புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Poll_c10சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Poll_m10சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Poll_c10 
5 Posts - 63%
heezulia
சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Poll_c10சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Poll_m10சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Poll_c10சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Poll_m10சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 24, 2012 1:37 pm

சேட்டைகள் அல்லது சொல்லுக்கு கீழ்படியாத குழந்தைகளை சில பெற்றோர் கண்டிப்பது சாதாரண விஷயம். ஆனால் அதற்காக எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடாது. அது தண்டனைக்குரிய குற்றமாகி விடும். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 10 வயது சிறுவனை, அவனது தாயும், தந்தையும் கடுமையான கொடூர தண்டனை வழங்கிய தகவல் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த கொடுமைக்கார தம்பதியின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

அந்த சிறுவன் பெற்றோர் பேச்சை கேட்காமல் சேட்டைகள் செய்து வந்திருக்கிறான். இதனால் அவனை திருத்துவதாக கூறி சுரங்க அறை ஒன்றில் இரவு முழுவதும் அடைத்து வைத்தனர். இது ஒரு வாரம், ஒரு மாதம் அல்ல சுமார் ஓராண்டு நீடித்தது. பள்ளிக்கூடம் செல்லும் நேரத்தில் மட்டும் வெளியே விட்டனர். அவன் தூங்க அழுக்கான மெத்தையை போட்டு, சிறுநீர் கழிக்க ஒரு பாத்திரத்தையும் வைத்து விட்டனர். சிறுவன் மிகவும் சோர்வாக இருப்பதை கண்ட ஆசிரியை சந்தேகப்பட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த பிறகு குட்டு அம்பலமானது. போலீசார் சென்று சிறுவனை மீட்டு, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 24, 2012 1:40 pm

அந்த ஜென்மங்க பெத்தவங்களே இல்ல........ என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 1:41 pm

இந்த பெற்றோர் சட்டத்தை சேட்டையே செய்யலபொலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 24, 2012 1:43 pm

குழந்தைகளின் சேட்டைகளை ரசிக்க முடியவில்லையே என்று நாங்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் ரசிக்கத்தெரியாமல் ஒரு பெற்றோர். என்ன கொடுமை சார் இது
இவர்களை எதிர்ப்பு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 24, 2012 1:45 pm

நல்ல வேலை அந்த ஆசிரியர் காப்பாற்றி விட்டார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 24, 2012 1:46 pm

எதுக்கு பெற்றோர்கள் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறாராகள் இப்போதை மனதில் நஞ்சை விதித்தால் வளர்ந்தால் என்ன ஆவது..! என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 1:48 pm

அருண் wrote:எதுக்கு பெற்றோர்கள் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறாராகள் இப்போதை மனதில் நஞ்சை விதித்தால் வளர்ந்தால் என்ன ஆவது..! என்ன கொடுமை சார் இது

வேறென்ன கள்ளிச்செடி இதிகாசம்த்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 24, 2012 1:51 pm

வேறென்ன கள்ளிச்செடி இதிகாசம்த்தான்
அதை விட இது மோசமாலா இருக்கு

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Apr 24, 2012 5:21 pm

மிருகங்கள் குழந்தைப் பெற்றுக்கொண்டால் இப்படித்தான்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 24, 2012 5:44 pm

அட பாவிகளா. பிள்ளைகள் செய்யும் சேட்டைய திருத்தனுமே தவிர இப்படியா கொடூரமாக தண்டிப்பது.




சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Uசேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Dசேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Aசேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Yசேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Aசேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Sசேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Uசேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Dசேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை Hசேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக