புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெயர் பெற்ற கோயில்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
பெரிய கோயில் - தஞ்சை
பூங்கோயில் - திருவாரூர்
ஏழிருக்கை - சாட்டியக்குடி
ஆலக்கோயில் - திருக்கச்சூர்
கரக்கோயில் - திருக்கடம்பூர்
மணிமாடம் - திருநறையூர்
தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை
சித்தீச்சுரம் - திருநறையூர்
தகவல் பகிர்வு - தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
பெரிய கோயில் - தஞ்சை
பூங்கோயில் - திருவாரூர்
ஏழிருக்கை - சாட்டியக்குடி
ஆலக்கோயில் - திருக்கச்சூர்
கரக்கோயில் - திருக்கடம்பூர்
மணிமாடம் - திருநறையூர்
தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை
சித்தீச்சுரம் - திருநறையூர்
தகவல் பகிர்வு - தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஆலக்கோயில் - திருக்கச்சூர்
திருக்கச்சூர்
விருந்திட்ட ஈஸ்வரர், கச்சபேஸ்வரர் உடனுறை அஞ்சனாட்சி, கன்னி உமையாள் திருக்கோயில் திருக்கச்சூர் ஆலக்கோவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது .
திருக்கச்சூர் ஆலக்கோவில் கோயில் சுந்தரர் - 1 பாடல் பெற்றது.
வழி: சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் ச
கோயில் பற்றி:
தல புராணம்: அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.
சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கூறி சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.
கோவில் அமைப்பு: திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது.கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். சுவாம் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள சாளரத்திற்கு முன் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. தெற்கு வாயில் முன்பு உள்ள அமுத தியாகேசர் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. மண்டபத்தின் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக கோவிலாகவே உள்ளது. திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் ஆலக்கோவிலில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஆன்மிக தகவல் பகிர்வு
http://holyindia.org/temples/திருக்கச்சூர்
http://www.karma.org.in/product_info.php?products_id=558
http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_7_41.html
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7041
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_041.htm
திருக்கச்சூர்
விருந்திட்ட ஈஸ்வரர், கச்சபேஸ்வரர் உடனுறை அஞ்சனாட்சி, கன்னி உமையாள் திருக்கோயில் திருக்கச்சூர் ஆலக்கோவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது .
திருக்கச்சூர் ஆலக்கோவில் கோயில் சுந்தரர் - 1 பாடல் பெற்றது.
வழி: சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் ச
கோயில் பற்றி:
தல புராணம்: அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.
சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கூறி சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.
கோவில் அமைப்பு: திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது.கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். சுவாம் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள சாளரத்திற்கு முன் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. தெற்கு வாயில் முன்பு உள்ள அமுத தியாகேசர் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. மண்டபத்தின் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக கோவிலாகவே உள்ளது. திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் ஆலக்கோவிலில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஆன்மிக தகவல் பகிர்வு
http://holyindia.org/temples/திருக்கச்சூர்
http://www.karma.org.in/product_info.php?products_id=558
http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_7_41.html
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7041
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_041.htm
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கரக்கோயில் - திருக்கடம்பூர்
கோயிலின் தகவல்
இறைவன்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அருள்மிகு சோதி மின்னம்மை
தலமரம்: கடம்ப மரம்
தல தீர்த்தம்: சிவதீர்த்தம்-கோயிலின் வட புறத்தில் சக்தி தீர்த்தம்- கோயிலுக்கு மேற்கில் சற்று தூரத்தில்
கோயில்: கரக்கோயில்
லிங்கம்: சுயம்பு
பூசை: காலை சந்தி, மாலை பூசை, இரவு பூசை
நேரம்: காலை 8-9.30 மணி, மாலை 5-8.00 மணி
நிர்வாகம்: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை கீழ்
பாகுபாடு: பட்டியலை சாரா நிறுவனங்கள்
தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும்,இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும்.வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும்.
திருக்கடம்பூர்
அமிர்த கடேஸ்வரர் உடனுறை ஜோதிமின்னம்மை திருக்கோயில் திருக்கடம்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .
திருக்கடம்பூர் கோயில் திருநாவுக்கரசர் - 2,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.
வழி: சிதம்பரத்தில் இருந்து 24 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.
கோயில் பற்றி: தல வரலாறு இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக் கோவில் எனப்படுகிறது. ஊரின் பெயர் கடம்பூர். கோவில் -கரக்கோவில் என்பது. சிறப்புக்கள் கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. இதன் கிழக்கே 2கீ.மீ தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் உள்ளது..
ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/temples/திருக்கடம்பூர்
http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_5_19.html
http://ta.wikipedia.org/wiki/மேலக்கடம்பூர்
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_068.htm
கோயிலின் தகவல்
இறைவன்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அருள்மிகு சோதி மின்னம்மை
தலமரம்: கடம்ப மரம்
தல தீர்த்தம்: சிவதீர்த்தம்-கோயிலின் வட புறத்தில் சக்தி தீர்த்தம்- கோயிலுக்கு மேற்கில் சற்று தூரத்தில்
கோயில்: கரக்கோயில்
லிங்கம்: சுயம்பு
பூசை: காலை சந்தி, மாலை பூசை, இரவு பூசை
நேரம்: காலை 8-9.30 மணி, மாலை 5-8.00 மணி
நிர்வாகம்: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை கீழ்
பாகுபாடு: பட்டியலை சாரா நிறுவனங்கள்
தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும்,இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும்.வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும்.
திருக்கடம்பூர்
அமிர்த கடேஸ்வரர் உடனுறை ஜோதிமின்னம்மை திருக்கோயில் திருக்கடம்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .
திருக்கடம்பூர் கோயில் திருநாவுக்கரசர் - 2,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.
வழி: சிதம்பரத்தில் இருந்து 24 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.
கோயில் பற்றி: தல வரலாறு இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக் கோவில் எனப்படுகிறது. ஊரின் பெயர் கடம்பூர். கோவில் -கரக்கோவில் என்பது. சிறப்புக்கள் கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. இதன் கிழக்கே 2கீ.மீ தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் உள்ளது..
ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/temples/திருக்கடம்பூர்
http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_5_19.html
http://ta.wikipedia.org/wiki/மேலக்கடம்பூர்
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_068.htm
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மணிமாடம் - திருநறையூர்
இந்த வெப்சைட்டில் படங்களுடன் உள்ளது பார்க்கவும். (copy & paste செய்ய முடியவில்லை)
http://varalaaru.com/Default.asp?articleid=944
நாச்சியார்கோயில்
இறைவன் திருநறையூர் நம்பி
இறைவி வஞ்சுளவல்லி
தல மரம் வகுளம் (மகிழம்)
தீர்த்தம் மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
புராண பெயர் சுகந்தகிரி க்ஷேத்ரம்
கிராமம்/நகரம் நாச்சியார்கோயில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
திருவிழா : மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
திருமங்கையாழ்வார்
அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
-திருமங்கையாழ்வார்
முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் - 612 602. தஞ்சாவூர் மாவட்டம்.
http://holyindia.org/temples/நாச்சியார்கோயில்
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=107
இந்த வெப்சைட்டில் படங்களுடன் உள்ளது பார்க்கவும். (copy & paste செய்ய முடியவில்லை)
http://varalaaru.com/Default.asp?articleid=944
நாச்சியார்கோயில்
இறைவன் திருநறையூர் நம்பி
இறைவி வஞ்சுளவல்லி
தல மரம் வகுளம் (மகிழம்)
தீர்த்தம் மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
புராண பெயர் சுகந்தகிரி க்ஷேத்ரம்
கிராமம்/நகரம் நாச்சியார்கோயில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
திருவிழா : மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
திருமங்கையாழ்வார்
அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
-திருமங்கையாழ்வார்
முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் - 612 602. தஞ்சாவூர் மாவட்டம்.
http://holyindia.org/temples/நாச்சியார்கோயில்
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=107
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நாளை தொடர்கிறேன் நண்பர்களே...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை
சிவஸ்தலம் பெயர் : திருச்சாத்தமங்கை
இறைவன் பெயர் : அயவந்தீஸ்வரர்
இறைவி பெயர் : மலர்க்கண்ணம்மை
எப்படிப் போவது : நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருநள்ளாற்றில் இருந்து தென்மேற்கே 9 கி.மி. தொலைவில் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருச்சாத்தமங்கை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருச்சாத்தமங்கை
(கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)
இறைவர் திருப்பெயர் : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.
தல மரம் : கொன்றை.
தீர்த்தம் : கோயிலுக்கு முன் உள்ள தீர்த்தம்; (இதன் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும், கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.)
வழிபட்டோர் : பிரமன், திருநீலநக்கர், திருஞானசம்பந்தர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - திருமலர்க் கொன்றைமாலை.
தல வரலாறு
~~~~~~~~
இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
ஊருக்கு 'சாத்தமங்கை' என்றும், கோயிலுக்கு 'அயவந்தீசம்' என்றும் பெயர்.
பிரமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.
சிறப்புக்கள்
~~~~~~~
இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.
அவதாரத் தலம் : சாத்தமங்கை (கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்)
குருபூசை நாள் : வைகாசி - மூலம்.
சோழர் காலக் கல்வெட்டில் இத்தலத்து இறைவன் 'அயவந்தி உடையார் ' என்று குறிக்கப்பட்டுள்ளார்.
'ருத்ர வியாமள தந்திர ' ஆமக முறைப்படி நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன.
அமைவிடம்
அ/மி. அயவந்தீசுவரர் திருக்கோயில்,
சீயாத்தமங்கை (அஞ்சல்),
நன்னிலம் (வட்டம்).
தொலைபேசி : 04366 - 2700073, +91-98424 71582.
மாநிலம் : தமிழ் நாடு
திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்று, 'கோயில் சீயாத்தமங்கை' என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1 கி. மீ. செல்ல வேண்டும். முதலில் வரும் ஊர்ப்பகுதி சீயாத்தமங்கையாகும். சற்று உள்ளே மேலும் சென்றால் கோயில் உள்ள பகுதியான 'கோயில் சீயாத்தமங்கை'யை அடையலாம்.
ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/shiva/thevaram_temple/0144_thiruchaathamangai_seyathamangai_ayavandeeswarar.jsp
http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cattamangai.htm
http://www.kamakoti.org/tamil/tirumurai180.htm
சிவஸ்தலம் பெயர் : திருச்சாத்தமங்கை
இறைவன் பெயர் : அயவந்தீஸ்வரர்
இறைவி பெயர் : மலர்க்கண்ணம்மை
எப்படிப் போவது : நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருநள்ளாற்றில் இருந்து தென்மேற்கே 9 கி.மி. தொலைவில் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருச்சாத்தமங்கை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருச்சாத்தமங்கை
(கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)
இறைவர் திருப்பெயர் : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.
தல மரம் : கொன்றை.
தீர்த்தம் : கோயிலுக்கு முன் உள்ள தீர்த்தம்; (இதன் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும், கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.)
வழிபட்டோர் : பிரமன், திருநீலநக்கர், திருஞானசம்பந்தர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - திருமலர்க் கொன்றைமாலை.
தல வரலாறு
~~~~~~~~
இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
ஊருக்கு 'சாத்தமங்கை' என்றும், கோயிலுக்கு 'அயவந்தீசம்' என்றும் பெயர்.
பிரமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.
சிறப்புக்கள்
~~~~~~~
இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.
அவதாரத் தலம் : சாத்தமங்கை (கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்)
குருபூசை நாள் : வைகாசி - மூலம்.
சோழர் காலக் கல்வெட்டில் இத்தலத்து இறைவன் 'அயவந்தி உடையார் ' என்று குறிக்கப்பட்டுள்ளார்.
'ருத்ர வியாமள தந்திர ' ஆமக முறைப்படி நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன.
அமைவிடம்
அ/மி. அயவந்தீசுவரர் திருக்கோயில்,
சீயாத்தமங்கை (அஞ்சல்),
நன்னிலம் (வட்டம்).
தொலைபேசி : 04366 - 2700073, +91-98424 71582.
மாநிலம் : தமிழ் நாடு
திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்று, 'கோயில் சீயாத்தமங்கை' என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1 கி. மீ. செல்ல வேண்டும். முதலில் வரும் ஊர்ப்பகுதி சீயாத்தமங்கையாகும். சற்று உள்ளே மேலும் சென்றால் கோயில் உள்ள பகுதியான 'கோயில் சீயாத்தமங்கை'யை அடையலாம்.
ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/shiva/thevaram_temple/0144_thiruchaathamangai_seyathamangai_ayavandeeswarar.jsp
http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cattamangai.htm
http://www.kamakoti.org/tamil/tirumurai180.htm
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சித்தீச்சுரம் - திருநறையூர்
சோழநாடு - திருநறையூர் சித்தீச்சரம் (திருநறையூர்)
அமைவிடம் : சென்னையிலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 272 கி.மீ. நாச்சியார்கோயிலிலிருந்து எரவாஞ்சேரி முன்பாக உள்ள தலம். சென்னையிலிருந்து 292 கி.மீ. திருச்சியிலிருந்து
134 கி.மீ. மதுரையிலிருந்து 262 கி.மீ
சிறப்பு : ஊர் - திருநறையூர். கோயில் – சித்தீச்சரம். பிரமன் வழிபட்ட தலம். இராஜகோபுரத்தில் நிறைய சிற்பங்கள்.
இறைவன் : சித்தநாதேஸ்வரர், நரேஸ்வரர், சித்தநாதர்
இறைவி : சௌந்தரநாயகி, அழகம்மை
தலமரம் : பவளமல்லி
தீர்த்தம் :சூல தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்,திருநறையூர்,நாச்சியார்கோயில் அஞ்சல் – 612 102, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
தொடர்புக்கு : 0435-2467343
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 05.00 – 08.30
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீடவல்ல நிமிர்புன்சடை தாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆன்மிக தகவல் பகிர்வு - http://www.vakeesarperavai.com/Cholanadu/128Thirunaraiyur%20sithisuram.html
சோழநாடு - திருநறையூர் சித்தீச்சரம் (திருநறையூர்)
அமைவிடம் : சென்னையிலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 272 கி.மீ. நாச்சியார்கோயிலிலிருந்து எரவாஞ்சேரி முன்பாக உள்ள தலம். சென்னையிலிருந்து 292 கி.மீ. திருச்சியிலிருந்து
134 கி.மீ. மதுரையிலிருந்து 262 கி.மீ
சிறப்பு : ஊர் - திருநறையூர். கோயில் – சித்தீச்சரம். பிரமன் வழிபட்ட தலம். இராஜகோபுரத்தில் நிறைய சிற்பங்கள்.
இறைவன் : சித்தநாதேஸ்வரர், நரேஸ்வரர், சித்தநாதர்
இறைவி : சௌந்தரநாயகி, அழகம்மை
தலமரம் : பவளமல்லி
தீர்த்தம் :சூல தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்,திருநறையூர்,நாச்சியார்கோயில் அஞ்சல் – 612 102, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
தொடர்புக்கு : 0435-2467343
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 05.00 – 08.30
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீடவல்ல நிமிர்புன்சடை தாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆன்மிக தகவல் பகிர்வு - http://www.vakeesarperavai.com/Cholanadu/128Thirunaraiyur%20sithisuram.html
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம்
கூகிளில் தேடுகிறேன், கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்....., நண்பர்கள் எவரேனும் இந்த கோவில் பற்றி அறிந்து இருந்தால், இங்கே பதிவிடுங்கள். நன்றி.
கூகிளில் தேடுகிறேன், கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்....., நண்பர்கள் எவரேனும் இந்த கோவில் பற்றி அறிந்து இருந்தால், இங்கே பதிவிடுங்கள். நன்றி.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|