புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_m10பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே எச்சரிக்கையா இருங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 26, 2012 4:59 pm

First topic message reminder :

இந்த இதை நான் போன வாரமே எழுத வேண்டும் என்று நினைத்தேன்.என் தோழி எனக்கு மெயில் அனுப்பிய அவரது அனுபவத்தை நான் இங்கு பகிர விரும்புகிறேன்

என் தோழியின் அலுவலகத்துக்கு புதியதாக ஒருவர் வந்து வேலைக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். அவர் இந்த ஊரில் இருந்து வருகிறார் ,திருமணம் ஆகாதவர் என்று மட்டும் அவர்களுக்கு தெரியும் . அவருடைய பேச்சில் எப்போதும் பெண்ணியம், பெண் சுதந்திரம் என்பதும் கலந்தே இருக்கும். மூச்சுக்கு முன்னூறு தடவை பெண்கள் நாட்டின் கண்கள், அவர்களை மதித்து நடத்த தெரியாதவன் ஆம்பளையே இல்லை என்று கூறி கொண்டு இருந்து இருக்கிறார்.
அதனால் அவரது அலுவலக பெண்கள் வட்டத்தில் நல்ல மரியாதை அவருக்கு.அவரை பார்த்து தத்தமது கணவரை கடிந்து கொண்ட பெண்களும் உண்டு.

போன வாரத்தில் ஒரு நாள் என் தோழியின் மகனுக்கு பிறந்த நாள் விழாவுக்கு வர சொல்லி அவருக்கு போனே செய்ய போக அவருடைய போனே ஸ்விட்ச் off செய்யப்பட்டு உள்ளது என்று தெரிந்து என் தோழியின் அலுவலக ஆஃபிஸ் அசிஸ்டண்ட் ஐ பிடித்து அவருடைய முகவரி வாங்கி கொண்டு என் தோழியும், அவருடைய கணவரும் வீட்டுக்கு போய் இருக்கிறார்கள்.

வீட்டுக்கு போய் பெல்லை அடித்ததும் வேலைக்கார தோற்றத்தில் வந்து ஒரு பெண் கதவை திறந்து இருக்கிறாள்.
எங்கே அவர் என்று கேட்டதற்கு அவர் வெளியே போய் இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறி இருக்கிறார் அந்த பெண். அவளுடைய வேலைக்கார தோற்றத்தை பார்த்து என் தோழி, எனக்கு ஒரு வேலைக்காரி வேண்டும்.நாலு மணி நேரம் மட்டும் வந்து வேலை செய்யணும்.அதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும்? உனக்கு ஓ.கே என்றால் சொல்லு நான் அவரிடம் பேசுகிறேன் என்று கேட்டதும் தான் தாமதம் அந்த பெண் ஓவென்று அழ ஆரம்பித்து இருக்கிறாள். என்ன என்று விசாரித்தப்பா நான் வேலைக்காரி இல்லை அவருடைய மனைவி என்றதும் என் தோழியும், அவரது கணவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினராம். அந்த பெண்ணுக்கும் அந்த மனிதருக்கும் கிட்டத்தட்ட 10 அல்லது 12 வருட வித்தியாசம் இருக்கும். அந்த பெண்ணை ஆசுவாச படுத்தி விசாரித்தப்ப அந்த மனிதர் தன் அம்மா வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்ததாகவும் அப்ப அந்த பெண் பள்ளி செல்லும் வழியில் இவரை கண்டு இவரது பெண் சுதந்திர பேச்சில் மயங்கி +2 கூட முடிக்காத நிலையில் வீட்டை விட்டு ஓடிவந்து யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டு இருக்கிறார். கல்யாணம் முடிந்து சில நாட்களில் அவரது பெண்ணிய பேச்சு எல்லாம் நடிப்பு என்று தெரிய வந்து இருக்கிறது. எதற்கெடுத்தாலும் சந்தேகம், ஏதாவது கேட்டா அடி என்று இருந்து இருக்கிறது. ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டதால் பெத்தவங்ககிட்ட போகவும் முடியாம தவித்து சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ini இவரோடுதான் குடும்பம் நடத்துவது என்று முடிவெடுத்து வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அப்படியும் என் தோழி விடாமல் சரி நான் உன்னை பெத்தவங்ககிட்ட பேசுகிறேன்.நீ அவங்களோட போகிறாயா என்று கேட்டு இருக்கிறாள். அதற்கு அந்த பெண் இல்லை அக்கா நான் அவங்ககிட்ட போக முடியாது.நான் எங்கோ சந்தோஷமாக இருக்கிறேன் என்றுதான் அவர்கள் என் ஊரில் நிம்மதியாக இருக்கிறார்கள்.அவர்களாச்சும் நிம்மதியாக இருக்கட்டும் என்று கூறி இருக்கிறாள். அது மட்டும் இல்லாது இந்த விஷயம் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் என்றும் கை கூப்பி கேட்டு உள்ளாள்.ஏனென்றால் இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டால் அவருடைய கொடுமை இன்னும் அதிகமாகும்,ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் இது தெரிந்ததும் தான் இந்த வேலைக்கு வந்து இருப்பதாக சொல்லி இருக்கிறாள். சரி என்று உனக்கு ஏதாச்சும் உதவி தேவை பட்டா என்னை தொடர்பு கொள் என்று கூறி தன்னோட நம்பரை தந்துவிட்டு திரும்பி இருக்கிறார் என் தோழி.

இதன் மூலம் நான் எல்லா பெண்களுக்கும் சொல்ல விரும்பவது என்ன என்றால் ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.
அதனால் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருந்தால் ஒழிய இந்த மாதிரி பயங்கரவாதிகளின் கையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.




பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Uபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Dபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Aபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Yபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Aபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Sபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Uபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Dபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Hபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 A

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 26, 2012 8:50 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Apr 26, 2012 8:51 pm

கொலவெறி wrote:
சந்தர்ப்பம் அமைந்தும் அதை பயன்படுத்த மாட்டேன் என்ற துணிவுடன் இருப்பவரே சிறந்தவர்கள்.
பேச்சை வைத்து எடை போடுதல் கூடாது.. மகிழ்ச்சி

அருமையான பதிவு உதயசுதா அவர்களே..!! சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Apr 26, 2012 10:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 1357389பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 59010615பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Images3ijfபெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Images4px
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 27, 2012 9:05 am

பயனுள்ள பகிர்வு சுதா

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Apr 27, 2012 12:13 pm

இந்த மாதிரி ஆட்கள் முதலில் ஒரு நல்ல மன அநியாயம் நல மருத்துவரை பார்ப்பது நல்லது



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பெண்களே எச்சரிக்கையா இருங்கள்  - Page 2 Mgr
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Apr 27, 2012 12:22 pm

சிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//

மிகவும் உண்மையான கருத்து சுதா!

எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை! சிரி

நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
சுதா அக்கா ...சரியா சொன்னீங்க. ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 27, 2012 12:46 pm

சிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//

மிகவும் உண்மையான கருத்து சுதா!

எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை! சிரி

நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.

என்ன? என்ன? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Apr 27, 2012 1:48 pm

[quote="ஜாஹீதாபானு"]
சிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//

மிகவும் உண்மையான கருத்து சுதா!

எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை! சிரி

நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.
நான் கவிஞர் இல்லப்பா அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 1:51 pm

[quote="பது"]
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//

மிகவும் உண்மையான கருத்து சுதா!

எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை! சிரி

நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.
நான் கவிஞர் இல்லப்பா அய்யோ, நான் இல்லை
அப்புறம் அந்தக் கவிதை எல்லாம் மண்டபத்தில சுட்டதா?




avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Apr 27, 2012 1:53 pm

[quote="கொலவெறி"]
பது wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//

மிகவும் உண்மையான கருத்து சுதா!

எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை! சிரி

நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.
நான் கவிஞர் இல்லப்பா அய்யோ, நான் இல்லை
அப்புறம் அந்தக் கவிதை எல்லாம் மண்டபத்தில சுட்டதா?
நான் கவிஞர் இல்ல காதலன்


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக