புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாபாரதம் (தமிழில்)
Page 1 of 1 •
- ktsamyபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 07/03/2012
நான் மகாபாரதம் புத்தகத்தை தமிழில் வாங்க விரும்புகின்றேன். இணையத்தில் தேடியபோது பல நூல்கள் இருப்பதாக அறிந்தேன். எதை வாங்குவது என்ற குழப்பமாக இருக்கிறது.
1. மஹாபாரதம்(உரைநடையில்) - துரை ராஜாராம்
2. மகாபாரதம் - அ.லெ.நடராசன்
3. மஹாபாரதம் பேசுகிறது - சோ
4. மகாபாரதம் - நா. பார்த்தசாரதி
5. மகாபாரதம் (வியாசர் விருந்து) - ராஜாஜி
யாரவது உதவி செய்ய முடியுமா...?
1. மஹாபாரதம்(உரைநடையில்) - துரை ராஜாராம்
2. மகாபாரதம் - அ.லெ.நடராசன்
3. மஹாபாரதம் பேசுகிறது - சோ
4. மகாபாரதம் - நா. பார்த்தசாரதி
5. மகாபாரதம் (வியாசர் விருந்து) - ராஜாஜி
யாரவது உதவி செய்ய முடியுமா...?
- GuestGuest
இரா.பகவதி wrote:முதலில் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள்
- ktsamyபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 07/03/2012
ஏற்கெனவே அறிமுகம் செய்து கொண்டுவிட்டேன்.
உதவிக்காக காத்திருக்கிறேன்
உதவிக்காக காத்திருக்கிறேன்
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிடும் மகாபாரத நூலை வாங்க நான் பரிந்துரைக்கிறேன். (அதை நான் நேரடியாகப் படித்ததில்லை. இருப்பினும் கேட்டதிலிருந்து நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்). இல்லையேல் பிரேமா பிரசுரத்தார் வெளியிடும் வில்லிபாரதத்தை வாங்க முயலுங்கள்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- GuestGuest
Rangarajan Sundaravadivel wrote:வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிடும் மகாபாரத நூலை வாங்க நான் பரிந்துரைக்கிறேன். (அதை நான் நேரடியாகப் படித்ததில்லை. இருப்பினும் கேட்டதிலிருந்து நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்). இல்லையேல் பிரேமா பிரசுரத்தார் வெளியிடும் வில்லிபாரதத்தை வாங்க முயலுங்கள்.
ராஜாஜி எழுதிய மகாபாரதம் படிப்பதற்கு எளிமையாக இருக்கும் ! சுருக்கமாகவும் இருக்கும் !!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நண்பரே, நீங்கள் மகாபாரத்தில் எந்த அளவு தகவல் அறிய விரும்புவதை பொறுத்து புத்தகங்கள் மாறுபடும்.
பக்தி மார்க்கமாக வெறும் கதையை சுவையுடன் படிக்க விரும்பினால் - ராஜாஜி
சிறுவர்களுக்கு கதை சொல்ல அல்லது பரிசளிக்க விரும்பினால், எளிமையான நடையில் இருக்கும் - கிருபானந்த வாரியாரின் மகாபாரதம் -
ஆழ்ந்து, அத்தியாயம், அத்தியாயமாக வியாசரின் மூல நூலில் உள்ள தகவல்கள் அனைத்தையும் (பகவத் கீதை விரிவாக விளக்கப்படவில்லை) படிக்க விரும்பினால்- சோவின் மகாபாரதம்...
கவிதை நடையில், தமிழின் சுவையும், கதையின் சுவையுடன் படிக்க விரும்பினால் - வாலியின் பாண்டவர் பூமி.
பக்தி மார்க்கமாக வெறும் கதையை சுவையுடன் படிக்க விரும்பினால் - ராஜாஜி
சிறுவர்களுக்கு கதை சொல்ல அல்லது பரிசளிக்க விரும்பினால், எளிமையான நடையில் இருக்கும் - கிருபானந்த வாரியாரின் மகாபாரதம் -
ஆழ்ந்து, அத்தியாயம், அத்தியாயமாக வியாசரின் மூல நூலில் உள்ள தகவல்கள் அனைத்தையும் (பகவத் கீதை விரிவாக விளக்கப்படவில்லை) படிக்க விரும்பினால்- சோவின் மகாபாரதம்...
கவிதை நடையில், தமிழின் சுவையும், கதையின் சுவையுடன் படிக்க விரும்பினால் - வாலியின் பாண்டவர் பூமி.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
வடமொழியில் இருந்து நேரடியாகத் தமிழாக்கப்பட்ட பதிப்பே அறிந்து கொள்ளச் சிறந்தது.
நான் முதலில் தமிழில் முழு மஹாபாரதம் இல்லை என்றேயிருந்தேன். ராஜாஜி எழுதியது, சோ எழுதியது எல்லாமே சுருக்கங்கள்தான். எஸ்.ரா. அவர்கள் மற்றும் ஜெயமோகன் அவர்கள் ஆகியோர் மஹாபாரத்தின் துணை கொண்டு அற்புதமான நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், முழுமையான மகாபாரதம் இல்லையே என்றே நினைத்திருந்தேன். ஆனால், பல காலம் தேடியதில் கீழ்க்கண்ட பதிவு கிடைத்தது. அப்போதுதான் திரு. ம .வீ. ராமானுஜாசாரியார் அவர்களின் முழு மஹாபாரதத்தைப் பற்றி அறிந்தேன்.
கீழ்க்கண்ட அனைத்தும் http://idlyvadai.blogspot.in/2012/09/blog-post_21.html என்ற வலைப்பதிவில் இருந்து எடுத்தது.
1903-ல் ஆசாரியார் தமது நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு.ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதத்தைத் தமிழாக்க துணிந்தார். ஆயினும் இந்தப் பெரிய காரியத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை நினைத்து இவர் மனம் கலங்க ஆரம்பித்தார். பிறகு ஒருவாறாக மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மொழிபெயர்ப்புப் பணியை இவர் செய்து, மஹாபாரதத்தை தமிழில் அச்சிட்டுக் கொடுத்தார். இதற்காக இவர் தமது ஆசிரியர் பணியையும் விட்டு விலகினார்.
ஆரம்பத்தில் இந்தப் பணியினுடைய சிரமங்களை நோக்கி வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் உள்ளிட்ட பெரியவர்கள் சிலர் இதை தனியொரு ஆளாகச் செய்யவேண்டாம் என்று கூறி தடுக்க முனைந்தனர். ஆயினும் இவர் கண்ணபிரானது திருவருள் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்த மலைபோன்ற காரியத்தை எடுத்துக்கொண்டார்.
இந்த மாபெரும் பணிக்காக இவர் தனது அரசு வேலையை உதறித் தள்ளியது மட்டுமில்லாமல், இவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணியை துறந்து விட்டு தகப்பனாருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்த மிகப்பெரும் பணியின் பரிமாணத்தை இன்றைய சூழ்நிலையில் நாம் உணருவதற்கு ஆசாரியாரின் கீழ்க்கண்ட வரிகளை நாம் படிக்க வேண்டும்.
"எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரிதும் பெரும் பொருட்செலவினால் நிறைவேறக் கூடியதும் பல வருஷங்களில் நடந்து வந்ததும் ஆகையால் பல கனவான்களுடைய பேருதவி இன்றியமையாததாய் இருந்தது.... சம்பளம் படிச் செலவுகளும், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலாக பலவகைகளிலும் பெருந்தொகை செலவாயிற்று. சுமாராகக் கணக்கு பார்த்ததில் ரூ.1,35,000க்கு மேல் செலவு தெரிகிறது... ஆரம்பச் செலவுகளுக்கும்... அச்சிடுவதற்குமாக ரூ.10,000க்கு மேல் கடன் வாங்க வேண்டிற்று. அதற்கு சுமார் 22 வருஷமாக சாதாரணமான வட்டி என்ன ஆகியிருக்கும் என்பது நான் தெரிவிக்க வேண்டியதில்லை.... என்னுடைய இதர வரும்படிகளாலும் ஈடானது போக பாக்கி ரூ.15,000 என் கைப்பொறுப்போடு இந்த மகாபாரதம் பூர்த்தியாகியிருக்கிறது."
இந்த மஹாபாரதப் பதிப்பு பூர்த்தியான பிறகு பண்டித சா.ம. நடேச சாஸ்திரிகள் சம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து 6 வால்யூம்களாக வெளியிட்ட ராமாயணம், ஆசாரியார் மாப்பிள்ளை எஸ். ராமானுஜாசாரியார் மொழிபெயர்த்த ஹரி வம்சம், வைத்தியநாத தீட்சிதரின் வைத்தியநாத தீட்சிதீயம் என்ற தர்ம சாஸ்திர நூல், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சங்கரர், பராசரபட்டர் ஆகியோரின் பாஷ்யங்களை ஆசாரியார் தமிழில் மொழி பெயர்த்த நூல் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடலாம் என்று எண்ணி இருக்கின்றோம். ஹிந்து சமுதாயமும் சான்றோர்களும் எங்களுக்குத் துணை நின்றால், இந்தப் பணி விரைவில் நிறைவேறும்" என்று கூறினார்.
ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதப் பதிப்புப் பணியில் பட்ட அதே கஷ்டங்களை, இப்பொழுது வெங்கட் ரமணனும் எதிர்கொண்டு வருகிறார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பது இதுதானோ என்னவோ?
100 வருடங்களாக நாம் மாறாமலேயே இருக்கின்றோம் என்பதை இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய டி.என். ராமச்சந்திரனின் கீழ்க்கண்ட கூர்மையான வார்த்தைகள் நிரூபிக்கின்றன.
"நம் அன்பர் தம் கடமையைச் செய்து விட்டார். நாம் நம் கடமையைக் கைகழுவி விட்டோம். சனாதன தர்ம சனாதனிகள் என்று கூறி வருவோர் உரிய கழுவாய் தேடிக் கொள்வார்களாக."
( 2008 அக்டோபர் விஜயபாரதம் இதழில் வெளியானது )
வெங்கட ரமணனை தொடர்பு கொள்ள - ++91 9894661259.
9/135 Nammalwar street, East tambaram, chennai.
மகாபாரதத்தின் புத்தகங்களின் விலை - Rs 4500. இன்னும் சில பதிப்புகளே உள்ளன. அதுவும் சில பர்வங்கள் ஸ்டாக் இல்லாமலும் இருக்கலாம்.
நான் விசாரித்த போது, பப்ளிஷ் செய்ய பெரிய மூலதனம் வேண்டும் என்றும், விரும்புபவர் எண்ணிக்கை பொறுத்தே மீண்டும் பதிப்பிக்க போவதாகவும் சொன்னார்..
அப்டேட் :
வடமொழியில் ஸ்ரீ வேத வியாசரால் அருளிச்செய்த ஸ்ரீ மகாபாரதத்திற்கு சரியான தமிழ் ஆக்கம்
கும்பகோணம் காலேஜ் லேட் சமஸ்க்ருத பண்டிதர் மகாவித்வான் சதாவதானம் ஸ்ரீ உ-பய-வே தி.ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் ,
கும்பகோணம் அத்வைதசபா பண்டிதர்கள்,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ வேதாந்தகேசரி மஹாமஹோபாத்யாய பைங்காடு ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் ,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ கருங்குளம் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்த்ரிகள் , ஸ்ரீ வேங்கடாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு,
கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமை தமிழ்ப்பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய ,
மணலூர் வீரவல்லி இராமனுஜாச்சரியாரால் தொகுக்கப்பட்டு
கும்பகோணம் ஸ்ரீ மகாபாரதம் பிரஸ்ஸில் லேட் சிவராமகிருஷ்ணய்யரால் அச்சிட்டு உரிமை பெறப்பட்டு வெளிவந்ததின் மறுபதிப்பு .
ஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன்ஸ் - சென்னை
Name of the publisher : S.Venkataramanan (Grandson of Kumbakonam Late S.Sivaramakrishnaiyer)
Sri Chakra Publications.
9/135 Nammalwar street, East tambaram, Chennai.
Ph: +91 9894661259
பி.கு. நான், கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில The Mahabharatha நூலை மொழிபெயர்த்து வருகிறேன். அதைப் படிக்க விருப்பமிருப்பின் எனது முழு மஹாபாரதம் http://mahabharatham.arasan.info வலைப்பூவிற்குச் சென்று படித்துக் கொள்ளலாம்.
நான் முதலில் தமிழில் முழு மஹாபாரதம் இல்லை என்றேயிருந்தேன். ராஜாஜி எழுதியது, சோ எழுதியது எல்லாமே சுருக்கங்கள்தான். எஸ்.ரா. அவர்கள் மற்றும் ஜெயமோகன் அவர்கள் ஆகியோர் மஹாபாரத்தின் துணை கொண்டு அற்புதமான நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், முழுமையான மகாபாரதம் இல்லையே என்றே நினைத்திருந்தேன். ஆனால், பல காலம் தேடியதில் கீழ்க்கண்ட பதிவு கிடைத்தது. அப்போதுதான் திரு. ம .வீ. ராமானுஜாசாரியார் அவர்களின் முழு மஹாபாரதத்தைப் பற்றி அறிந்தேன்.
கீழ்க்கண்ட அனைத்தும் http://idlyvadai.blogspot.in/2012/09/blog-post_21.html என்ற வலைப்பதிவில் இருந்து எடுத்தது.
1903-ல் ஆசாரியார் தமது நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு.ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதத்தைத் தமிழாக்க துணிந்தார். ஆயினும் இந்தப் பெரிய காரியத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை நினைத்து இவர் மனம் கலங்க ஆரம்பித்தார். பிறகு ஒருவாறாக மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மொழிபெயர்ப்புப் பணியை இவர் செய்து, மஹாபாரதத்தை தமிழில் அச்சிட்டுக் கொடுத்தார். இதற்காக இவர் தமது ஆசிரியர் பணியையும் விட்டு விலகினார்.
ஆரம்பத்தில் இந்தப் பணியினுடைய சிரமங்களை நோக்கி வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் உள்ளிட்ட பெரியவர்கள் சிலர் இதை தனியொரு ஆளாகச் செய்யவேண்டாம் என்று கூறி தடுக்க முனைந்தனர். ஆயினும் இவர் கண்ணபிரானது திருவருள் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்த மலைபோன்ற காரியத்தை எடுத்துக்கொண்டார்.
இந்த மாபெரும் பணிக்காக இவர் தனது அரசு வேலையை உதறித் தள்ளியது மட்டுமில்லாமல், இவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணியை துறந்து விட்டு தகப்பனாருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்த மிகப்பெரும் பணியின் பரிமாணத்தை இன்றைய சூழ்நிலையில் நாம் உணருவதற்கு ஆசாரியாரின் கீழ்க்கண்ட வரிகளை நாம் படிக்க வேண்டும்.
"எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரிதும் பெரும் பொருட்செலவினால் நிறைவேறக் கூடியதும் பல வருஷங்களில் நடந்து வந்ததும் ஆகையால் பல கனவான்களுடைய பேருதவி இன்றியமையாததாய் இருந்தது.... சம்பளம் படிச் செலவுகளும், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலாக பலவகைகளிலும் பெருந்தொகை செலவாயிற்று. சுமாராகக் கணக்கு பார்த்ததில் ரூ.1,35,000க்கு மேல் செலவு தெரிகிறது... ஆரம்பச் செலவுகளுக்கும்... அச்சிடுவதற்குமாக ரூ.10,000க்கு மேல் கடன் வாங்க வேண்டிற்று. அதற்கு சுமார் 22 வருஷமாக சாதாரணமான வட்டி என்ன ஆகியிருக்கும் என்பது நான் தெரிவிக்க வேண்டியதில்லை.... என்னுடைய இதர வரும்படிகளாலும் ஈடானது போக பாக்கி ரூ.15,000 என் கைப்பொறுப்போடு இந்த மகாபாரதம் பூர்த்தியாகியிருக்கிறது."
இந்த மஹாபாரதப் பதிப்பு பூர்த்தியான பிறகு பண்டித சா.ம. நடேச சாஸ்திரிகள் சம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து 6 வால்யூம்களாக வெளியிட்ட ராமாயணம், ஆசாரியார் மாப்பிள்ளை எஸ். ராமானுஜாசாரியார் மொழிபெயர்த்த ஹரி வம்சம், வைத்தியநாத தீட்சிதரின் வைத்தியநாத தீட்சிதீயம் என்ற தர்ம சாஸ்திர நூல், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சங்கரர், பராசரபட்டர் ஆகியோரின் பாஷ்யங்களை ஆசாரியார் தமிழில் மொழி பெயர்த்த நூல் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடலாம் என்று எண்ணி இருக்கின்றோம். ஹிந்து சமுதாயமும் சான்றோர்களும் எங்களுக்குத் துணை நின்றால், இந்தப் பணி விரைவில் நிறைவேறும்" என்று கூறினார்.
ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதப் பதிப்புப் பணியில் பட்ட அதே கஷ்டங்களை, இப்பொழுது வெங்கட் ரமணனும் எதிர்கொண்டு வருகிறார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பது இதுதானோ என்னவோ?
100 வருடங்களாக நாம் மாறாமலேயே இருக்கின்றோம் என்பதை இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய டி.என். ராமச்சந்திரனின் கீழ்க்கண்ட கூர்மையான வார்த்தைகள் நிரூபிக்கின்றன.
"நம் அன்பர் தம் கடமையைச் செய்து விட்டார். நாம் நம் கடமையைக் கைகழுவி விட்டோம். சனாதன தர்ம சனாதனிகள் என்று கூறி வருவோர் உரிய கழுவாய் தேடிக் கொள்வார்களாக."
( 2008 அக்டோபர் விஜயபாரதம் இதழில் வெளியானது )
வெங்கட ரமணனை தொடர்பு கொள்ள - ++91 9894661259.
9/135 Nammalwar street, East tambaram, chennai.
மகாபாரதத்தின் புத்தகங்களின் விலை - Rs 4500. இன்னும் சில பதிப்புகளே உள்ளன. அதுவும் சில பர்வங்கள் ஸ்டாக் இல்லாமலும் இருக்கலாம்.
நான் விசாரித்த போது, பப்ளிஷ் செய்ய பெரிய மூலதனம் வேண்டும் என்றும், விரும்புபவர் எண்ணிக்கை பொறுத்தே மீண்டும் பதிப்பிக்க போவதாகவும் சொன்னார்..
அப்டேட் :
வடமொழியில் ஸ்ரீ வேத வியாசரால் அருளிச்செய்த ஸ்ரீ மகாபாரதத்திற்கு சரியான தமிழ் ஆக்கம்
கும்பகோணம் காலேஜ் லேட் சமஸ்க்ருத பண்டிதர் மகாவித்வான் சதாவதானம் ஸ்ரீ உ-பய-வே தி.ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் ,
கும்பகோணம் அத்வைதசபா பண்டிதர்கள்,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ வேதாந்தகேசரி மஹாமஹோபாத்யாய பைங்காடு ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் ,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ கருங்குளம் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்த்ரிகள் , ஸ்ரீ வேங்கடாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு,
கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமை தமிழ்ப்பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய ,
மணலூர் வீரவல்லி இராமனுஜாச்சரியாரால் தொகுக்கப்பட்டு
கும்பகோணம் ஸ்ரீ மகாபாரதம் பிரஸ்ஸில் லேட் சிவராமகிருஷ்ணய்யரால் அச்சிட்டு உரிமை பெறப்பட்டு வெளிவந்ததின் மறுபதிப்பு .
ஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன்ஸ் - சென்னை
Name of the publisher : S.Venkataramanan (Grandson of Kumbakonam Late S.Sivaramakrishnaiyer)
Sri Chakra Publications.
9/135 Nammalwar street, East tambaram, Chennai.
Ph: +91 9894661259
பி.கு. நான், கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில The Mahabharatha நூலை மொழிபெயர்த்து வருகிறேன். அதைப் படிக்க விருப்பமிருப்பின் எனது முழு மஹாபாரதம் http://mahabharatham.arasan.info வலைப்பூவிற்குச் சென்று படித்துக் கொள்ளலாம்.
javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|