புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
37 Posts - 38%
heezulia
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
30 Posts - 31%
Dr.S.Soundarapandian
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
16 Posts - 16%
Rathinavelu
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
1 Post - 1%
mruthun
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
107 Posts - 45%
ayyasamy ram
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
20 Posts - 8%
mohamed nizamudeen
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_m10காந்தியடிகளின் தமிழார்வம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியடிகளின் தமிழார்வம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 23, 2012 1:29 am

காந்தியடிகளின் தமிழார்வம்! MahatmaGandhi


காந்தியடிகளுக்குத் தமிழ் மொழி மீது அளவு கடந்த பற்றுதல் இருந்தது.

தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் பல தடவைகள் முயற்சி செய்தார். தமிழ் மொழியைக் கற்பதற்கு நேரம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படவும் செய்தார்.

காந்தியடிகள் தென்ஆப்பிரிக்காவில் சிறிது காலம் வசித்தபோது, அங்குள்ள இந்தியர்களின் நலன் காக்கும் நோக்கத்தோடு சத்தியாக்கிரக இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். அப்போது மகாத்மாவுக்குப் பெரும் துணையாக இருந்தவர்கள் அங்கு குடியேறியிருந்த தமிழ் மக்கள்தான்.

பீனிக்ஸ் என்ற ஊரில் காந்தியடிகள் அமைத்த ஆசிரமத்துப் பள்ளியில் அதிக அளவில் தமிழ்க் குழந்தைகளே கல்வி கற்றனர்.

அந்தப் பள்ளியில் கல்வி போதிக்கும் பணியில் காந்தியடிகள் முக்கியப் பொறுப்பு வகித்தார். அதனால் தமிழ்க் குழந்தைகளுக்கு அவர்கள் தாய்மொழியான தமிழிலேயே கல்வி போதிக்க வேண்டும் என்று காந்திஜி எண்ணினார். அதற்காகவே தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முயன்றார். ஆனால் முழுமையாகக் கற்றுக்கொள்ள அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

1937-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை இந்திப் பிரச்சார சபையில் பாரதிய சாகித்ய பரிஷத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் காந்தியடிகள். தமிழ்ப் பேரறிஞர் உ.வே. சாமிநாதய்யர் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். மாநாட்டுக்குப் பல்வேறு தமிழறிஞர்கள் வந்து குழுமியிருந்தனர்.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. இனிய தமிழில் முதலில் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அந்தச் சொற்பொழிவைக் காந்தியடிகள் கூர்ந்து கவனித்தார். அருகே அமர்ந்திருப்பவரிடம் அடிக்கடி விளக்கம் கேட்டு சொற்பொழிவின் முழுக் கருத்தையும் விளங்கிக்கொண்டார்.

காந்தியடிகள் தலைமை உரையாற்றும்போது தமிழ்த் தாத்தாவின் சொற்பொழிவு பற்றிக் குறிப்பிட்டார்.

``சாமிநாதய்யர் அவர்களைப் பார்க்கும்போது, அவருடைய சொற்பொழிவைக் கேட்கும்போது அவரது காலடியின் கீழிருந்து தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுகிறது'' என்று காந்தியடிகள் கூறினார்.

1944-ம் ஆண்டு காந்தியடிகள் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்திருந்தார்.

அந்தச் சமயத்தில் சேவா கிராமத்தில் தங்கியிருந்த காந்தியடிகளைச் சந்திக்க தேசம் முழுவதிலும் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர். ராஜாஜியும் அங்கு வந்திருந்தார்.

காந்தியடிகளின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்ட ராஜாஜி, அவரைச் சில மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். காந்தியடிகளும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார்.

அவ்வாறு காந்தியடிகள் ஓய்வு எடுத்துக்கொண்டபோது பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினார். தமது நேரத்தின் பெரும்பகுதியை தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதிலேயே அவர் செலவிட்டார்.

அப்போது சேவா கிராமத்தில் தங்கியிருந்த தொண்டரான ஆர். சங்கரன் என்ற தமிழர்தான் காந்தியடிகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தார்.

பேராசிரியர் கல்கி, எட்டயபுரத்தில் கவியரசர் பாரதியாருக்கு மண்டபம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த முயற்சியைப் பாராட்டியும், மண்டபம் அமைக்கத் தாராளமாக நிதி வழங்குமாறு தமிழ் மக்களை வேண்டியும் காந்தியடிகள் தமிழ் மொழியிலேயே ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

இவ்வாறு காந்தியடிகள் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியைப் பயில்வதற்கு அரும்பாடு பட்டார்.

கோட்சேயின் குண்டுகள் காந்தியடிகளின் உயிரைக் குடிக்காமல் இருந்திருந்தால், தமிழை முழுமையாகக் கற்கும் முயற்சியில் மகாத்மா வெற்றி பெற்றிருப்பார் என்று கூறலாம்.

தினத்தந்தி



காந்தியடிகளின் தமிழார்வம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 23, 2012 1:37 am

இப்படியெல்லாம் வேற நடந்திருக்கா! உண்மையிலேயே இவர் மகான் தான்.... அன்பு மலர்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக