புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
59 Posts - 55%
heezulia
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
54 Posts - 55%
heezulia
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!!


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon Oct 05, 2009 9:37 am

‘துங்குஸ்கா நிகழ்வு’
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Thunguska

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக்
காரணமாகும்.

1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டனர். நீண்ட வால் போன்ற அமைப்புடன்
எரிந்து கொண்டிருந்த அப்பொருளானது மிக வேகமாக வானின் குறுக்கே கடந்து
சென்றது. நிலத்திலிருந்து சுமார் 5 லிருந்து 10 கி.மீ உயரத்தில் அது
காணப்பட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்மப்பொருள்
பொட்காமென்யா துங்குஸ்கா ஆற்றின் அருகே பெரிய சத்தத்துடன் வெடித்துச்
சிதறியது.வெடிச்சத்தம் ஏறக்குறைய 10 முறை சீரான இடைவெளியுடன் கேட்டதாக கூறப்பட்டது. நேரில் பார்த்தவர்கள் இச்சத்தத்தை பீரங்கி வெடிப்புடனும்,
இடியுடனும் ஒப்பிடுகின்றனர்.

இந்த வெடிப்பின் ஆற்றல் ஹிரோஷிமாவில் அமெரிக்கா வெடித்த அணுகுண்டைக் காட்டிலும் 1000 மடங்கு அதிகமானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட ஆற்றல் 5 லிருந்து 30 மெகாடன் டிஎன்டி ஆகும். (டிஎன்டி என்பது ட்ரை நைட்ரோ பொலுவீன் என்ற வெடிபொருளைக்குறிக்கும். இது வெடிப்பின் போது வெளிப்படும் ஆற்றலின் அளவாகும்) இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட பூமி அதிர்வு அப்பகுதியில் மட்டுமல்லாது பலநூறு மைல்களுக்கு அப்பாலிருந்த இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அளக்கப்பயன்படும் ரிக்டர் அளவுகோல் அன்று கண்டறியப்பட வில்லை என்றாலும், சுமார் 5 புள்ளிகளாக அந்த அதிர்வு பதிவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வளிமண்டல அழுத்தத்திலும் இந்த நிகழ்வு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் கூட இத்தகைய அழுத்த வேறுபாடு உணரப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து காந்தப்புயல் ஒன்று வீசியது. 4 மணி நேரம் நீடித்த இந்த காந்தப்புயல்
பொதுவாக அணுகுண்டு வெடிப்புக்குப்பின்பு ஏற்படும் மாற்றங்களை
ஒத்திருந்தது. பின்னர் பல நாட்களுக்கு வானம் வெள்ளிநிற மேகங்களுடன்
காட்சியளித்தது. சைபீரியப் பகுதி முழுவதும் அதையொட்டிய ஐரோப்பிய
எல்லைப்புறங்களிலும் இந்த மேகங்கள் உலாவந்தன. இந்த மேகங்களால் இரவு நேரம் கூட வெளிச்சமாகக் காணப்பட்டதால் அந்த இரவுகள் ‘வெள்ளை இரவுகள்’ என்றே பெயர் பெற்றன. வெடிப்பின் போது சிதறிய விண்பொருளின் துணுக்குகள் வானத்தில் பரவியிருந்ததாலேயே இந்த வெளிச்சம் நிலவியதாக கூறப்படுகிறது.
1921 ம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு
ஆய்வுக்குழுக்கள் துங்குஸ்கா நிகழ்வு பற்றிய அறிவியல் உண்மைகளை அறிய
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டன. வெடித்துச்சிதறிய அந்த மர்மமான விண்பொருள் பல
மைல்கள் வானில் பயணம் சென்றதை உறுதிப்படுத்திய அவ்விஞ்ஞானிகள் அது
விண்கல்லா அல்லது வால்மீனா என்பதில் மாறுபட்ட கருத்துக்களைக்
கொண்டிருந்தனர். விண்கல்லாக இருந்தால் வெடித்துச் சிதறிய போது அதன்
துகள்கள் பூமியில் சிதறியிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட துகள்கள் எதுவும்
ஆய்வுக்குழுவினரின் கண்ணில் படவில்லை. மிகக்குறைவான அளவில் சில
விண்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றாலும் அவற்றைக்கொண்டு ஒரு உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை.

அந்த மர்மமான விண்பொருளானது முற்றிலும் படிக அமைப்பு கொண்ட விண்கல்லாக இருக்க முடியாது என்று இதிலிருந்து தெளிவானது. ஏனெனில் விண்கல்லாக இருந்திருப்பின் நிச்சயமாக அதன் துணுக்குகள் பூமியில்
சிதறியிருக்கும். 1970 ல் ஆய்வு மேற்கொண்ட சோவியத் அறிவியல் மைய
விஞ்ஞானி ஜார்ஜ் பெட்ரோவ் என்பவர் துங்குஸ்கா நிகழ்வு குறித்த தனது
ஆய்வுமுடிவுகளை வெளியிட் டார். அந்த விண்பொருளானது வால்மீனின் அமைப்பை பெருமளவில் ஒத்திருந்ததாக அவர் தெரிவித் தார். (அதற்கு முன்பே வால்மீன் கொள்கை ஒன்று அறிவியலறிஞர்களால் உருவாக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது). அதன் அடர்த்தி 0.01 கிராம்/கன செ.மீ (புதிதாகப்
பெய்யும் பனிக்கட்டியைக் காட்டிலும் 5-10 மடங்கு குறைவு) ஆக இருந்
திருக்கும் என்றுகூறிய பெட்ரோவ், அது முழுக்க, முழுக்க வாயுவால் ஆன
பொருளல்ல என்று கூறினார். பனிக்கட்டிகளாலும், சிலிக்கேட் மற்றும்
இரும்புத்துகள்களாலும் அது ஆக்கப்பட்டிருக்கலாம் என யூகித்தார்.

வால்மீன் கொள்கை ஓரளவு சரியாக துங்குஸ்கா நிகழ்வை விளக்கினாலும் பல அம்சங்களை விளக்கவில்லை. உதாரணமாக வெளிச்சம் நிறைந்த வானம், வெடிப்புப் பகுதியில் விண்துகள்கள் இல்லாதது குறித்து சரியான விளக்கமளிக்கும் இக்கொள்கை, நில அதிர்வைப்பற்றியோ, உயிரினங்கள், குறிப்பாக தாவரங்களில், ஏற்பட்ட ஜீன் மாறுபாடுகள் குறித்தோ விளக்கவில் லை. அதனால் ‘துங்கஸ்கா நிகழ்வு’ 100 ஆண்டுகளாக ஒரு மர்மமாகவே உள்ளது. இதன் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக கடந்த ஜூன் மாதம் 26 முதல் 28 வரை ரஷ்யாவின் கிராஸ்னாயார்ஸ்க் நகரில் நூற்றாண்டு மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 12:21 pm

இதுவரை அறிந்திராத அதிசயச் செய்தி வழங்கியுள்ளீர்கள் சரண்!



நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 12:29 pm

ஓஓஓஓ அப்படியா..இதெல்லாம் நமக்கு தெரியல..இப்போது தெரிய வைத்த சரண் அவர்களுக்கு நன்றிகள்.. நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! 677196



avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon Oct 05, 2009 12:39 pm

நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! 678642 நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! 678642

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Mon Oct 05, 2009 3:12 pm

நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 3:28 pm

என்ன இன்று எல்லாம் மிகவும் பயனுள்ள அரியதகவலால் ஈகரை நிறைந்து வழிகிறது சுட்டுப்போட்டாலும் சூப்பரா போடுறாங்க நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக