புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_m10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_m10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_m10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_m10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_m10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_m10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_m10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_m10தொலைத்தவையும் தேடுபவையும்.. Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைத்தவையும் தேடுபவையும்..


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 25, 2012 10:35 pm

உரஞ்சிக் கல்

முன்பு விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட மாடுகள் வெளி இடங்களுக்கு சென்று நீரருந்தி, புல் மேய்ந்து வரும்போது உடலை எதனோடாவது உராய்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும். அதற்காக மக்களால் அமைக்கப்பட்ட கல்லையே ஆ உரஞ்சிக்கல் என்பர்கள். இவை குளங்கள், வாய்க்கால் அருகே அமைக்கப்பட்டதாக கூறுவர். இன்று அதன் எஞ்சிய பகுதிகளை கூட காண்பது அரிதாக காணப்படுகிறது.
தொலைத்தவையும் தேடுபவையும்.. Sam0008d



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 25, 2012 10:36 pm

சுமைதாங்கி

மூடைகளை தூக்கி செல்லுவோர் தம் முதுகிலோ தலையிலோ இருக்கும் மூடையை இறக்கி வைத்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ள அமைக்கப்பட்ட கல்மேடையே சுமை தாங்கி எனப்படும். தலை அல்லது முதுகின் உயரத்திற்கு இவை அமைக்கப்பட்டிருக்கும். இவை குறிப்பிட்ட சில தூர இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பல அழிவடைந்து விட்டன. சில இன்றும் கவனிப்பாரின்றி அழிந்துகொண்டிருக்கின்றன. இச்சுமைதாங்கிகள் இறந்தவர்களது நினைவாகவும் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.
தொலைத்தவையும் தேடுபவையும்.. Sam0009ls

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 25, 2012 10:38 pm

துலா
தொலைத்தவையும் தேடுபவையும்.. Thula
இன்று மோட்டார் பம்பி மூலம் பைப்பில் வரும் நீரை பெறும் எமக்கு அன்று தண்ணீர் பெற நம் மக்கள் செய்த வழிகள் பல வியப்பையே தருகின்றன. அவற்றில் முக்கியமானது துலா ஆகும்.

பலமான இரு மரங்களை அருகருகே நட்டு அதன் மேலே தென்னை அல்லது பனை மரம் மூலம் நீண்ட துலாக்கள் தயாரித்து அதில் சமநிலை ஏற்படும் அளவுப்பிரமாணத்தில் இரு மரங்களிடையே பிணைப்பர். கிணற்றிலிருந்து தண்ணீரை ஏந்துவதற்கு பட்டை பயன்படுத்துவார்கள்.
தொலைத்தவையும் தேடுபவையும்.. Thula2
துலாவை மேலேயும் கீழேயும் பதிக்க துலா மிதிப்பாளர்களும் காணப்படுவர். பட்டை நீண்ட நேரம் நீரில் இருக்கக்கூடாது. எனவே நீர் பெற்றதும் பட்டையை காய வைப்பார்கள். இன்றும் சில கோயில்களில் துலா காணப்படுகிறது. இன்று துலா மிதிப்பாளர்களுக்கு பதிலாக கல் போன்ற பாரமான பொரும் பயன்படுகிறது. பட்டைக்கு பதிலாக வாளி பயன்படுத்துகிறார்கள்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 25, 2012 10:40 pm

சூத்திர கிணறு
தொலைத்தவையும் தேடுபவையும்.. Suuz
இயந்திரங்களின் பாவனை அறிமுகமான பின் துலாக்களின் பாவனை குறைந்து சூத்திர கிணற்றின் பாவனை கையாளப்பட்டது. கிணற்றின் குறுக்கே இரும்பு பாலம் போட்டு அதில் பற்கள் கொண்ட சக்கரம் காணப்படும். அச்சக்கரத்தில் இருந்து வாளிகளை கொண்ட சங்கிலி கிணற்றுக்குள் செல்லும். மேல் சக்கரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நெம்பில் நுகம் பொருத்தி மாடுகளை கொண்டு சுற்றுவார்கள். மாடுகள் கிணற்றை சுற்றி வர அதில் பொருத்தப்பட்டிருக்கும் நுகம் மூலம் சக்கரம் சுற்றப்பட்டு வாளிகள் மூலம் நீர் மேலே கொணரப்படும்.
தொலைத்தவையும் தேடுபவையும்.. 67997062

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 25, 2012 10:42 pm

சங்கடன் படலை
தொலைத்தவையும் தேடுபவையும்.. Sankadampadalai
தமிழர்களின் விருந்தோம்பலின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக எஞ்சியிருப்பது சங்கடன் படலை ஆகும். வீடுகளின் படலைக்கு மேலாக கூரை எழுப்பி அதன் நிழலில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் இளைப்பாறும் வகையில் குந்துகள் அமைக்கப்பட்டிருப்பது சங்கடன் படலை எனப்படும். இங்கு மண்பாத்திரங்களில் நீரும் வைக்கப்பட்டிருந்ததாக முதியோர்கள் கூறுகின்றனர். இவை நம் மக்களின் விருந்தோம்பல் பண்பை எடுத்துக்காட்டும் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன.
தொலைத்தவையும் தேடுபவையும்.. Sankadanpadalai1

http://ssharshan.blogspot.com/2012/04/blog-post_25.html

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 10:43 pm

அந்தக் காலத்திலேயே எத்தனை கண்டுபிடிப்புகள் - தொலைத்து விட்டுத் தான் தேடுவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டோமே.

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Apr 26, 2012 6:48 am

சூப்பருங்க



தொலைத்தவையும் தேடுபவையும்.. 154550தொலைத்தவையும் தேடுபவையும்.. 154550தொலைத்தவையும் தேடுபவையும்.. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தொலைத்தவையும் தேடுபவையும்.. 154550தொலைத்தவையும் தேடுபவையும்.. 154550தொலைத்தவையும் தேடுபவையும்.. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 8:14 am

முஹைதீன் wrote:இச்சுமைதாங்கிகள் இறந்தவர்களது நினைவாகவும் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.

கருவுற்றிருந்த பெண் இறந்துவிட்டால் அவர் நினைவாக சுமைதாங்கிக்கல் அமைக்கும் வழக்கம் இருந்தது!



தொலைத்தவையும் தேடுபவையும்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 26, 2012 8:36 am

இப்போது சாலை ஓரங்களில் சுமைதாங்கி கல் காணப்படுகிறது.

அதுபோல பல ஊர்களில் வீட்டு திண்ணையில் தண்ணீர் குடம் வருவோர் போவோர் குடிப்பதற்காக வைத்துள்ளனர்..

நன்றி மொகைதின்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 26, 2012 8:42 am

நாம் தொலைத்ததை நினைவு படுத்தியமைக்கு நன்றி முகைதின் அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக