புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
55 Posts - 63%
heezulia
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
55 Posts - 65%
heezulia
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_m10வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 Apr 2012 - 16:53

வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  160ct11kalam


இந்திய நாட்டில் மூத்த குடிமகனாக எல்லோராலும் மதிக்கப்படத்தக்க உயர்ந்த பதவியில் இருப்பவராக ஜனாதிபதியைத்தான் கருதுகிறார்கள். ஜனாதிபதியிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். விருப்பு, வெறுப்பு இன்றி இந்த கட்சி, அந்த கட்சி என்று பார்க்காமல் துலாக்கோலை கையில் வைத்து செயலாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

பலநேரங்களில் ஜனாதிபதியை மத்திய அரசாங்கத்தின் `ரப்பர் ஸ்டாம்ப்' என்று எத்தனையோ பேர் குறை கூறினாலும், இந்த பொறுப்பில் இருந்த சில ஜனாதிபதிகள் தனிமுத்திரை பதித்திருக்கிறார்கள். அதில் ஒப்பாரும் இல்லாமல், மிக்காரும் இல்லாமல், உலக நாடுகளின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தங்கத் தமிழ்நாட்டின் தவப்புதல்வர் ``அப்துல்கலாம்'' என்றால் மிகையாகாது. அவர் விஞ்ஞானியாக இருந்தபோது புதியபுதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நாட்டிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. அதனால்தான் "அக்னி 5'' விண்ணில் சீறிப்பாய்வதற்கு எல்லோராலும் ``அக்னி புத்திரி'' என்று அழைக்கப்படும் டெஸ்சி தாமஸ் தனக்கு கிடைத்த பெருமைகளை எல்லாம், தான் அப்துல்கலாம் மாணவி என்று கூறி அப்துல்கலாமுக்கு காணிக்கையாக்கியிருக்கிறார்.

எப்படி `பெருந்தலைவர் காமராஜர்' இந்த நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தாரோ, எப்படி `மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற வகையில், தனது கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, தனக்கென தனி பாணியை, கட்சி வேறுபாடு இல்லாமல் ஆற்றி, அனைவரின் பாசத்தையும் பெற்றுள்ள வாஜ்பாய் பிரம்மச்சாரியாகவே தனது காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல் தனது ஆராய்ச்சியில் நாட்டுக்காக அப்படியே ஊறிப்போய் கிடந்த அப்துல்கலாமும், திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் ஒரு உன்னதமான மனிதர். ஜனாதிபதி மாளிகையில் தனது கூடப்பிறந்த அண்ணன் தங்கியிருந்தார் என்பதற்காக அவருக்கான செலவை தன் பையில் இருந்து எடுத்து கொடுத்தவர். அவரது பதவி காலத்தில் இதைச் செய்தார், அதை செய்தார் என்று எந்தவிதமான குறையையும் யாரும் சொன்னதில்லை.

தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவிகாலம் வருகிற ஜுலை மாதத்துடன் முடிவடைகிறது. வெளிநாட்டு பயணத்திற்காக ஏராளமான செலவு செய்தார். தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வு காலத்தை கழிப்பதற்காக தற்போது ராணுவ இடத்தில் இருந்து 6 ஏக்கர் நிலம் பெறப்பட்டிருக்கிறது என்று சில விமர்சனங்கள் வந்தன. ஜனாதிபதியை குறை சொல்லக்கூடாது. அது நாட்டிற்கே இழுக்கு. எனவே ஜனாதிபதி பதவிக்கு வருபவர் `சீசரின் மனைவியை' போன்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பொதுவாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுப்பவர்கள், ஆளுங்கட்சியின் தேர்வில் உள்ளவராகத்தான் இருப்பார்கள். ஆனால் இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி நினைத்தாலும் தன்னுடைய வேட்பாளரை ஜனாதிபதியாக ஆக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி நினைத்தாலும் தன்னுடைய வேட்பாளரை ஜனாதிபதியாக ஆக்க இயலாது. இது ஒரு வகையில் நல்லதுதான். எல்லோராலும் ஏற்றுக் கொள்ள கூடியவர்தான் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற கட்டாயச் சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. யாருடைய விருப்பத்திற்கும் ஏற்ப ஒருவர் வந்துவிட முடியாது.

கடந்த சில காலங்களாகவே, அதுவும் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனபிறகு அரசியல்வாதியாக இல்லாத ஒருவர்தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற உணர்வு எல்லா மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே அடுத்த ஜனாதிபதியாக அப்துல்கலாம்தான் வரவேண்டும் என்ற கருத்தை சொல்லத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு தலைவரும், நான்தான் கடந்தமுறை அப்துல்கலாமின் பெயருக்கு பரிந்துரைத்தேன், அதிக ஆதரவை தெரிவித்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். "ஆல் ரோட்ஸ் லீட் டூ ரோம்'' என்ற ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்பார்கள். அதுபோல இப்போது அனைத்து தரப்பு மக்களின் எண்ணமும் அடுத்த ஜனாதிபதியாக அப்துல்கலாம் வர வேண்டும் என்பதுதான். ஒருவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்க அரசியல் சட்டத்தில் தடையேதும் இல்லை. எனவே அடுத்த ஜனாதிபதி விஷயத்தில் அரசியல் கட்சிகள் பிளவு இல்லாமல் ஒருமித்த கருத்துடன் "அப்துல்கலாமை'' தேர்ந்தெடுக்க வேண்டும்.

தினதந்தி



வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 25 Apr 2012 - 23:22

நம்ம கலாமே வந்தால் சந்தோஷம் தான். ஆனால் அவர் நினைப்பதை செய்து நாம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல விடமாட்டாணுவளே இந்த அரசியல் வாதிகள்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக