புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
6 Posts - 3%
prajai
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
6 Posts - 3%
Jenila
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
10 Posts - 4%
prajai
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
8 Posts - 3%
Jenila
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 12:32 pm

First topic message reminder :

* இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே பகவானிடம் வேண்டிக்கொள்கிறோம். சில சமயங்களில் நிவர்த்தி உண்டாகிறது. சில சமயங்களில் நம் விண்ணப்பம் நிறைவேறுவதில்லை.

* நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற் படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.

* விருப்பங்கள் நிறைவேற நிறைவேற, ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அதே நேரம், தம்மிடம் நம்பிக்கை இருக்கும்படியாக செய்வதற்காக, இறைவன் அவ்வப்போது, நம் விருப்பங்களை நிறைவேற்றியும் தருவார்.

* பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்குறைகளை பகவானிடம் சொல்வதால் நமக்கு மனநிம்மதி உண்டாகிறது. நாம் சாமான்யர்களாக இருக்கும்வரையில் நம் குறைகளை நிவர்த்திக்க பிரார்த்திப்பதும், நமக்கான விருப்பங்களையும், வரங்களையும் வேண்டிக்கேட்பதிலும் தவறொன்றும் இல்லை. வெறும் குறைகளையும், வரங்களையும் மட்டுமே கேட்கத் தொடங்கிய நாம் இறுதியாக சரணாகதி நிலைக்கு தயாராகி நம்மையே அவரிடம் கொடுப்பதற்காகத் தான்.


நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Feb 20, 2013 2:34 pm

அருமையான் பகிர்வுக்கு நன்றி! பாலா கார்த்திக்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 2:58 pm

நல்ல பகிர்வு பாலா புன்னகை நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 16, 2013 12:08 pm

* இதயத்தில் பக்தி என்ற கம்பியைப் பூட்டிக் கொண்டு, சிரத்தை என்ற ஸ்விட்சைத் போட்டால், கடவுள் திவ்யமங்கள ஜோதியாகத் தரிசனம் தருவார்.

* "பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்த வாழ்வில் சிக்கனமாய் இருப்பது' என்ற உயர்ந்த கொள்கையை கடைபிடித்தால் புண்ணியத்துக்கு புண்ணியமும், நிம்மதிக்கு நிம்மதியும் கிடைக்கும்.

* பிற உறுப்புகளை விட வாய்க்கு தான் வேலை அதிகம். சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு வேலைகள் இருப்பதால் இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* ""நம் வீட்டு பெண்ணுக்கு நாம் வரதட்சணை கொடுத்தேமே! நமக்கு நம் அப்பாவும் அந்தக்காலத்தில் வரதட்சணை கொடுத்தாரே! அதனால் இப்போது நாமும் வாங்கினால் தப்பில்லை,'' என்று வரதட்சணை விஷயத்தில் நியாயம் கற்பித்துக் கொள்ளக்கூடாது.

* தியாகம் பண்ண வேண்டும், அதைவிட முக்கியமாக தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ண வேண்டும்.


- காஞ்சிப்பெரியவர்

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 30, 2013 4:46 pm

முன்னோரை நினையுங்கள்

* அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அவ்வைப்பாட்டி நமக்கு போதித்து இருக்கிறாள். "மாத்ருதேவோ பவ! பித்ருதேவோ பவ!' என்று வேதமும் பெற்றோரை போற்றுகிறது.

* பெற்றோர் நமக்குச் செய்துள்ள தியாகத்திற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. அதனால் வாழும் காலத்தில் அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதோடு, மறைந்த பின்னும் சாஸ்திரம் விதித்துள்ள சிரார்த்தத்தை முறையாகச் செய்வது நம் கடமை.

* மரணத்திற்குப் பின் செய்யும் பிதுர்கடனைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிலர் பரிகாசமாக நினைக்கலாம். ஆனால், நமக்கு முன்னோர்களிடம் நன்றியுணர்வும், சாஸ்திரத்தில் சிரத்தையுமே மிக முக்கியம்.

* "சிரார்த்தம்' என்ற சொல்லுக்கு "அக்கறையோடு செய்வது' என்று அர்த்தம். எனவே, முன்னோருக்கு மறவாமல் தர்ப்பணம் செய்யுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 30, 2013 10:01 pm

பகிர்வுக்கு நன்றி! பாலா கார்த்திக். ச்ரார்த்தம் என்று சொல்வதை விட ச்ராத்தம் என்று சொல்வதே சரி எனப் பெரியவர் சொல்லி இருக்கிறார். ச்ராத்தம்---ச்ரத்தையோடு செய்யப்பட வேண்டியது....ச்ராத்தம். அருமையான பகிர்வு...பாலா கார்த்திக்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக