புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
40 Posts - 63%
heezulia
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 3%
viyasan
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
232 Posts - 42%
heezulia
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாணிகம் - ஒரு விளக்கம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 24, 2012 7:01 am


வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
-திருவள்ளுவர்

தமிழ் வேதங்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அதில் அறக் கருத்தை வலியுறுத்தும் திருக்குறளின் அறத்துப்பாலில் இல்லறவியல் பகுதியில் அதிகாரம் 12 - நடுவுநிலைமை – குறள் எண்:120 ஆக வருவது மேற்கண்ட குறள்.

விளக்கம்:-
வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் செய்வதே நல்ல வாணிக முறை ஆகும்.


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Apr 24, 2012 7:13 am

வாணிகர்கள் திருவள்ளுவர் காலத்தில் இப்படி இருந்திருப்பார்கள் போல. இப்பொழுது முழுக்க முழுக்க ஏமாற்று வேலைதானே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 11:26 am

வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 24, 2012 11:29 am

மகா பிரபு wrote:வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?
கோவில்- கோயில் மாதிரிதான் இதுவும் ! சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 11:30 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?
கோவில்- கோயில் மாதிரிதான் இதுவும் ! சிரி
ஓஹோ!!

தசை- சதை மாதிரிதான் போல.. சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 24, 2012 11:39 am

மகா பிரபு wrote:வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?

வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது ஒரு பொருளையோ சேவையையோ பணத்துக்கு விற்பனை செய்வது ஆகும். வணிகம் பொருள், நேரம், முயற்சி ஆகிய முதலீடுகளுக்கு இணையான பண இலாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டது. அதாவது, முதலீட்டினால் உருவாக்கப்படும் ஒருவகை பொருட்களை அல்லது சேவையை பிறமனிதர்களுடன் பண்டமாற்று செய்வதே வணிகத்தின் அடிப்படை. முதலீடுகளின் வினைத்திறனான செயலாக்கமே இலாபம் ஆகும். பணம் பொருட்களின் சேவையின் மதிப்பை பிரநிதித்துவம் செய்யும் ஒரு medium of exchage ஆக வணிகத்தில் பயன்படுகின்றது.

வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 11:42 am

வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து
மேலே என்றால் எது நண்பா. ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 11:42 am

வள்ளுவர் டோன்ட் நோ பிசினஸ் டேக்டிஸ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 24, 2012 12:26 pm

மகா பிரபு wrote:
வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து
மேலே என்றால் எது நண்பா. ?
விளக்கம்:-
வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் செய்வதே நல்ல வாணிக முறை ஆகும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 12:32 pm

அருண் wrote:
மகா பிரபு wrote:
வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து
மேலே என்றால் எது நண்பா. ?
விளக்கம்:-
வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் செய்வதே நல்ல வாணிக முறை ஆகும்.
வாணிகம் வணிகம் இரண்டும் ஒன்றுதான் நண்பா.

மேலே உள்ள விளக்கம் என்னவென்றால் நாம் ஒரு பொருளை விற்கும் போது, அதை வாங்குவது நாம் தான் எனும் எண்ணம வைத்து கொண்டு தரமாக விற்க வேண்டும் என்பது பொருள்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக