புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
30 Posts - 86%
heezulia
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அயீஷா ---நாவல் ..


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 9:13 am

First topic message reminder :

ஆயீஷா

இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !

இதுவே குறும்படமாகவும் வந்தது

இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:03 pm

நிச்சயமாக சொல்கிறேன் பிரெதி எடுத்துக்கொண்டேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிடுவேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 9:44 pm

என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது - இழந்த ஆயிஷாவுக்கா? இல்லை இதுபோல் இழக்க இருக்கும் ஆயிஷாக்களுக்கா?இல்லை இன்றைய கல்வி முறைக்கா? இல்லை அதை கடமையே என செய்யும் ஆசிரியர்களுக்கா? இல்லை இது எதையுமே கண்டு கொள்ளாத அரசுக்கா? இல்லை இதை உணர மறுக்கும் / மறக்கும் சமூகத்துக்கா? என தெரியாமலே கண்ணீர் கொட்டுகிறது பாலா சார்.

பகிர்வுக்கு நன்றி.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 10:12 pm

கொலவெறி wrote:என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது - இழந்த ஆயிஷாவுக்கா? இல்லை இதுபோல் இழக்க இருக்கும் ஆயிஷாக்களுக்கா?இல்லை இன்றைய கல்வி முறைக்கா? இல்லை அதை கடமையே என செய்யும் ஆசிரியர்களுக்கா? இல்லை இது எதையுமே கண்டு கொள்ளாத அரசுக்கா? இல்லை இதை உணர மறுக்கும் / மறக்கும் சமூகத்துக்கா? என தெரியாமலே கண்ணீர் கொட்டுகிறது பாலா சார்.

பகிர்வுக்கு நன்றி.
இந்த கல்வி முறை தொடர்ந்தால்...இதேபோன்ற அயீஷாகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது ... சோகம் ! கொலவெறி
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 25, 2012 10:43 pm

படித்தேன் அண்ணா...
ஆயிஷா போல் ஆயிரம் ஆயிரம் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி வகுப்பில் கேள்விகள் கேட்டால் உடன் பயில்பவர்களின் கேலி (எப்ப பாரு இவன் கேள்வி கேட்டு சீன் போடுகிறான்) பேச்சிற்கும் ஆசிரியரின் வெறுப்பிற்க்கும்(அவர்களுக்கும் தெரியாத ஒன்றை பாடத்தில் இருந்து கேட்கும் போது) சில சமயம் காரணமாகிறோம்...
படித்தை தேர்வில் வாந்தி எடுத்தால் அடுத்த வகுப்பு இல்லை என்றால் அதே வகுப்பு இப்படி செய்வதால் வருட கணக்கு வேண்டுமானால் அதிகரிக்கலாம் ஆனால் அதை எதற்காக படித்தோம் ஏன் படித்தோம் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 10:17 am

ரா.ரமேஷ்குமார் wrote:படித்தேன் அண்ணா...
ஆயிஷா போல் ஆயிரம் ஆயிரம் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி வகுப்பில் கேள்விகள் கேட்டால் உடன் பயில்பவர்களின் கேலி (எப்ப பாரு இவன் கேள்வி கேட்டு சீன் போடுகிறான்) பேச்சிற்கும் ஆசிரியரின் வெறுப்பிற்க்கும்(அவர்களுக்கும் தெரியாத ஒன்றை பாடத்தில் இருந்து கேட்கும் போது) சில சமயம் காரணமாகிறோம்...
படித்தை தேர்வில் வாந்தி எடுத்தால் அடுத்த வகுப்பு இல்லை என்றால் அதே வகுப்பு இப்படி செய்வதால் வருட கணக்கு வேண்டுமானால் அதிகரிக்கலாம் ஆனால் அதை எதற்காக படித்தோம் ஏன் படித்தோம் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை...
குறுநாவலை பொறுமையாக படித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டாமைக்கு நன்றி தம்பி !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Apr 26, 2012 5:58 pm

முற்றிலும் உண்மை பாலா சார்..!
எத்தனையோ இளம் ஆயிஷாக்கள் யாருக்கும் தெரியாமலேயே போய் விடுகிறார்கள்..
கொலவெறி அண்ணன் கூறியது போல எதை நினைத்து அழுவது..?
படித்து விட்டு சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு திரும்பினேன்..!

நல்ல பதிவு பாலா சார்..!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 6:46 pm

படித்து விட்டு சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு திரும்பினேன்..!
இதுதான் படித்த எல்லோரது நிலையும் ! மாலிக் !
வாசிப்புக்கும் !..கருத்தை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 7:38 pm

மிகவௌம் ஆழமான சிந்தனையை தூண்டியது இந்த கதை ஆயிஷாவின் நிலைக்கு காரணம் அந்த ஆசிரியர்களா அல்லது அவளின் சித்தியா அல்லது ஆயிஷாவெவா என்று பலகேள்விகள் எண்ணுல்லே யார் காரணமாகிருந்தாலும் இனி ஆயிஷா வரப்போவதில்லை என்பது வேதனை படுத்தியது இதற்க்குமேல் இதை விமர்சிக்க என்னால் இயலவில்லை பாலா சார் அழுகை அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 28, 2012 10:14 pm

balakarthik wrote:மிகவௌம் ஆழமான சிந்தனையை தூண்டியது இந்த கதை ஆயிஷாவின் நிலைக்கு காரணம் அந்த ஆசிரியர்களா அல்லது அவளின் சித்தியா அல்லது ஆயிஷாவெவா என்று பலகேள்விகள் எண்ணுல்லே யார் காரணமாகிருந்தாலும் இனி ஆயிஷா வரப்போவதில்லை என்பது வேதனை படுத்தியது இதற்க்குமேல் இதை விமர்சிக்க என்னால் இயலவில்லை பாலா சார் அழுகை அன்பு மலர்
ஆறுதல் மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பாலா கார்த்தி !.ஆனால் மறக்காமல் படித்து ...மறக்காமல் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 10:04 am

கே. பாலா wrote:மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பாலா கார்த்தி !.ஆனால் மறக்காமல் படித்து ...மறக்காமல் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி நன்றி

மறக்கலை சார் இரண்டு நாள் விடுமுறை காரணமாக வர முடியவில்லை அதான் தாமதமாக பின்னூட்டமிடவேண்டியதாயிற்று இருப்பினும் இதற்க்கு பின்னூட்டமிட சில தயக்கம் இருந்தது என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து இருந்தேன்அதான் காலையில் எதுவும் சொல்லாமல் மாலை பின்னூட்டமிட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக