புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவு Poll_c10அறிவு Poll_m10அறிவு Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
அறிவு Poll_c10அறிவு Poll_m10அறிவு Poll_c10 
3 Posts - 7%
heezulia
அறிவு Poll_c10அறிவு Poll_m10அறிவு Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
அறிவு Poll_c10அறிவு Poll_m10அறிவு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அறிவு Poll_c10அறிவு Poll_m10அறிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 4:47 am

அறிவு Kathai01

மாலை நேரம் நான்கு மணி. பள்ளி விட்டு வந்தாள் 3-ம் வகுப்பு படிக்கும் திவ்யா.

தாத்தா சேகரைப் பார்த்ததும், ஓடி வந்தவள், "தாத்தா'' என்று கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"ஏண்டா இன்னிக்கு லேட்?'' என்றார் சேகர்.

"இல்ல தாத்தா நான் எப்பவும் வர நேரம்தான் இது. நீங்க எப்பவும் என்னையே நினைச்சுட்டு இருக்கீங்கல்ல அதனால உங்களுக்கு அப்படித் தெரியுது தாத்தா'' என்றாள் திவ்யா.

அவள் பெரிய மனுஷி மாதிரி பேசியதைக் கேட்டதும் சேகரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சேகருக்கு திவ்யா என்றால் ரொம்ப பிரியம். படிப்பில் ரொம்பக் கெட்டி. அவள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால் பதில் சொல்லி முடியாது. புத்திசாலி சுட்டிப் பெண்.

"திவ்யா முதல்ல போய் முகம், கைகால் எல்லாம் கழுவிட்டுவா'' அம்மா பத்மாவின் குரல் சமையலறையில் இருந்து கேட்டது.

திவ்யாவும், அம்மாவின் கட்டளையை ஏற்று முகம், கை-கால்களை அலம்பி வேறு உடைக்கு மாறி மீண்டும் தாத்தாவிடம் வந்தாள்.

"இது என்ன புத்தகம் தாத்தா''

"இதுவாம்மா, இது திருக்குறள் புத்தகம். இவர்தான் திருவள்ளுவர்'' என்று புத்தகத்தின் மீதிருந்த திருவள்ளுவரின் படத்தை திவ்யாவிடம்

காட்டினார்."திருவள்ளுவர்னா யார் தாத்தா? அவர் என்ன செய்தார்'' என்று தன் கேள்விகளை மெதுவாக ஆரம்பித்தாள் திவ்யா.

"அவர் ஒரு பெரிய புலவர். உலக வாழ்க்கைக்கு தேவையான எல்லாக் கருத்துக்களையும் இரண்டடி திருக்குறள்களில் சொன்னவர் அவர். அவருக்கு பொய்யில் புலவர்னு சிறப்புப் பெயர்கூட இருக்கு'' என்றார் சேகர்.

"அவர் பொய்யில் புலவரா? அப்படின்னா பொய் நிறைய பேசுவாரா தாத்தா?'' என்றாள் திவ்யா.

"அப்படியெல்லாம் இல்லே திவ்யா. அவர் சொன்ன எல்லாக் கருத்துகளும் பொய்ப்பதில்லை. அவ்வளவு சரியாகச் சொன்னதால் அவர் பொய் பிளஸ் இல்லாத புலவர், பொய்யில்லாத புலவர் என்று சொல்வார்கள். எல்லா குறளையும் எழுதி விட்டு தன்னோட பெயரை எழுதாமல் விட்டதாலும் அவரை பொய்யில் புலவர்ன்னு சொல்லுவாங்க'' என்றார் சேகர்.

"சரி திருக்குறளைப் பத்தி சொல்லுங்க தாத்தா?'' என்றாள் திவ்யா.

"திருக்குறளின் பெருமை பற்றி நிறைய நூல்கள் வெளிவந்துருக்கு. நிறைய மொழிகள்ல திருக்குறளை மொழி பெயர்த்துருக்காங்க. இதை படிக்கப் படிக்க அறிவு சுரக்கும்'' என்றார் சேகர்.

"பால்தான் சுரக்கும். அறிவு எப்படி சுரக்கும்'' என்ற அவளது அடுத்த கேள்வி சேகரை யோசிக்க வைத்தது.

இந்தச் சிறு பிள்ளைக்கு எப்படி புரிய வைப்பது என்று சற்று நேரம் யோசித்தார் சேகர்.

"தாத்தா உங்களுக்கு, நான் கேட்டதுக்கு பதில் தெரியல. அதான் என்னை

சாப்பிடச் சொல்லி யோசிக்கிறீங்க" என்று கிண்டலடித்தாள் திவ்யா.

"அப்படி இல்ல திவ்யா குட்டி. நீ பிட்டு சாப்பிடு, நான் பதில் செல்றேன்''

சாப்பிட ஆரம்பித்தாள் திவ்யா.

"ஏம்மா நீ எதுக்கு சாப்பிடுற'' இப்போது சேகர் கேள்வி கேட்டார்.

"நீங்கதானே நல்ல சாப்பிட்டாத்தான் பெரிய பொண்ணு ஆக முடியும்னு அடிக்கடி சொல்வீங்க. இப்ப நீங்களே கேட்கிறீங்களே'' என்று பதில் கேள்வி கேட்டாள் திவ்யா.

"இதுதான் திவ்யா நீ கேட்ட கேள்விக்கும் பதில். நாம சாப்பிட சாப்பிட உடம்பு எப்படி வளர்கிறதோ அது போலத்தான் நாம திருக்குறளையும், நூல்களையும் படிக்கப் படிக்க அறிவு சுரக்கும். இப்ப புரிஞ்சுதா'' என்றார் சேகர்.

"தாத்தா எனக்கு நல்லா புரிஞ்சுது. நானும் நல்ல நல்ல புத்தகங்களை படிச்சு அறிவை வளர்த்துக்கொள்வேன்'' என்றாள் திவ்யா.

ஆ.பஞ்சலிங்கம்



அறிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 26, 2012 9:12 am

நல்ல கதை சூப்பருங்க
இப்ப புத்தகங்கள் படிக்கும் பழக்கம் பெரும்பாலும் குறைந்துவிட்டதே !

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 26, 2012 9:17 am

நல்ல கதை...விரும்பினேன் உங்களின் பதிவை மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 26, 2012 12:28 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



அறிவு Uஅறிவு Dஅறிவு Aஅறிவு Yஅறிவு Aஅறிவு Sஅறிவு Uஅறிவு Dஅறிவு Hஅறிவு A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 12:52 pm

நல்ல புத்தகங்களைப் படித்தால் நல்லது என விளக்கும் கதைப் பகிர்வுக்கு நன்றி சிவா.

வள்ளுவர் அவர் பெயரை போடவில்லை என்று இன்றுதான் அறிந்தேன் - புதிய செய்தி எனக்கு.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக