புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
2 Posts - 8%
viyasan
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_m10ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 10:43 am

First topic message reminder :

ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள். இதற்கு, பன்னாட்டு இந்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் இருந்து சோனியா-மன்மோகன் கும்பலுக்குத் துணை நின்று ஈழத் தமிழரின் முதுகில் குத்துவது வரை எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். கருணாநிதி ஜெயலலிதாவின் பாசப் பிணைப்புக்கு மிகச் சமீபத்திய சான்றாக, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்து ஒடுக்குவதில் இருவரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதைக் கூறலாம்.

இந்த வகையில் காங்கிரசு, பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் “தேசியக் கூட்டணி”யும் கருணாநிதி, ஜெயலலிதாவின் “திராவிடக் கூட்டணி”யும் ஒரே உத்தியைத்தான் பின்பற்றுகின்றன; இரண்டு கூட்டணிகளும் கூட்டுச் சேர்ந்து ஒரு மகாகூட்டணியும் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. கூடங்குளம் அணுஉலை பற்றிய அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக என்று மத்திய-மாநில அரசுகள் தனித்தனியே இரண்டு நிபுணர் குழுக்களை அமைத்தன. அவை கூடங்குளம் வளாகத்தில் விருந்துண்டு ஏப்பமும் அறிக்கையும் விட்டதோடு சரி. போராடிய மக்களை சந்திக்கவோ, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.

இந்த நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத் தலைமைக்கு எதிராக “அமைப்புசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்நியத் தொடர்பு, அந்நிய நிதி உதவி” என்ற அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது. மன்மோகன் சோனியாவின் எடுபிடி நாராயணசாமி போதாதென்று சிதம்பரமும் மன்மோகனுமே இந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கினர். சி.பி.ஐ., ஐ.பி. முதலிய மத்திய உளவுப் படைகளை ஏவி விசாரணை, சோதனை, வங்கிக் கணக்கு முடக்கம், ஜெர்மனி சுற்றுலாப் பயணி வெளியேற்றம் என்று அனைத்து ஊடக உதவியுடன் பல கூத்துக்களை நடத்தினர். கடைசியில் அவ்வாறான புகார்கள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை, “உறுதிப்படுத்தப்படவில்லை” என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்து விட்டனர். ஆதாரம் எதுவுமின்றி நாராயணசாமி, சிதம்பரம், மன்மோகன் ஆகியோர் புளுகியதற்கோ, அதற்காக உளவுத்துறைகள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.

ஆனால், அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அவதூறுப் பிரச்சாரம் என்ற தொடர் ஓட்டக் குச்சியை (பேட்டனை) ஜெயலலிதாவும், தமிழக உளவுத்துறையும் கையேற்றுக் கொண்டனர். அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டங்கள் மட்டுமே நடத்தியவர்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு, பல ஆயிரம் போலீசாரை குவித்து, அதிரடிப்படையின் அணிவகுப்பு மிரட்டல் விடுத்து, குழந்தைகளுக்குப் பால் உள்ளிட்ட உணவுப் பொருள், மின்சாரம், குடிதண்ணீர் வழங்கீட்டைத் தடுத்து, ஏதோ பயங்கரவாதத் தடுப்புப் போல பாசிச அடக்குமுறையை ஏவிவிட்டனர். இதனால் ஏற்பட்ட எதிர்ப்பலைகளைத் திசை திருப்பிவிடுவதற்காக வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்துடன், போராட்டத் தலைமைக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு, நக்சலைட்டுகள் ஊடுருவல் அதனால் தீவிரவாத வன்முறை போராட்டங்களில் குதிப்பார்கள் என்று ஜெயாவின் உளவுத்துறையும் போலீசும் பீதியூட்டும் செயல்களில் இறங்கின.

இந்த அவதூறுக்கு ஆதாரமாக உளவுத்துறையே “முன்னாள் நக்சல்பாரிகள்” என்று சொல்லும் மூன்றுபேரைப் பிடித்து, அவர்களிடம் வன்முறைக்கு வழிவகுக்கும் கடிதமும், வரைபடமும் சிக்கியதாகவும், போராட்டக்காரர்களிடையே நக்சல்பாரிகள் உள்ளதான “வீடியோ” ஆதாரங்களை ஆய்வு செய்வதாகவும் பலவாறு புளுகுகிறது. பிடிபட்டதாகக் கூறப்படும் எவரும் நக்சல்பாரி அமைப்பினர் அல்ல. போலி ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதும் பொய் வழக்குகள் புனைவதும் ஜெயலலிதாவின் உளவுத்துறைக்கும் போலீசுக்கும் கைவந்த கலை. கலைஞர் மற்றும் சன் குழுமங்களின் வானொளி அலைவரிசைகள் ஜெயாவின் இந்த அவதூறுப் பிரச்சாரத்தை விசுவாசமாக ஒலிஒளிபரப்புகின்றன.

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொல்வது; ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பழிபோடுவது; சீரழிந்த, அமைப்பு சாரா நபர்களைப் பிடித்து அவர்களைக் காட்டி நக்சல்பாரிகளை இழிவுபடுத்துவது இதெல்லாம் போலீசு, உளவுத் துறையின் கைவரிசை. வெளிநாட்டவர், நக்சல்பாரிகள் என்பதாலயே நாட்டு மக்களின் நியாயமான எந்தப் போராட்டங்களையும் ஆதரிக்கக் கூடாதா? மக்கள் மீதான பாசிச அடக்குமுறைகளை எதிர்க்கக் கூடாதா? மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.

வினவு


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 25, 2012 11:50 am

தமிழினம் அடக்கப்பட்டுள்ளது. உடைத்தெறியும் காலம் விரைவில் கிடைத்தரியும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 11:51 am

மகா பிரபு wrote:தமிழினம் அடக்கப்பட்டுள்ளது. உடைத்தெறியும் காலம் விரைவில் கிடைத்தரியும்.
சூட்டுக்கு இதமா பன்னீர் சோடா உடச்சி குடிச்சிட்டு வந்தீங்களோ?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 25, 2012 11:54 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:தமிழினம் அடக்கப்பட்டுள்ளது. உடைத்தெறியும் காலம் விரைவில் கிடைத்தரியும்.
சூட்டுக்கு இதமா பன்னீர் சோடா உடச்சி குடிச்சிட்டு வந்தீங்களோ?
அண்ணா நேற்று எங்கள் ஊரில் மழை. அதனால் சூடு எங்கள் ஊரிலும் இல்லை. தமிழர்களுக்கும் இல்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 11:59 am

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:தமிழினம் அடக்கப்பட்டுள்ளது. உடைத்தெறியும் காலம் விரைவில் கிடைத்தரியும்.
சூட்டுக்கு இதமா பன்னீர் சோடா உடச்சி குடிச்சிட்டு வந்தீங்களோ?
அண்ணா நேற்று எங்கள் ஊரில் மழை. அதனால் சூடு எங்கள் ஊரிலும் இல்லை. தமிழர்களுக்கும் இல்லை.
உடல் கூறு அறிந்தவன் தமிழன். சூடு உடலுக்கு கேடு. கூறு கெட்டாலும் பரவாயில்லை சூடு பட்டு உடம்ப புன்னாக்க வேணான்னு தான பிரபு?




avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 12:14 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:தமிழினம் அடக்கப்பட்டுள்ளது. உடைத்தெறியும் காலம் விரைவில் கிடைத்தரியும்.
சூட்டுக்கு இதமா பன்னீர் சோடா உடச்சி குடிச்சிட்டு வந்தீங்களோ?
அண்ணா நேற்று எங்கள் ஊரில் மழை. அதனால் சூடு எங்கள் ஊரிலும் இல்லை. தமிழர்களுக்கும் இல்லை.
உடல் கூறு அறிந்தவன் தமிழன். சூடு உடலுக்கு கேடு. கூறு கெட்டாலும் பரவாயில்லை சூடு பட்டு உடம்ப புன்னாக்க வேணான்னு தான பிரபு?

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக