புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_m10பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர் பெற்ற கோயில்கள் ‌


   
   

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 1:49 pm

First topic message reminder :

பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 22sk10

பெரிய கோயில் - தஞ்சை

பூங்கோயில் - திருவாரூர்

ஏழிருக்கை - சாட்டியக்குடி

ஆலக்கோயில் - திருக்கச்சூர்

கரக்கோயில் - திருக்கடம்பூர்

மணிமாடம் - திருநறையூர்

தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம்

அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை

சித்தீச்சுரம் - திருநறையூர்

தகவல் பகிர்வு - தினமணி ஞாயிறு கொண்டாட்டம்


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 23, 2012 6:18 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பெயர் பெற்ற கோயில்கள் ‌ - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 6:21 pm

ஆலக்கோயில் - திருக்கச்சூர்

திருக்கச்சூர்

விருந்திட்ட ஈஸ்வரர், கச்சபேஸ்வரர் உடனுறை அஞ்சனாட்சி, கன்னி உமையாள் திருக்கோயில் திருக்கச்சூர் ஆலக்கோவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்கச்சூர் ஆலக்கோவில் கோயில் சுந்தரர் - 1 பாடல் பெற்றது.

வழி: சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் ச

கோயில் பற்றி:
தல புராணம்: அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.

சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கூறி சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.

கோவில் அமைப்பு: திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது.கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். சுவாம் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள சாளரத்திற்கு முன் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. தெற்கு வாயில் முன்பு உள்ள அமுத தியாகேசர் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. மண்டபத்தின் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக கோவிலாகவே உள்ளது. திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் ஆலக்கோவிலில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆன்மிக தகவல் பகிர்வு
http://holyindia.org/temples/திருக்கச்சூர்
http://www.karma.org.in/product_info.php?products_id=558
http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_7_41.html
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7041
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_041.htm

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 6:29 pm

கரக்கோயில் - திருக்கடம்பூர்
கோயிலின் தகவல்
இறைவன்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அருள்மிகு சோதி மின்னம்மை
தலமரம்: கடம்ப மரம்
தல தீர்த்தம்: சிவதீர்த்தம்-கோயிலின் வட புறத்தில் சக்தி தீர்த்தம்- கோயிலுக்கு மேற்கில் சற்று தூரத்தில்
கோயில்: கரக்கோயில்
லிங்கம்: சுயம்பு
பூசை: காலை சந்தி, மாலை பூசை, இரவு பூசை
நேரம்: காலை 8-9.30 மணி, மாலை 5-8.00 மணி
நிர்வாகம்: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை கீழ்
பாகுபாடு: பட்டியலை சாரா நிறுவனங்கள்

தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும்,இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும்.வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும்.

திருக்கடம்பூர்

அமிர்த கடேஸ்வரர் உடனுறை ஜோதிமின்னம்மை திருக்கோயில் திருக்கடம்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்கடம்பூர் கோயில் திருநாவுக்கரசர் - 2,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: சிதம்பரத்தில் இருந்து 24 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.

கோயில் பற்றி: தல வரலாறு இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக் கோவில் எனப்படுகிறது. ஊரின் பெயர் கடம்பூர். கோவில் -கரக்கோவில் என்பது. சிறப்புக்கள் கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. இதன் கிழக்கே 2கீ.மீ தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் உள்ளது..

ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/temples/திருக்கடம்பூர்
http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_5_19.html
http://ta.wikipedia.org/wiki/மேலக்கடம்பூர்
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_068.htm

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 6:40 pm

மணிமாடம் - திருநறையூர்

இந்த வெப்சைட்டில் படங்களுடன் உள்ளது பார்க்கவும். (copy & paste செய்ய முடியவில்லை)
http://varalaaru.com/Default.asp?articleid=944

நாச்சியார்கோயில்

இறைவன் திருநறையூர் நம்பி

இறைவி வஞ்சுளவல்லி

தல மரம் வகுளம் (மகிழம்)

தீர்த்தம் மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்

புராண பெயர் சுகந்தகிரி க்ஷேத்ரம்

கிராமம்/நகரம் நாச்சியார்கோயில்

மாவட்டம் தஞ்சாவூர்

மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.

சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.

திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பாடியவர்கள் : மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

-திருமங்கையாழ்வார்


முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் - 612 602. தஞ்சாவூர் மாவட்டம்.

http://holyindia.org/temples/நாச்சியார்கோயில்
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=107


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 6:42 pm

நாளை தொடர்கிறேன் நண்பர்களே... :வணக்கம்:

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 24, 2012 12:42 pm

அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை

சிவஸ்தலம் பெயர் : திருச்சாத்தமங்கை

இறைவன் பெயர் : அயவந்தீஸ்வரர்

இறைவி பெயர் : மலர்க்கண்ணம்மை

எப்படிப் போவது : நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருநள்ளாற்றில் இருந்து தென்மேற்கே 9 கி.மி. தொலைவில் உள்ளது.

சிவஸ்தலம் பெயர் : திருச்சாத்தமங்கை


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருச்சாத்தமங்கை
(கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)

இறைவர் திருப்பெயர் : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.
தல மரம் : கொன்றை.
தீர்த்தம் : கோயிலுக்கு முன் உள்ள தீர்த்தம்; (இதன் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும், கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.)
வழிபட்டோர் : பிரமன், திருநீலநக்கர், திருஞானசம்பந்தர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - திருமலர்க் கொன்றைமாலை.

தல வரலாறு
~~~~~~~~
இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
ஊருக்கு 'சாத்தமங்கை' என்றும், கோயிலுக்கு 'அயவந்தீசம்' என்றும் பெயர்.
பிரமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.

சிறப்புக்கள்
~~~~~~~
இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.

அவதாரத் தலம் : சாத்தமங்கை (கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்)
குருபூசை நாள் : வைகாசி - மூலம்.

சோழர் காலக் கல்வெட்டில் இத்தலத்து இறைவன் 'அயவந்தி உடையார் ' என்று குறிக்கப்பட்டுள்ளார்.

'ருத்ர வியாமள தந்திர ' ஆமக முறைப்படி நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன.

அமைவிடம்

அ/மி. அயவந்தீசுவரர் திருக்கோயில்,
சீயாத்தமங்கை (அஞ்சல்),
நன்னிலம் (வட்டம்).

தொலைபேசி : 04366 - 2700073, +91-98424 71582.
மாநிலம் : தமிழ் நாடு

திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்று, 'கோயில் சீயாத்தமங்கை' என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1 கி. மீ. செல்ல வேண்டும். முதலில் வரும் ஊர்ப்பகுதி சீயாத்தமங்கையாகும். சற்று உள்ளே மேலும் சென்றால் கோயில் உள்ள பகுதியான 'கோயில் சீயாத்தமங்கை'யை அடையலாம்.

ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/shiva/thevaram_temple/0144_thiruchaathamangai_seyathamangai_ayavandeeswarar.jsp
http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cattamangai.htm
http://www.kamakoti.org/tamil/tirumurai180.htm



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 24, 2012 12:59 pm

சித்தீச்சுரம் - திருநறையூர்

சோழநாடு - திருநறையூர் சித்தீச்சரம் (திருநறையூர்)

அமைவிடம் : சென்னையிலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 272 கி.மீ. நாச்சியார்கோயிலிலிருந்து எரவாஞ்சேரி முன்பாக உள்ள தலம். சென்னையிலிருந்து 292 கி.மீ. திருச்சியிலிருந்து
134 கி.மீ. மதுரையிலிருந்து 262 கி.மீ

சிறப்பு : ஊர் - திருநறையூர். கோயில் – சித்தீச்சரம். பிரமன் வழிபட்ட தலம். இராஜகோபுரத்தில் நிறைய சிற்பங்கள்.

இறைவன் : சித்தநாதேஸ்வரர், நரேஸ்வரர், சித்தநாதர்

இறைவி : சௌந்தரநாயகி, அழகம்மை

தலமரம் : பவளமல்லி

தீர்த்தம் :சூல தீர்த்தம்

பாடல் : சம்பந்தர், சுந்தரர்

முகவரி : அருள்மிகு. சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்,திருநறையூர்,நாச்சியார்கோயில் அஞ்சல் – 612 102, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்

தொடர்புக்கு : 0435-2467343

கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 05.00 – 08.30

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீடவல்ல நிமிர்புன்சடை தாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆன்மிக தகவல் பகிர்வு - http://www.vakeesarperavai.com/Cholanadu/128Thirunaraiyur%20sithisuram.html

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 24, 2012 1:15 pm

தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம்

கூகிளில் தேடுகிறேன், கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்....., நண்பர்கள் எவரேனும் இந்த கோவில் பற்றி அறிந்து இருந்தால், இங்கே பதிவிடுங்கள். நன்றி. :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக