புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயீஷா ---நாவல் ..


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 9:13 am

First topic message reminder :

ஆயீஷா

இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !

இதுவே குறும்படமாகவும் வந்தது

இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:03 pm

நிச்சயமாக சொல்கிறேன் பிரெதி எடுத்துக்கொண்டேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிடுவேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 9:44 pm

என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது - இழந்த ஆயிஷாவுக்கா? இல்லை இதுபோல் இழக்க இருக்கும் ஆயிஷாக்களுக்கா?இல்லை இன்றைய கல்வி முறைக்கா? இல்லை அதை கடமையே என செய்யும் ஆசிரியர்களுக்கா? இல்லை இது எதையுமே கண்டு கொள்ளாத அரசுக்கா? இல்லை இதை உணர மறுக்கும் / மறக்கும் சமூகத்துக்கா? என தெரியாமலே கண்ணீர் கொட்டுகிறது பாலா சார்.

பகிர்வுக்கு நன்றி.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 10:12 pm

கொலவெறி wrote:என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது - இழந்த ஆயிஷாவுக்கா? இல்லை இதுபோல் இழக்க இருக்கும் ஆயிஷாக்களுக்கா?இல்லை இன்றைய கல்வி முறைக்கா? இல்லை அதை கடமையே என செய்யும் ஆசிரியர்களுக்கா? இல்லை இது எதையுமே கண்டு கொள்ளாத அரசுக்கா? இல்லை இதை உணர மறுக்கும் / மறக்கும் சமூகத்துக்கா? என தெரியாமலே கண்ணீர் கொட்டுகிறது பாலா சார்.

பகிர்வுக்கு நன்றி.
இந்த கல்வி முறை தொடர்ந்தால்...இதேபோன்ற அயீஷாகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது ... சோகம் ! கொலவெறி
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 25, 2012 10:43 pm

படித்தேன் அண்ணா...
ஆயிஷா போல் ஆயிரம் ஆயிரம் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி வகுப்பில் கேள்விகள் கேட்டால் உடன் பயில்பவர்களின் கேலி (எப்ப பாரு இவன் கேள்வி கேட்டு சீன் போடுகிறான்) பேச்சிற்கும் ஆசிரியரின் வெறுப்பிற்க்கும்(அவர்களுக்கும் தெரியாத ஒன்றை பாடத்தில் இருந்து கேட்கும் போது) சில சமயம் காரணமாகிறோம்...
படித்தை தேர்வில் வாந்தி எடுத்தால் அடுத்த வகுப்பு இல்லை என்றால் அதே வகுப்பு இப்படி செய்வதால் வருட கணக்கு வேண்டுமானால் அதிகரிக்கலாம் ஆனால் அதை எதற்காக படித்தோம் ஏன் படித்தோம் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 10:17 am

ரா.ரமேஷ்குமார் wrote:படித்தேன் அண்ணா...
ஆயிஷா போல் ஆயிரம் ஆயிரம் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி வகுப்பில் கேள்விகள் கேட்டால் உடன் பயில்பவர்களின் கேலி (எப்ப பாரு இவன் கேள்வி கேட்டு சீன் போடுகிறான்) பேச்சிற்கும் ஆசிரியரின் வெறுப்பிற்க்கும்(அவர்களுக்கும் தெரியாத ஒன்றை பாடத்தில் இருந்து கேட்கும் போது) சில சமயம் காரணமாகிறோம்...
படித்தை தேர்வில் வாந்தி எடுத்தால் அடுத்த வகுப்பு இல்லை என்றால் அதே வகுப்பு இப்படி செய்வதால் வருட கணக்கு வேண்டுமானால் அதிகரிக்கலாம் ஆனால் அதை எதற்காக படித்தோம் ஏன் படித்தோம் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை...
குறுநாவலை பொறுமையாக படித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டாமைக்கு நன்றி தம்பி !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Apr 26, 2012 5:58 pm

முற்றிலும் உண்மை பாலா சார்..!
எத்தனையோ இளம் ஆயிஷாக்கள் யாருக்கும் தெரியாமலேயே போய் விடுகிறார்கள்..
கொலவெறி அண்ணன் கூறியது போல எதை நினைத்து அழுவது..?
படித்து விட்டு சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு திரும்பினேன்..!

நல்ல பதிவு பாலா சார்..!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 6:46 pm

படித்து விட்டு சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு திரும்பினேன்..!
இதுதான் படித்த எல்லோரது நிலையும் ! மாலிக் !
வாசிப்புக்கும் !..கருத்தை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 7:38 pm

மிகவௌம் ஆழமான சிந்தனையை தூண்டியது இந்த கதை ஆயிஷாவின் நிலைக்கு காரணம் அந்த ஆசிரியர்களா அல்லது அவளின் சித்தியா அல்லது ஆயிஷாவெவா என்று பலகேள்விகள் எண்ணுல்லே யார் காரணமாகிருந்தாலும் இனி ஆயிஷா வரப்போவதில்லை என்பது வேதனை படுத்தியது இதற்க்குமேல் இதை விமர்சிக்க என்னால் இயலவில்லை பாலா சார் அழுகை அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 28, 2012 10:14 pm

balakarthik wrote:மிகவௌம் ஆழமான சிந்தனையை தூண்டியது இந்த கதை ஆயிஷாவின் நிலைக்கு காரணம் அந்த ஆசிரியர்களா அல்லது அவளின் சித்தியா அல்லது ஆயிஷாவெவா என்று பலகேள்விகள் எண்ணுல்லே யார் காரணமாகிருந்தாலும் இனி ஆயிஷா வரப்போவதில்லை என்பது வேதனை படுத்தியது இதற்க்குமேல் இதை விமர்சிக்க என்னால் இயலவில்லை பாலா சார் அழுகை அன்பு மலர்
ஆறுதல் மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பாலா கார்த்தி !.ஆனால் மறக்காமல் படித்து ...மறக்காமல் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 10:04 am

கே. பாலா wrote:மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பாலா கார்த்தி !.ஆனால் மறக்காமல் படித்து ...மறக்காமல் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி நன்றி

மறக்கலை சார் இரண்டு நாள் விடுமுறை காரணமாக வர முடியவில்லை அதான் தாமதமாக பின்னூட்டமிடவேண்டியதாயிற்று இருப்பினும் இதற்க்கு பின்னூட்டமிட சில தயக்கம் இருந்தது என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து இருந்தேன்அதான் காலையில் எதுவும் சொல்லாமல் மாலை பின்னூட்டமிட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக