புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
திக்......திக்....... - ராதிகா I_vote_lcapதிக்......திக்....... - ராதிகா I_voting_barதிக்......திக்....... - ராதிகா I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திக்......திக்....... - ராதிகா


   
   

Page 1 of 2 1, 2  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Apr 24, 2012 5:31 pm

ரோஜாவைப் போல் மென்மையாக இருப்பதனால் தானோ என்னவோ அவளுக்கு அவள் பெற்றோரும் அப்பெயரையே வைத்தனர்.

ரோஜா உண்மையில் வர்ணிக்க இயலாத பேரழகிதான். உண்மையில் சொல்ல வேண்டுமானால் ஒவியன் வரைய மறந்த ஒவியம். கவிஞன் எழுத மறந்த காவியம்.

கலை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி. அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அரவிந்தன் தான் இந்த ரோஜாவின் ராஜா. ஆம் இருவரும் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் இணைபிரியா காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் உயிராய் இருந்தனர்.

அன்று..... ரோஜாவின் மடியில் சாய்ந்து கொண்டு அரவிந்தன் ரோஜாவை பார்த்து.........

"ரோஜா"......

ம்.........

ஐ லவ் யூ.....................

ஐ டூ லவ் யூ...........

ரோ..குட்டி... நான் ஒண்ணு கேக்கட்டா !

ம்.. என்ன ? கேளுங்க.....

ஒருவேளை நான் உன்னை கல்யாணம் பண்ணிக்காம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ என்ன பண்ணுவ ?
!!!!!!!!!!!!!!!!

ஹே! என்ன? நான் சும்மாதான் கேட்டேன் அதுக்கு போய் ஏன்? இவ்ளோ கோவப்படற.
கோவப்படாம கொஞ்சுவாங்களா? அப்படி மட்டும் ஏதாவது நடந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டன்.

ஹே! என்ன இது இதுக்கு போய் இவ்ளோ பெரிய வார்த்தை சொல்ற. இந்த ஜென்மத்துல நீதான் எனக்கு பொண்டாட்டி. போதுமா?

என்ன போதுமா ? நான் மட்டும் போக மாட்டேன் உன்னையும் சேர்த்துதான் கூட்டு போவேன் புரிஞ்சிக்கோ?

அடிப்பாவி! நான் இல்லனாலும் நீங்க உங்களுக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கனும்னு சொல்லுவனு பார்த்தா இப்படி சொல்ற.

அரவிந்த் உங்க வாழ்க்கையில என்னை தவிர வேற எந்த பொண்ணையும் என்னால சேர்த்து கற்பனைகூட பண்ணி பாக்கமுடில.

நான் செத்தாலும் ஆவியா வந்தாவது உங்கள கூட்டு போய்டுவேன் என்று கூறியவளை பார்த்து சத்தமாக சிரித்தான் அரவிந்த்.

போதும் போதும் ஆவி பேய்னு படிச்ச பொண்ணுதான நீ என்று கேட்டு மீண்டும் பலமாக சிரித்தான்.

பின் வந்த நாட்களில் அவர்களது காதலை வீட்டில் தெரிவித்து இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்றனர்.

இரு வீட்டாரும் மும்முரமாக திருமண வேளைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் தான் இடி போல் அந்த செய்தி அரவிந்தனை தாக்கியது.

அது ! திருமணத்திற்கு முன் குலதெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் சென்ற ரோஜா சென்ற காரும் எதிரில் வந்த லாரியும் மோதிக்கொண்டதில் ரோஜா குடும்பத்தினர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விட்டனர் என்ற செய்திதான் அது.

ஆச்சு எல்லாம் முடிந்து இன்றோடு ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. அரவிந்தன் ரோஜா போனதிலிருந்து நடைபிணமாகதான் வாழ்ந்து வந்தான்.

அதுவும் தகப்பன் இல்லாத அவனுக்கு தாய்தான் எல்லாமே அவன் தாய் பார்வதிக்காகதான் அவனும் உயிருடன் வாழ்கிறான். தன் தாய்க்கு மருந்து கொடுக்கும் நேரம் நினைவுக்கு வரவே மருந்து பாட்டில்களுடன் தாயின் அறைக்கு சென்றான்.

அரவிந்தனை பார்த்ததும் அழத்தொடங்கினாள் பார்வதி. இது வழக்கமான ஒன்றுதான் என்பதால் அரவிந்தனுக்கு பழகிவிட்டது. பார்வதியும் அரவிந்தனை வேறு திருமணம் செய்துக் கொள்ளும்படி எவ்வளவோ கூறியும் அரவிந்தன் பிடிவாதமாக மறுத்து வந்தான். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக தாய் கூறியதை கேட்டு மிகவும் வேதனைப்பட்டான்.

"அரவிந்தா ! நான் இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பனு தெரில பா, என் பார்வை சுத்தமா மங்கிடுச்சி, இன்னும் என் ஒடம்புல உயிர் ஒட்டிட்டு இருக்றதே உன்னை கல்யாணகோலத்துல பாக்கதான் பா. உங்க அப்பா என்னைவிட்டு போனப்பகூட நான் இவ்ளோ வேதனை படல. ஆனா இப்போ உன்னை தனியா விட்டு போய்டுவேனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு பா. உன்னை தனியா விட்டு போனா என் கட்டைகூட வேகாது பா என்று
கூறி தாய் பார்வதி அழுதது அரவிந்தனின் மனதை மற்றியது. தாயின் விருப்பபடி திருமணத்திற்கு சம்மதித்தான்.

திருமணமும் நல்லபடியாக முடிந்து நர்மதா அரவிந்தனின் மனைவியானாள். அரவிந்தனை மணக்கோலத்தில் பார்த்த மகிழ்ச்சியில் பார்வதி நேரமாகவே தூங்கிவிட்டாள்.

முதலிரவு அறையில்...
நர்மதா உனக்கு என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் இருந்தாலும் நானே சொல்லிடுறேன், காலேஜ் படிக்கும் போதே நானும் ரோஜாவும் உயிருக்கு உயிரா காதலிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனா எதிர்பாராதவிதமா
ஒரு விபத்துல என் ரோஜா என்னை விட்டு போய்ட்டா. அப்பறம் எனக்குனு ஒரு வாழ்க்கையே இல்லைனு இருந்தேன் ஆனா அம்மாதான் என் மனச மாத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சாங்க.

"அப்போ உங்க அம்மாக்காகதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? நர்மதா கேட்க"
அப்படி இல்ல நர்மதா எப்போ உன் கழுத்துல நான் தாலி கட்டினனோ அப்பவே உன்னை மனசார என் மனைவியா ஏத்துக்கிட்டேன்.

இனி எப்பவும் நான் உனக்கு மட்டும்தான் என்று சொல்லி முடிக்கவும்..........

என்ன சொன்னீங்ககககககக.....................? என்ற குரலைக்கேட்டு அதிர்ந்து போனான் அரவிந்தன் அது அது ரோஜாவின் குரல்ல்ல்ல்...................

நர்மதா நர்மதா.......
ஹா....ஹா.....ஹா.......... சிரிப்பு சத்தம் அந்த அறையையே அதிர செய்தது.

நான் நர்மதா இல்ல உன் ரோஜா வா அரவிந்தா வா................. என்று தன் இரு கைகளையும் அவன் இருக்கும் திசையை நோக்கி நீளளளளளளளளளமாக நீட்டினாள் ரோஜா.

அரவிந்தனுக்கு நடப்பது என்ன என்று புரிந்துக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.

அரவிந்த் இத்தனை நாள் நீங்க என் நினைவாவே இருந்தத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஆனா எப்போ நீங்க என்னை விட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக் கொண்டீங்களோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் இனி நீங்க இங்க இருக்க கூடாது.

என் கூடவே வந்துருங்க அரவிந்த் நாம சேந்து சந்தோஷமா வாழலாம். உங்கள வேறு ஒருத்தி உரிமை கொண்டாடுறத என்னால பாக்க முடியாது என்று கூறிக்கொண்டே அரவிந்தனை தன் பிடியில் இருக்கினாள். அரவிந்தனால் பேச முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் பிடியில் அடங்கி கொண்டிருந்தான்.

"எருமை, எருமை... எத்தனை தடவை சொல்றது ராத்திரில இந்த மாதிரி பேய் கதையெல்லாம் படிக்காதனு.

எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியே வராதா ?ஒக்காந்து ஒக்காந்து இந்த கருமத்தை படிக்க வேண்டியது.

ராத்திரி எல்லாம் என்னை தூங்க விடாம தொல்லை பண்ணனும் அதான. கத்திகொண்டே வந்த அம்மாவின் குரலை கேட்டதும் தான் படித்துக்கொண்டிருந்த திக்....திக்.... நாவலை தூக்கி வீசிவிட்டு தூங்க சென்றாள் ரம்யா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சுட்ட இடம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திக்......திக்....... - ராதிகா Mgr
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 24, 2012 5:34 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நானும் என்னமோ திகில் கதை என்று ரொம்ப வேகமா படிச்சுக்கிட்டே வந்தா கடைசில இப்படி செய்துட்டீங்களே



திக்......திக்....... - ராதிகா Uதிக்......திக்....... - ராதிகா Dதிக்......திக்....... - ராதிகா Aதிக்......திக்....... - ராதிகா Yதிக்......திக்....... - ராதிகா Aதிக்......திக்....... - ராதிகா Sதிக்......திக்....... - ராதிகா Uதிக்......திக்....... - ராதிகா Dதிக்......திக்....... - ராதிகா Hதிக்......திக்....... - ராதிகா A
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Apr 24, 2012 5:40 pm

சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 24, 2012 5:41 pm

அண்ணா பதிவிற்க்கு நன்றி , ஆனால் கதை ரொம்ப பழசா இருக்குதே

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Apr 24, 2012 5:41 pm

சுட்டாலும் நல்ல இருக்குங்க
எல்லார் வீட்டுலயும் இப்படி படிச்சுட்டு திட்டு வாங்கர ஆளு இருக்குமாட்டக்குது




Be Happy always

திக்......திக்....... - ராதிகா 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Apr 25, 2012 9:33 am

உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நானும் என்னமோ திகில் கதை என்று ரொம்ப வேகமா படிச்சுக்கிட்டே வந்தா கடைசில இப்படி செய்துட்டீங்களே

அட நானும் இப்படி நம்பி தான் படிதேன் , கட்சில பாதா இப்டி போச்சி என்ன கொடுமை சார் இது



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திக்......திக்....... - ராதிகா Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Apr 25, 2012 9:36 am

இரா.பகவதி wrote:அண்ணா பதிவிற்க்கு நன்றி , ஆனால் கதை ரொம்ப பழசா இருக்குதே
என்ன தோழா செய்வது இனிமேல் ஆட்டய போடும்போது புதுசா போடுறேன் . என்னோட சொந்த கதய எழுதலாம்னு நினச்சா நேரம் கிடைக்க மாட்டிக்குது நடனம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திக்......திக்....... - ராதிகா Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Apr 25, 2012 9:38 am

Jotheshree wrote:சுட்டாலும் நல்ல இருக்குங்க
எல்லார் வீட்டுலயும் இப்படி படிச்சுட்டு திட்டு வாங்கர ஆளு இருக்குமாட்டக்குது
கொர்ரெக்டா சொல்றீங்க , நான் ஸ்கூல் படிக்கும் பொது நிராய வங்கி கட்டுவேன் ரிலாக்ஸ்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திக்......திக்....... - ராதிகா Mgr
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 25, 2012 9:44 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திக்......திக்....... - ராதிகா 1357389திக்......திக்....... - ராதிகா 59010615திக்......திக்....... - ராதிகா Images3ijfதிக்......திக்....... - ராதிகா Images4px
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 10:01 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் திக்......திக்....... - ராதிகா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக