புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_m10திக்......திக்....... - ராதிகா - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திக்......திக்....... - ராதிகா


   
   

Page 2 of 2 Previous  1, 2

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Apr 24, 2012 5:31 pm

First topic message reminder :

ரோஜாவைப் போல் மென்மையாக இருப்பதனால் தானோ என்னவோ அவளுக்கு அவள் பெற்றோரும் அப்பெயரையே வைத்தனர்.

ரோஜா உண்மையில் வர்ணிக்க இயலாத பேரழகிதான். உண்மையில் சொல்ல வேண்டுமானால் ஒவியன் வரைய மறந்த ஒவியம். கவிஞன் எழுத மறந்த காவியம்.

கலை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி. அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அரவிந்தன் தான் இந்த ரோஜாவின் ராஜா. ஆம் இருவரும் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் இணைபிரியா காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் உயிராய் இருந்தனர்.

அன்று..... ரோஜாவின் மடியில் சாய்ந்து கொண்டு அரவிந்தன் ரோஜாவை பார்த்து.........

"ரோஜா"......

ம்.........

ஐ லவ் யூ.....................

ஐ டூ லவ் யூ...........

ரோ..குட்டி... நான் ஒண்ணு கேக்கட்டா !

ம்.. என்ன ? கேளுங்க.....

ஒருவேளை நான் உன்னை கல்யாணம் பண்ணிக்காம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ என்ன பண்ணுவ ?
!!!!!!!!!!!!!!!!

ஹே! என்ன? நான் சும்மாதான் கேட்டேன் அதுக்கு போய் ஏன்? இவ்ளோ கோவப்படற.
கோவப்படாம கொஞ்சுவாங்களா? அப்படி மட்டும் ஏதாவது நடந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டன்.

ஹே! என்ன இது இதுக்கு போய் இவ்ளோ பெரிய வார்த்தை சொல்ற. இந்த ஜென்மத்துல நீதான் எனக்கு பொண்டாட்டி. போதுமா?

என்ன போதுமா ? நான் மட்டும் போக மாட்டேன் உன்னையும் சேர்த்துதான் கூட்டு போவேன் புரிஞ்சிக்கோ?

அடிப்பாவி! நான் இல்லனாலும் நீங்க உங்களுக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கனும்னு சொல்லுவனு பார்த்தா இப்படி சொல்ற.

அரவிந்த் உங்க வாழ்க்கையில என்னை தவிர வேற எந்த பொண்ணையும் என்னால சேர்த்து கற்பனைகூட பண்ணி பாக்கமுடில.

நான் செத்தாலும் ஆவியா வந்தாவது உங்கள கூட்டு போய்டுவேன் என்று கூறியவளை பார்த்து சத்தமாக சிரித்தான் அரவிந்த்.

போதும் போதும் ஆவி பேய்னு படிச்ச பொண்ணுதான நீ என்று கேட்டு மீண்டும் பலமாக சிரித்தான்.

பின் வந்த நாட்களில் அவர்களது காதலை வீட்டில் தெரிவித்து இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்றனர்.

இரு வீட்டாரும் மும்முரமாக திருமண வேளைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் தான் இடி போல் அந்த செய்தி அரவிந்தனை தாக்கியது.

அது ! திருமணத்திற்கு முன் குலதெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் சென்ற ரோஜா சென்ற காரும் எதிரில் வந்த லாரியும் மோதிக்கொண்டதில் ரோஜா குடும்பத்தினர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விட்டனர் என்ற செய்திதான் அது.

ஆச்சு எல்லாம் முடிந்து இன்றோடு ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. அரவிந்தன் ரோஜா போனதிலிருந்து நடைபிணமாகதான் வாழ்ந்து வந்தான்.

அதுவும் தகப்பன் இல்லாத அவனுக்கு தாய்தான் எல்லாமே அவன் தாய் பார்வதிக்காகதான் அவனும் உயிருடன் வாழ்கிறான். தன் தாய்க்கு மருந்து கொடுக்கும் நேரம் நினைவுக்கு வரவே மருந்து பாட்டில்களுடன் தாயின் அறைக்கு சென்றான்.

அரவிந்தனை பார்த்ததும் அழத்தொடங்கினாள் பார்வதி. இது வழக்கமான ஒன்றுதான் என்பதால் அரவிந்தனுக்கு பழகிவிட்டது. பார்வதியும் அரவிந்தனை வேறு திருமணம் செய்துக் கொள்ளும்படி எவ்வளவோ கூறியும் அரவிந்தன் பிடிவாதமாக மறுத்து வந்தான். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக தாய் கூறியதை கேட்டு மிகவும் வேதனைப்பட்டான்.

"அரவிந்தா ! நான் இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பனு தெரில பா, என் பார்வை சுத்தமா மங்கிடுச்சி, இன்னும் என் ஒடம்புல உயிர் ஒட்டிட்டு இருக்றதே உன்னை கல்யாணகோலத்துல பாக்கதான் பா. உங்க அப்பா என்னைவிட்டு போனப்பகூட நான் இவ்ளோ வேதனை படல. ஆனா இப்போ உன்னை தனியா விட்டு போய்டுவேனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு பா. உன்னை தனியா விட்டு போனா என் கட்டைகூட வேகாது பா என்று
கூறி தாய் பார்வதி அழுதது அரவிந்தனின் மனதை மற்றியது. தாயின் விருப்பபடி திருமணத்திற்கு சம்மதித்தான்.

திருமணமும் நல்லபடியாக முடிந்து நர்மதா அரவிந்தனின் மனைவியானாள். அரவிந்தனை மணக்கோலத்தில் பார்த்த மகிழ்ச்சியில் பார்வதி நேரமாகவே தூங்கிவிட்டாள்.

முதலிரவு அறையில்...
நர்மதா உனக்கு என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் இருந்தாலும் நானே சொல்லிடுறேன், காலேஜ் படிக்கும் போதே நானும் ரோஜாவும் உயிருக்கு உயிரா காதலிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனா எதிர்பாராதவிதமா
ஒரு விபத்துல என் ரோஜா என்னை விட்டு போய்ட்டா. அப்பறம் எனக்குனு ஒரு வாழ்க்கையே இல்லைனு இருந்தேன் ஆனா அம்மாதான் என் மனச மாத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சாங்க.

"அப்போ உங்க அம்மாக்காகதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? நர்மதா கேட்க"
அப்படி இல்ல நர்மதா எப்போ உன் கழுத்துல நான் தாலி கட்டினனோ அப்பவே உன்னை மனசார என் மனைவியா ஏத்துக்கிட்டேன்.

இனி எப்பவும் நான் உனக்கு மட்டும்தான் என்று சொல்லி முடிக்கவும்..........

என்ன சொன்னீங்ககககககக.....................? என்ற குரலைக்கேட்டு அதிர்ந்து போனான் அரவிந்தன் அது அது ரோஜாவின் குரல்ல்ல்ல்...................

நர்மதா நர்மதா.......
ஹா....ஹா.....ஹா.......... சிரிப்பு சத்தம் அந்த அறையையே அதிர செய்தது.

நான் நர்மதா இல்ல உன் ரோஜா வா அரவிந்தா வா................. என்று தன் இரு கைகளையும் அவன் இருக்கும் திசையை நோக்கி நீளளளளளளளளளமாக நீட்டினாள் ரோஜா.

அரவிந்தனுக்கு நடப்பது என்ன என்று புரிந்துக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.

அரவிந்த் இத்தனை நாள் நீங்க என் நினைவாவே இருந்தத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஆனா எப்போ நீங்க என்னை விட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக் கொண்டீங்களோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் இனி நீங்க இங்க இருக்க கூடாது.

என் கூடவே வந்துருங்க அரவிந்த் நாம சேந்து சந்தோஷமா வாழலாம். உங்கள வேறு ஒருத்தி உரிமை கொண்டாடுறத என்னால பாக்க முடியாது என்று கூறிக்கொண்டே அரவிந்தனை தன் பிடியில் இருக்கினாள். அரவிந்தனால் பேச முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் பிடியில் அடங்கி கொண்டிருந்தான்.

"எருமை, எருமை... எத்தனை தடவை சொல்றது ராத்திரில இந்த மாதிரி பேய் கதையெல்லாம் படிக்காதனு.

எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியே வராதா ?ஒக்காந்து ஒக்காந்து இந்த கருமத்தை படிக்க வேண்டியது.

ராத்திரி எல்லாம் என்னை தூங்க விடாம தொல்லை பண்ணனும் அதான. கத்திகொண்டே வந்த அம்மாவின் குரலை கேட்டதும் தான் படித்துக்கொண்டிருந்த திக்....திக்.... நாவலை தூக்கி வீசிவிட்டு தூங்க சென்றாள் ரம்யா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சுட்ட இடம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திக்......திக்....... - ராதிகா - Page 2 Mgr

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 10:10 am

ஒரு பக்க சஸ்ஸ்பென்ஸ் கதை நன்று.

உங்க கதைய எழுதுங்க வின்சீலன் சீக்கிரம் - நாங்களும் நைட்டு ஒழுங்கா தூங்கனும்லா.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 10:12 am

கொலவெறி wrote:உங்க கதைய எழுதுங்க வின்சீலன் சீக்கிரம் - நாங்களும் நைட்டு ஒழுங்கா தூங்கனும்லா.

அவரு கதை என்ன எகனாமிக்ஸ் புக்கா படிச்சதும் தூக்கம் வர



ஈகரை தமிழ் களஞ்சியம் திக்......திக்....... - ராதிகா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 10:58 am

balakarthik wrote:
கொலவெறி wrote:உங்க கதைய எழுதுங்க வின்சீலன் சீக்கிரம் - நாங்களும் நைட்டு ஒழுங்கா தூங்கனும்லா.

அவரு கதை என்ன எகனாமிக்ஸ் புக்கா படிச்சதும் தூக்கம் வர
இது வேற பாலா - பார்த்தாலே வர்ற டைப்பு. நம்மள பார்த்து மக்கள் ஓடல அதே மாதிரி தான்.




காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Apr 25, 2012 2:28 pm

சூப்பருங்க அருமையிருக்கு



திக்......திக்....... - ராதிகா - Page 2 Image00045y
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:49 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:உங்க கதைய எழுதுங்க வின்சீலன் சீக்கிரம் - நாங்களும் நைட்டு ஒழுங்கா தூங்கனும்லா.

அவரு கதை என்ன எகனாமிக்ஸ் புக்கா படிச்சதும் தூக்கம் வர
இது வேற பாலா - பார்த்தாலே வர்ற டைப்பு. நம்மள பார்த்து மக்கள் ஓடல அதே மாதிரி தான்.

இதுக்கெல்லாம் அவர் அஞ்சமாட்டாராம் கேட்டா சுனாமிக்கு நடுவுலேயே சுண்டல் சாபிடுராமாதிரி அவதார் படம் போட்டிருக்காராம் இதெல்லாம் ஒண்ணுமில்லேனு பதில் சொள்ளுராறு



ஈகரை தமிழ் களஞ்சியம் திக்......திக்....... - ராதிகா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 9:14 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:உங்க கதைய எழுதுங்க வின்சீலன் சீக்கிரம் - நாங்களும் நைட்டு ஒழுங்கா தூங்கனும்லா.

அவரு கதை என்ன எகனாமிக்ஸ் புக்கா படிச்சதும் தூக்கம் வர
இது வேற பாலா - பார்த்தாலே வர்ற டைப்பு. நம்மள பார்த்து மக்கள் ஓடல அதே மாதிரி தான்.

இதுக்கெல்லாம் அவர் அஞ்சமாட்டாராம் கேட்டா சுனாமிக்கு நடுவுலேயே சுண்டல் சாபிடுராமாதிரி அவதார் படம் போட்டிருக்காராம் இதெல்லாம் ஒண்ணுமில்லேனு பதில் சொள்ளுராறு
சுனாமீல சுண்டல் சாப்பிடறாரா? இல்லை மெரினால கடலை போடராரோ தெரியல பாலா.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 25, 2012 9:30 pm

அட பாவிகளா...................

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக