புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி
Page 1 of 1 •
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி
#782871கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை விடுவிப்பதற்கான `கெடு' முடிந்ததால் நேற்று பதற்றம் அதிகரித்தது. கலெக்டரை மீட்பதற்காக, மாவோயிஸ்டுகள் - அரசு பிரதிநிதிகளுக்கு இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ் பால்மேனன், சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
மாவோயிஸ்டுகள் `கெடு'
குக்கிராமம் ஒன்றில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கடந்த சனிக்கிழமையன்று மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கலெக்டர் அலெக்ஸ் கடத்தப்பட்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிப்பதற்கு, சிறையில் இருக்கும் 8 தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்து இருந்தனர். கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 25-ந் தேதி (நேற்று) வரை அவர்கள் `கெடு' விதித்து இருந்தனர்.
மாவோயிஸ்டுகளின் நிபந்தனைகளை ஏற்று, தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை (`பசுமை வேட்டை') உடனடியாக நிறுத்த சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி ராமன்சிங் உத்தரவிட்டார். மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவையும் அவர் அமைத்தார்.
ஹெலிகாப்டரில் மருந்துகள்
அதைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட தூதுக்குழு அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள கலெக்டரின் உடல்நிலை மோசம் அடைந்ததால், அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்பும்படியும் மாவோயிஸ்டுகள் தகவல் அனுப்பி இருந்தனர்.
அதன்படி, அகில இந்திய ஆதிவாசிகள் மகாசபை தலைவரான மனிஷ் குஞ்சம், கலெக்டர் அலெக்சுக்கு தேவையான மருந்துகளை கொண்டு சென்றார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுத்துவிட்டாலும், மருந்து கொண்டு செல்வதற்கு மட்டும் அவர் சம்மதம் தெரிவித்து இருந்தார். சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ள தரிமட்லா கிராமத்துக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார்.
`கெடு' முடிந்ததால் பதற்றம்
இதற்கிடையில், நேற்றுடன் மாவோயிஸ்டுகள் விதித்த `கெடு' முடிந்ததால், கலெக்டரை விடுவிப்பதில் பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. அதே நேரத்தில், கோரிக்கை ஏற்கப்பட்டு, பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதால் மாவோயிஸ்டுகள் தங்கள் கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என்று, முதல்-மந்திரி ராமன்சிங் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
மருந்துகளை கொண்டு சென்ற தூதர் மனிஷ் குஞ்சம் நேற்று மாலை ராய்ப்பூர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கெடு பற்றி முடிவு செய்வதற்காக தரிமட்லா கிராமத்தில் நேற்று மாலை மக்கள் நீதிமன்றத்தை கூட்ட முடிவு செய்து இருந்தனர்.
நாளை வரை...
அது குறித்த அதிகாரபூர்வ தகவல் உடனடியாக வெளியாகவில்லை என்றாலும், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக, நாளை (வெள்ளிக்கிழமை) வரை `கெடு'வை நீட்டிக்க மாவோயிஸ்டுகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில், சத்தீஷ்கார் அரசு சார்பில் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றுபட்ட மத்திய பிரதேச மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் நிர்மலா புச், சத்தீஷ்கார் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.கே.மிஸ்ரா இருவரும், கலெக்டரை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து, மாநில அரசு அதிகாரிகளுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விரைவில் இரு தரப்பு பேச்சு
மாவோயிஸ்டுகள் தூதராக அறிவித்த பிரசாந்த் பூஷண் மற்றும் மனிஷ் குஞ்சம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டதால், ஆந்திர மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.ஹர்கோபால் புதிய தூதராக நியமிக்கப்பட்டார்.
அவரையும், மாவோயிஸ்டுகளின் மற்றொரு தூதரான `தேசிய எஸ்.சி.-எஸ்.டி. கமிஷன்' முன்னாள் தலைவர் பி.டி.சர்மாவையும் அரசு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு ஒப்புக்கொண்டு இருப்பதாக, முதல்-மந்திரி ராமன்சிங் அறிவித்தார். இரு தரப்பு குழுவினருக்கும் இடையே கலெக்டரை விடுவிப்பது குறித்து விரைவில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
மனித உரிமை ஆர்வலர்
பயணக்கைதிகளை விடுவிப்பதற்கான சமரச பேச்சுவார்த்தை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர், பேராசிரியர் ஹர்கோபால்.
பிரபல மனித உரிமைகள் ஆர்வலரான இவர், ஏற்கனவே ஒடிசாவில் மால்கங்கிரி கலெக்டர் வினில் கிருஷ்ணா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டபோது அவரை விடுவிக்க நடந்த சமரச பேச்சுவார்த்தையில் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ் பால்மேனன், சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
மாவோயிஸ்டுகள் `கெடு'
குக்கிராமம் ஒன்றில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கடந்த சனிக்கிழமையன்று மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கலெக்டர் அலெக்ஸ் கடத்தப்பட்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிப்பதற்கு, சிறையில் இருக்கும் 8 தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்து இருந்தனர். கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 25-ந் தேதி (நேற்று) வரை அவர்கள் `கெடு' விதித்து இருந்தனர்.
மாவோயிஸ்டுகளின் நிபந்தனைகளை ஏற்று, தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை (`பசுமை வேட்டை') உடனடியாக நிறுத்த சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி ராமன்சிங் உத்தரவிட்டார். மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவையும் அவர் அமைத்தார்.
ஹெலிகாப்டரில் மருந்துகள்
அதைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட தூதுக்குழு அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள கலெக்டரின் உடல்நிலை மோசம் அடைந்ததால், அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்பும்படியும் மாவோயிஸ்டுகள் தகவல் அனுப்பி இருந்தனர்.
அதன்படி, அகில இந்திய ஆதிவாசிகள் மகாசபை தலைவரான மனிஷ் குஞ்சம், கலெக்டர் அலெக்சுக்கு தேவையான மருந்துகளை கொண்டு சென்றார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுத்துவிட்டாலும், மருந்து கொண்டு செல்வதற்கு மட்டும் அவர் சம்மதம் தெரிவித்து இருந்தார். சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ள தரிமட்லா கிராமத்துக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார்.
`கெடு' முடிந்ததால் பதற்றம்
இதற்கிடையில், நேற்றுடன் மாவோயிஸ்டுகள் விதித்த `கெடு' முடிந்ததால், கலெக்டரை விடுவிப்பதில் பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. அதே நேரத்தில், கோரிக்கை ஏற்கப்பட்டு, பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதால் மாவோயிஸ்டுகள் தங்கள் கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என்று, முதல்-மந்திரி ராமன்சிங் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
மருந்துகளை கொண்டு சென்ற தூதர் மனிஷ் குஞ்சம் நேற்று மாலை ராய்ப்பூர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கெடு பற்றி முடிவு செய்வதற்காக தரிமட்லா கிராமத்தில் நேற்று மாலை மக்கள் நீதிமன்றத்தை கூட்ட முடிவு செய்து இருந்தனர்.
நாளை வரை...
அது குறித்த அதிகாரபூர்வ தகவல் உடனடியாக வெளியாகவில்லை என்றாலும், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக, நாளை (வெள்ளிக்கிழமை) வரை `கெடு'வை நீட்டிக்க மாவோயிஸ்டுகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில், சத்தீஷ்கார் அரசு சார்பில் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றுபட்ட மத்திய பிரதேச மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் நிர்மலா புச், சத்தீஷ்கார் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.கே.மிஸ்ரா இருவரும், கலெக்டரை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து, மாநில அரசு அதிகாரிகளுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விரைவில் இரு தரப்பு பேச்சு
மாவோயிஸ்டுகள் தூதராக அறிவித்த பிரசாந்த் பூஷண் மற்றும் மனிஷ் குஞ்சம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டதால், ஆந்திர மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.ஹர்கோபால் புதிய தூதராக நியமிக்கப்பட்டார்.
அவரையும், மாவோயிஸ்டுகளின் மற்றொரு தூதரான `தேசிய எஸ்.சி.-எஸ்.டி. கமிஷன்' முன்னாள் தலைவர் பி.டி.சர்மாவையும் அரசு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு ஒப்புக்கொண்டு இருப்பதாக, முதல்-மந்திரி ராமன்சிங் அறிவித்தார். இரு தரப்பு குழுவினருக்கும் இடையே கலெக்டரை விடுவிப்பது குறித்து விரைவில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
மனித உரிமை ஆர்வலர்
பயணக்கைதிகளை விடுவிப்பதற்கான சமரச பேச்சுவார்த்தை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர், பேராசிரியர் ஹர்கோபால்.
பிரபல மனித உரிமைகள் ஆர்வலரான இவர், ஏற்கனவே ஒடிசாவில் மால்கங்கிரி கலெக்டர் வினில் கிருஷ்ணா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டபோது அவரை விடுவிக்க நடந்த சமரச பேச்சுவார்த்தையில் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» பிணையாக வைத்திருந்த போலீசைக் கொன்று வெறியாட்டம் : "கெடு' முடிந்ததால் பீகார் அரசுக்கு நக்சல்
» ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை
» 2 நேபாள பெண்களை கடத்திய இந்தியர்கள்-மீட்க முடியாமல் திணறல்
» தீவிரவாதிகள் கடத்திய இந்திய பைலட் விடுதலை
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
» ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை
» 2 நேபாள பெண்களை கடத்திய இந்தியர்கள்-மீட்க முடியாமல் திணறல்
» தீவிரவாதிகள் கடத்திய இந்திய பைலட் விடுதலை
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|