசியமா போன் செஞ்சீங்கன்னா போலீஸ் கிட்டே இன்பார்ம் பண்ணிடுவேன்! போனை வைடா...'' என்று அழுத்தந் திருத்தமாய் ஆண் குரலில் பேசினாள் கவிதா. கல்லூரியில் `மிமிக்ரி' செய்தது அந்த நேரத்தில் கைகொடுத்தது.
அவள் போனை ரிசீவரில் சாத்தவும் அவள் கணவன் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
- போளூர் சி.ரகுபதி
அண்ணா பூங்காவில் நீண்ட நேரம் காத்திருந்தாள் கவிதா. பூங்காவை பத்து முறையாவது சுற்றி வந்திருப்பாள். இருட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
வீட்டிற்குக் கிளம்ப தன் `சன்னி'யைக் கிளப்பின நேரம் எதிரே வந்து நின்றான் முகுந்தன்- கவிதாவின் முன்னாள் காதலன்.
``என்ன... என்னைப் பார்க்காமலேயே கிளம்பிடலாங்கிற நினைப்பா?'' கேட்டான் முகுந்தன்.
``இல்லே... நாளைக்குப் பார்க்கலாம்னு...'' இழுத்தாள் கவிதா.
தன் பாக்கெட்டில் கைவிட்டவனைப் பார்த்துக் கேட்டாள். `நான் எழுதிய லெட்டர்களை எடுத்து வந்துட்டியா?''
``இல்லே''
``ஏன்?''
``ரொம்ப அவசரமா?''
``இல்லியா பின்னே'' அன்றைக்கே சொன்னேன்ல... எனக்கு மேரேஜ் புரோபோஸ் ஆயிடிச்சின்னு''
``ஆனா... என்ன கண்ணு! நான் ருசித்த பழம் தானே!''
``ச்சீ... பாஸ்டர்ட்! இன்னொரு தரம் இப்படிப் பேசினே...''
``என்ன... செஞ்சிடுவே?'' என்றான் ஏகடியமாய்.
கவிதாவின் கண்களில் தேங்கியது கன்னத்தில் வழிந்தது!
``அடடா... அழாதேம்மா.. கடைசியா உனக்கு ஒரு சான்ஸ். நெஜமாவே ஒரு நாளைக்கு உன்னை எனக்கு தந்..தி...டு...'' அவன் வார்த்தையை முடிக்கு முன் ``பளார்'' என்று அவன் கன்னத்தில் பதிந்தது அவள் கை! `சன்னி'யை ஸ்டார்ட் செய்தபடி அங்கிருந்து
கிளம்பினாள்.சற்றும் இதை எதிர்பார்க்காத முகுந்தன் கோபத்தில் கத்தினான்.
``போடி... உனக்கு பஸ்ட்நைட்டே நடக்காமப் பண்ணிடுறேண்டி!''
நிச்சயித்த நாளில் கவிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தேறியது. அவள் கணவன் ஒரு தனியார் கம்பெனியில் `எம்.டி.'. அன்று அவர்களின் முதல் இரவு.
இரவு மணி பத்தடித்து ஓய்ந்தது. தொலைபேசி அலறியது. கவிதாவின் முகம் கூம்பியது! போனை எடுத்தாள். எதிர் முனையில் அவள் எதிர்பார்த்தது போல் முகுந்தன்!
``சார்... நீங்க கவிதாவின் ஹஸ்பெண்டா?''
``யெஸ்'' என்றபடி...``நீங்க?''
``முகுந்தன்''
``என்ன விஷயம்''
``ஒண்ணுமில்லே... உங்க ஒய்ப் ... கவிதா ஏற்கனவே நான் சுவைச்ச கனி... சார்!''
``அப்படியா?''
``நிஜம்... சார்! அதுக்கான...ஆதாரம் என்கிட்டே நிறைய இருக்கு!''
``வெரிகுட் மிஸ்டர் முகுந்தன்! அதையெல்லாம் நீங்க வெச்சுடுங்க! இனிமே இது மாதிரியெல்லாம் என்கிட்டே அனாவசியமா போன் செஞ்சீங்கன்னா போலீஸ் கிட்டே இன்பார்ம் பண்ணிடுவேன்! போனை வைடா...'' என்று அழுத்தந் திருத்தமாய் ஆண் குரலில் பேசினாள் கவிதா. கல்லூரியில் `மிமிக்ரி' செய்தது அந்த நேரத்தில் கைகொடுத்தது.
அவள் போனை ரிசீவரில் சாத்தவும் அவள் கணவன் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
- போளூர் சி.ரகுபதி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இப்படியான சிறிய சொல்லில் மிகப்பெரிய அர்த்தமெல்லாம் சொல்வது படங்கள் தான்ஜாஹீதாபானு wrote:படம் எதுக்கு பார்க்கணும்...........பது wrote:நீங்க படமே பாக்கிறதில்லையா பாட்டிகொலவெறி wrote:எகத்தாளமாய் ன்னு அர்த்தம்.ஜாஹீதாபானு wrote:ஏகடியமாய்.
இதுக்கு என்ன அர்த்தம்.........
கதைக்கும் அல்வாவுக்கும் என்ன சம்பந்தம்........
கொலவெறி wrote:புது மாப்பிள்ளைக்குத் தான்.முரளிராஜா wrote:ஆமாம் அல்வா யாருக்கு?
நல்ல கேள்வி ... ந----ல்-----ல பதில் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|