புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
3 Posts - 7%
heezulia
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மத்தின் சக்தி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 Apr 2012 - 6:18

தர்மத்தின் சக்தி! E_1334817516

சமந்தபுரம் என்ற சிற்றூரில் சங்கர் என்ற வள்ளல் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய இரக்க குணத்தை ஊரார் அனைவரும் அறிந்திருந்தனர். சங்கர் இப்படி நடந்து கொள்வது அவருடைய மனைவிக்குப் பிடிக்கவில்லை.

""இப்படி இருப்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஒருநாள் நாமும் அவர்களைப் போல இல்லாதவர்களாகி, இருப்பவர்களிடம் சென்று கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். ஆகவே, கொடுப்பதை நிறுத்துங்கள்... போதும் நாம் தர்மம் செய்தது!'' என்று உபதேசம் செய்தாள்.

""தர்மம் தலை காக்கும் என்று நீ கேள்விப்பட்டதில்லையா? நான் தர்மம் செய்கிறேன்; தடுக்காதே. ஒரு ஆண் தர்மம் செய்தால் அந்தத் தர்மத்தின் பாதிப் பங்கு பெண்ணைச் சேரும் என்கின்றனர். அதன்படி நான் செய்யும் தர்மத்தில் பாதி உன்னைக் கட்டாயம் வந்தடையும். ஒரு பெண் செய்யும் பாவத்தில் பாதிப் பாவம் ஆண் மக்களை அடையும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, தயவு செய்து நீ இம்மாதிரிப் பாவம் செய்து உன் பாவத்தினை எனக்கும் பங்கு போடாதே!'' என்றார்.

அதன் பிறகு சங்கரின் மனைவி இது குறித்து எதுவும் பேசவில்லை.

தன் மனம் போனபடி தானதர்மங்களைச் செய்து கொண்டிருந்தார் சங்கர்.

ஒருசமயம் சங்கரும், அவரது மனைவியும் பக்கத்து ஊரில் நடைபெற்ற விசேஷத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது, பெருமழை பிடித்துக் கொண்டது. எனவே, பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், அவர்களது வண்டி நின்றது.

அப்போது கையில் துப்பாக்கியுடன் வழி மறித்தான் கொள்ளைக்காரன் ஒருவன்.

""மரியாதையாக இருப்பதைக் கழற்றிக் கொடுங்கள்!'' என மிரட்டினான்.

சங்கரின் மனைவி பதறிப் போனாள். உதவிக்கு ஆள் வராதா? என்று ஏங்கினாள்.

""நாங்கள் நகைகளைக் கழற்றித் தரவில்லை என்றால் என்ன செய்வாய்?'' என்று கேட்டார் சங்கர்.

"துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்து போவேன்!'' என்றான் கள்வன்.

""எங்கள் நகைகளை தருவதற்கில்லை. உன்னால் முடிந்ததைச் செய்து கொள்!'' என்றார் சங்கர்.

துப்பாக்கியால் அவர் நெஞ்சை நோக்கி சுட்டான் திருடன்.

"டுப்' என்ற சின்னச் சப்தமும், புகையும் கிளம்பியதே தவிர குண்டு வெடித்து சங்கர் உயிரைக் குடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் சுட்டான் கள்வன்.

துப்பாக்கியில் போடப்பட்டிருந்த குண்டுகள், மழையில் நனைந்திருந்த காரணத்தினால் வெடிக்கவில்லை.

""பிடி அவனை!'' என்று வண்டிக்காரனிடம் குரல் கொடுத்தார் சங்கர். அவரும் திருடன் மேல் பாய்ந்தார். நிலைமை விபரீதமாகிவிட்டது என்று தெரிந்து கொண்ட திருடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அதன்பின் வீடு வந்து சேர்ந்தனர். அப்போது சங்கர் சொன்னார்...

""இதுதான், தர்மத்தின் சக்தி. நாம் வெளியூருக்கு விசேஷத்துக்குப் போய் திரும்பும்போது கொள்ளையன் வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், கொள்ளை போகாதவாறு நம்மைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட மழைதான் தர்மத்தின் சக்தி. சாதாரணமாக வந்து யாராவது என்னிடம் கேட்டாலே தந்து விடுவேன். ஆயினும், என்னிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்று ஒருவன் கருதினால், அவனுக்கு கொடுக்க மனம் வரவில்லை . நான் செய்த தர்மம்தான் மழை வடிவில் வந்து நம்மை காப்பாற்றியது,'' என்றான்.

தர்மத்தின் மதிப்பை முதல் முறையாக புரிந்து கொண்டாள் சங்கரின் மனைவி.

சிறுவர் மலர்



தர்மத்தின் சக்தி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 26 Apr 2012 - 10:46

தர்மம் தலை காக்கும் உண்மைதான்.

நல்ல கதை சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக