புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
100 Posts - 48%
heezulia
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
7 Posts - 3%
prajai
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
227 Posts - 51%
heezulia
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
18 Posts - 4%
prajai
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 0%
Barushree
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மத்தின் சக்தி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 4:48 am

தர்மத்தின் சக்தி! E_1334817516

சமந்தபுரம் என்ற சிற்றூரில் சங்கர் என்ற வள்ளல் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய இரக்க குணத்தை ஊரார் அனைவரும் அறிந்திருந்தனர். சங்கர் இப்படி நடந்து கொள்வது அவருடைய மனைவிக்குப் பிடிக்கவில்லை.

""இப்படி இருப்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஒருநாள் நாமும் அவர்களைப் போல இல்லாதவர்களாகி, இருப்பவர்களிடம் சென்று கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். ஆகவே, கொடுப்பதை நிறுத்துங்கள்... போதும் நாம் தர்மம் செய்தது!'' என்று உபதேசம் செய்தாள்.

""தர்மம் தலை காக்கும் என்று நீ கேள்விப்பட்டதில்லையா? நான் தர்மம் செய்கிறேன்; தடுக்காதே. ஒரு ஆண் தர்மம் செய்தால் அந்தத் தர்மத்தின் பாதிப் பங்கு பெண்ணைச் சேரும் என்கின்றனர். அதன்படி நான் செய்யும் தர்மத்தில் பாதி உன்னைக் கட்டாயம் வந்தடையும். ஒரு பெண் செய்யும் பாவத்தில் பாதிப் பாவம் ஆண் மக்களை அடையும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, தயவு செய்து நீ இம்மாதிரிப் பாவம் செய்து உன் பாவத்தினை எனக்கும் பங்கு போடாதே!'' என்றார்.

அதன் பிறகு சங்கரின் மனைவி இது குறித்து எதுவும் பேசவில்லை.

தன் மனம் போனபடி தானதர்மங்களைச் செய்து கொண்டிருந்தார் சங்கர்.

ஒருசமயம் சங்கரும், அவரது மனைவியும் பக்கத்து ஊரில் நடைபெற்ற விசேஷத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது, பெருமழை பிடித்துக் கொண்டது. எனவே, பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், அவர்களது வண்டி நின்றது.

அப்போது கையில் துப்பாக்கியுடன் வழி மறித்தான் கொள்ளைக்காரன் ஒருவன்.

""மரியாதையாக இருப்பதைக் கழற்றிக் கொடுங்கள்!'' என மிரட்டினான்.

சங்கரின் மனைவி பதறிப் போனாள். உதவிக்கு ஆள் வராதா? என்று ஏங்கினாள்.

""நாங்கள் நகைகளைக் கழற்றித் தரவில்லை என்றால் என்ன செய்வாய்?'' என்று கேட்டார் சங்கர்.

"துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்து போவேன்!'' என்றான் கள்வன்.

""எங்கள் நகைகளை தருவதற்கில்லை. உன்னால் முடிந்ததைச் செய்து கொள்!'' என்றார் சங்கர்.

துப்பாக்கியால் அவர் நெஞ்சை நோக்கி சுட்டான் திருடன்.

"டுப்' என்ற சின்னச் சப்தமும், புகையும் கிளம்பியதே தவிர குண்டு வெடித்து சங்கர் உயிரைக் குடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் சுட்டான் கள்வன்.

துப்பாக்கியில் போடப்பட்டிருந்த குண்டுகள், மழையில் நனைந்திருந்த காரணத்தினால் வெடிக்கவில்லை.

""பிடி அவனை!'' என்று வண்டிக்காரனிடம் குரல் கொடுத்தார் சங்கர். அவரும் திருடன் மேல் பாய்ந்தார். நிலைமை விபரீதமாகிவிட்டது என்று தெரிந்து கொண்ட திருடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அதன்பின் வீடு வந்து சேர்ந்தனர். அப்போது சங்கர் சொன்னார்...

""இதுதான், தர்மத்தின் சக்தி. நாம் வெளியூருக்கு விசேஷத்துக்குப் போய் திரும்பும்போது கொள்ளையன் வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், கொள்ளை போகாதவாறு நம்மைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட மழைதான் தர்மத்தின் சக்தி. சாதாரணமாக வந்து யாராவது என்னிடம் கேட்டாலே தந்து விடுவேன். ஆயினும், என்னிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்று ஒருவன் கருதினால், அவனுக்கு கொடுக்க மனம் வரவில்லை . நான் செய்த தர்மம்தான் மழை வடிவில் வந்து நம்மை காப்பாற்றியது,'' என்றான்.

தர்மத்தின் மதிப்பை முதல் முறையாக புரிந்து கொண்டாள் சங்கரின் மனைவி.

சிறுவர் மலர்



தர்மத்தின் சக்தி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 26, 2012 9:16 am

தர்மம் தலை காக்கும் உண்மைதான்.

நல்ல கதை சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக