புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
78 Posts - 50%
heezulia
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
120 Posts - 54%
heezulia
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மத்தின் சக்தி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 4:48 am

தர்மத்தின் சக்தி! E_1334817516

சமந்தபுரம் என்ற சிற்றூரில் சங்கர் என்ற வள்ளல் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய இரக்க குணத்தை ஊரார் அனைவரும் அறிந்திருந்தனர். சங்கர் இப்படி நடந்து கொள்வது அவருடைய மனைவிக்குப் பிடிக்கவில்லை.

""இப்படி இருப்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஒருநாள் நாமும் அவர்களைப் போல இல்லாதவர்களாகி, இருப்பவர்களிடம் சென்று கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். ஆகவே, கொடுப்பதை நிறுத்துங்கள்... போதும் நாம் தர்மம் செய்தது!'' என்று உபதேசம் செய்தாள்.

""தர்மம் தலை காக்கும் என்று நீ கேள்விப்பட்டதில்லையா? நான் தர்மம் செய்கிறேன்; தடுக்காதே. ஒரு ஆண் தர்மம் செய்தால் அந்தத் தர்மத்தின் பாதிப் பங்கு பெண்ணைச் சேரும் என்கின்றனர். அதன்படி நான் செய்யும் தர்மத்தில் பாதி உன்னைக் கட்டாயம் வந்தடையும். ஒரு பெண் செய்யும் பாவத்தில் பாதிப் பாவம் ஆண் மக்களை அடையும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, தயவு செய்து நீ இம்மாதிரிப் பாவம் செய்து உன் பாவத்தினை எனக்கும் பங்கு போடாதே!'' என்றார்.

அதன் பிறகு சங்கரின் மனைவி இது குறித்து எதுவும் பேசவில்லை.

தன் மனம் போனபடி தானதர்மங்களைச் செய்து கொண்டிருந்தார் சங்கர்.

ஒருசமயம் சங்கரும், அவரது மனைவியும் பக்கத்து ஊரில் நடைபெற்ற விசேஷத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது, பெருமழை பிடித்துக் கொண்டது. எனவே, பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், அவர்களது வண்டி நின்றது.

அப்போது கையில் துப்பாக்கியுடன் வழி மறித்தான் கொள்ளைக்காரன் ஒருவன்.

""மரியாதையாக இருப்பதைக் கழற்றிக் கொடுங்கள்!'' என மிரட்டினான்.

சங்கரின் மனைவி பதறிப் போனாள். உதவிக்கு ஆள் வராதா? என்று ஏங்கினாள்.

""நாங்கள் நகைகளைக் கழற்றித் தரவில்லை என்றால் என்ன செய்வாய்?'' என்று கேட்டார் சங்கர்.

"துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்து போவேன்!'' என்றான் கள்வன்.

""எங்கள் நகைகளை தருவதற்கில்லை. உன்னால் முடிந்ததைச் செய்து கொள்!'' என்றார் சங்கர்.

துப்பாக்கியால் அவர் நெஞ்சை நோக்கி சுட்டான் திருடன்.

"டுப்' என்ற சின்னச் சப்தமும், புகையும் கிளம்பியதே தவிர குண்டு வெடித்து சங்கர் உயிரைக் குடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் சுட்டான் கள்வன்.

துப்பாக்கியில் போடப்பட்டிருந்த குண்டுகள், மழையில் நனைந்திருந்த காரணத்தினால் வெடிக்கவில்லை.

""பிடி அவனை!'' என்று வண்டிக்காரனிடம் குரல் கொடுத்தார் சங்கர். அவரும் திருடன் மேல் பாய்ந்தார். நிலைமை விபரீதமாகிவிட்டது என்று தெரிந்து கொண்ட திருடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அதன்பின் வீடு வந்து சேர்ந்தனர். அப்போது சங்கர் சொன்னார்...

""இதுதான், தர்மத்தின் சக்தி. நாம் வெளியூருக்கு விசேஷத்துக்குப் போய் திரும்பும்போது கொள்ளையன் வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், கொள்ளை போகாதவாறு நம்மைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட மழைதான் தர்மத்தின் சக்தி. சாதாரணமாக வந்து யாராவது என்னிடம் கேட்டாலே தந்து விடுவேன். ஆயினும், என்னிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்று ஒருவன் கருதினால், அவனுக்கு கொடுக்க மனம் வரவில்லை . நான் செய்த தர்மம்தான் மழை வடிவில் வந்து நம்மை காப்பாற்றியது,'' என்றான்.

தர்மத்தின் மதிப்பை முதல் முறையாக புரிந்து கொண்டாள் சங்கரின் மனைவி.

சிறுவர் மலர்



தர்மத்தின் சக்தி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 26, 2012 9:16 am

தர்மம் தலை காக்கும் உண்மைதான்.

நல்ல கதை சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக