புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்!
Page 1 of 1 •
நமக்கு எப்போதும் நம்மைப் பற்றி ஒரு தாழ்வான உணர்வும், மேலைநாடுகள் என்றாலே ஒருவித பிரமிப்பும் உண்டு.
ஆனால் மேலைநாடுகள் நாகரீகத்தின் வாசத்தைக் கூட உணராத காலகட்டத்திலேயே கலை, இலக்கியம், கல்வி, நாகரீகம் என அனைத்துத் துறைகளிலும் உச்சத்தில் இருந்தது இந்தியா.
பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவவியல், கணிதம், இயற்பியல், ரசாயனம், விண்வெளியியல், யுத்தம் என்று பல்வேறு பிரிவுகளில் உலகுக்குப் பாடம் கற்றுக்கொடுத்தது பண்டைய பாரத தேசம்.
இன்று தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் வெளிப்படும் விஷயங்கள் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.
நமது பழங்கால மகத்துவத்தை அனைவரும் உணரச் செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேசியக் கருத்தரங்கை இந்திய புராதன அறிவியல் மற்றும் தொல்பொருள் கழகம் நடத்திவருகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் மேற்பார்வையாளர் டி.எஸ். சத்யமூர்த்தி தலைவராகவும், முன்னாள் இயக்குநர் எம்.டி. சம்பத் செயலாளராகவும் உள்ள இக்கழகத்தில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவமணிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த ஆண்டு தேசிய கருத்தரங்கு பெங்களூரில் கடந்த மார்ச் 24, 25-ம் தேதிகளில் நடைபெற்றது.
ஜம்மு, மவுண்ட் அபு, ஐதராபாத் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
கர்நாடக மாநìல தொல்பொருள், அருங்காட்சியக இயக்குநர் நீலா மஞ்சுநாத்தின் தலைமையில், பேராசிரியர் தனலட்சுமி ஒருங்கிணைப்பில் செம்மையாக நடைபெற்றது கருத்தரங்கு.
பல்வேறு துறை சார்ந்தவர்களின் கருத்துகள் இந்த அறிஞர் அவையில் அலசப்பட்டன.
இந்தக் கருத்தரங்கில் திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் டாக்டர் ராகவன் பங்கேற்றார். நுண்ணலைப் பொறியியல், வேத அறிவியல், மின்னணு மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் ஆகிய துறைகளில் ஆற்றிய சாதனைகளின் அடிப்படையில் ராகவனுக்கு கவுரவ உயர் கல்விக் கழக உறுப்பினர் விருதை அரசு சமஸ்கிருதக் கல்லூரி இயக்குநர் பாஷ்யம் வழங்கினார்.
உலகின் முதல் கிரானைட் கோவில் தஞ்சை பெரிய கோவில்.
உலகிலேயே பெரிய, பல்வேறு வசதிகள் நிறைந்த கப்பல்கள் இந்தியாவில் கட்டப்பட்டன.
மில்லிமீட்டர் அலைகளின் தந்தை எனப்படுபவர் நமது ஜெகதீஷ் சந்திரபோஸ்.
என்பன போன்ற சுவாரசியமான தகவல்கள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டன.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக கணிதத் துறை பேராசிரியர் வி. கண்ணன் சமர்ப்பித்த கட்டுரையில் இடம்பெற்ற முக்கியத் தகவல்கள் வருமாறு...
பண்டைய இந்தியாவில் பிறந்த பதினைந்து முக்கிய கணிதச் சூத்திரங்கள்:
கர்ண மூலம், வட்டத்தின் பரப்பு, சீரமைந்த நான்கு பக்க வடிவமைப்பு, வட்டத்தின் சுற்றளவு, முக்கோண விகித சூத்திரம், தொடர் சூத்திரம், திரிகோணமிதி கூட்டல், திரிகோணமிதி உடன்பாடுகள், பைநாமியல் உறுப்புகள், மீண்டுவரும் சூத்திரங்கள், கோளத்தின் கொள்ளளவு, காரணிகள் கண்டுபிடித்தல், ஜியோமிதி தொடர் மற்றும் தொகுதி வேறுபாடு காணல்.
இந்தக் கணிதச் சூத்திரங்கள் அனைத்தும் முறையே பின்வரும் நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை:
போதயானா எழுதிய சலுவசூத்ரா, ஆர்யபட்டா எழுதிய ஆர்யபட்டேயம், பிரம்மகுப்தா எழுதிய பிரம்ம ஸ்புட்டா சித்தாந்தம், வராகமித்ராவின் புரூஹாத் சம்ஹிதா, பாஸ்கராவின் மகா பாஸ்கரேயம், லல்லாவின் சிஸ்ய தீ, மகாவீராவின் கணிதாசாரா சாங்கரஹாம், ஸ்ரீதராவின் திருஷ்டிகா, ஹாலாயுதாவின் சந்தாஸ் சூத்ரா பாஸ்யம், இரண்டாம் பாஸ்கராவின் சிந்தாந்த ஷிரோமணி, சங்கர வாரியரின் கிராயா கிராமகரி, நாராயண பண்டிதரின் கணித காமுதி, பரமேஸ்வராவின் லீலாவதி வியாக்யா, நீலகண்டாவின் தாந்ர சங்கரகா, ஜெயஸ்டதேவாவின் யுக்தி பாஷா.
கணித சூத்திரமோ, குறியீடுகளோ இல்லாமல் மிகத் துல்லியமாக கணிதத் தேற்றத்தை வெளிப்படுத்தும் இயல்பான மொழி, இந்தியாவின் செம்மொழியான சமஸ்கிருதம்.
செய்யுள் வழி போதனை பலரையும் ஈர்க்கும், எளிதில் மனதில் நிற்கும் என்ற கணிப்பு நமது முன்னோர்களிடம் இருந்தது.
சமஸ்கிருதத்தில் உள்ள பல நூல்கள் ஆழமாகவும், ஆணித்தரமாகவும் கற்க வலிகோலுபவை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் இன்று ஐரோப்பாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லாது சீரிய சமஸ்கிருதம் நேரடியான அர்த்தங்களைத் தரும். இதுபோன்ற கருத்து வெளிச்சங்களை அளிப்பதாக பெங்களூர் தேசிய மாநாடு அமைந்தது.
டாக்டர் ராகவன்
ஆனால் மேலைநாடுகள் நாகரீகத்தின் வாசத்தைக் கூட உணராத காலகட்டத்திலேயே கலை, இலக்கியம், கல்வி, நாகரீகம் என அனைத்துத் துறைகளிலும் உச்சத்தில் இருந்தது இந்தியா.
பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவவியல், கணிதம், இயற்பியல், ரசாயனம், விண்வெளியியல், யுத்தம் என்று பல்வேறு பிரிவுகளில் உலகுக்குப் பாடம் கற்றுக்கொடுத்தது பண்டைய பாரத தேசம்.
இன்று தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் வெளிப்படும் விஷயங்கள் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.
நமது பழங்கால மகத்துவத்தை அனைவரும் உணரச் செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேசியக் கருத்தரங்கை இந்திய புராதன அறிவியல் மற்றும் தொல்பொருள் கழகம் நடத்திவருகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் மேற்பார்வையாளர் டி.எஸ். சத்யமூர்த்தி தலைவராகவும், முன்னாள் இயக்குநர் எம்.டி. சம்பத் செயலாளராகவும் உள்ள இக்கழகத்தில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவமணிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த ஆண்டு தேசிய கருத்தரங்கு பெங்களூரில் கடந்த மார்ச் 24, 25-ம் தேதிகளில் நடைபெற்றது.
ஜம்மு, மவுண்ட் அபு, ஐதராபாத் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
கர்நாடக மாநìல தொல்பொருள், அருங்காட்சியக இயக்குநர் நீலா மஞ்சுநாத்தின் தலைமையில், பேராசிரியர் தனலட்சுமி ஒருங்கிணைப்பில் செம்மையாக நடைபெற்றது கருத்தரங்கு.
பல்வேறு துறை சார்ந்தவர்களின் கருத்துகள் இந்த அறிஞர் அவையில் அலசப்பட்டன.
இந்தக் கருத்தரங்கில் திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் டாக்டர் ராகவன் பங்கேற்றார். நுண்ணலைப் பொறியியல், வேத அறிவியல், மின்னணு மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் ஆகிய துறைகளில் ஆற்றிய சாதனைகளின் அடிப்படையில் ராகவனுக்கு கவுரவ உயர் கல்விக் கழக உறுப்பினர் விருதை அரசு சமஸ்கிருதக் கல்லூரி இயக்குநர் பாஷ்யம் வழங்கினார்.
உலகின் முதல் கிரானைட் கோவில் தஞ்சை பெரிய கோவில்.
உலகிலேயே பெரிய, பல்வேறு வசதிகள் நிறைந்த கப்பல்கள் இந்தியாவில் கட்டப்பட்டன.
மில்லிமீட்டர் அலைகளின் தந்தை எனப்படுபவர் நமது ஜெகதீஷ் சந்திரபோஸ்.
என்பன போன்ற சுவாரசியமான தகவல்கள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டன.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக கணிதத் துறை பேராசிரியர் வி. கண்ணன் சமர்ப்பித்த கட்டுரையில் இடம்பெற்ற முக்கியத் தகவல்கள் வருமாறு...
பண்டைய இந்தியாவில் பிறந்த பதினைந்து முக்கிய கணிதச் சூத்திரங்கள்:
கர்ண மூலம், வட்டத்தின் பரப்பு, சீரமைந்த நான்கு பக்க வடிவமைப்பு, வட்டத்தின் சுற்றளவு, முக்கோண விகித சூத்திரம், தொடர் சூத்திரம், திரிகோணமிதி கூட்டல், திரிகோணமிதி உடன்பாடுகள், பைநாமியல் உறுப்புகள், மீண்டுவரும் சூத்திரங்கள், கோளத்தின் கொள்ளளவு, காரணிகள் கண்டுபிடித்தல், ஜியோமிதி தொடர் மற்றும் தொகுதி வேறுபாடு காணல்.
இந்தக் கணிதச் சூத்திரங்கள் அனைத்தும் முறையே பின்வரும் நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை:
போதயானா எழுதிய சலுவசூத்ரா, ஆர்யபட்டா எழுதிய ஆர்யபட்டேயம், பிரம்மகுப்தா எழுதிய பிரம்ம ஸ்புட்டா சித்தாந்தம், வராகமித்ராவின் புரூஹாத் சம்ஹிதா, பாஸ்கராவின் மகா பாஸ்கரேயம், லல்லாவின் சிஸ்ய தீ, மகாவீராவின் கணிதாசாரா சாங்கரஹாம், ஸ்ரீதராவின் திருஷ்டிகா, ஹாலாயுதாவின் சந்தாஸ் சூத்ரா பாஸ்யம், இரண்டாம் பாஸ்கராவின் சிந்தாந்த ஷிரோமணி, சங்கர வாரியரின் கிராயா கிராமகரி, நாராயண பண்டிதரின் கணித காமுதி, பரமேஸ்வராவின் லீலாவதி வியாக்யா, நீலகண்டாவின் தாந்ர சங்கரகா, ஜெயஸ்டதேவாவின் யுக்தி பாஷா.
கணித சூத்திரமோ, குறியீடுகளோ இல்லாமல் மிகத் துல்லியமாக கணிதத் தேற்றத்தை வெளிப்படுத்தும் இயல்பான மொழி, இந்தியாவின் செம்மொழியான சமஸ்கிருதம்.
செய்யுள் வழி போதனை பலரையும் ஈர்க்கும், எளிதில் மனதில் நிற்கும் என்ற கணிப்பு நமது முன்னோர்களிடம் இருந்தது.
சமஸ்கிருதத்தில் உள்ள பல நூல்கள் ஆழமாகவும், ஆணித்தரமாகவும் கற்க வலிகோலுபவை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் இன்று ஐரோப்பாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லாது சீரிய சமஸ்கிருதம் நேரடியான அர்த்தங்களைத் தரும். இதுபோன்ற கருத்து வெளிச்சங்களை அளிப்பதாக பெங்களூர் தேசிய மாநாடு அமைந்தது.
டாக்டர் ராகவன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிலவேளைகளில் நம் பெருமை நமக்கு தெரிவதில்லை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
பகிர்வுக்கு நன்றி தல
எங்கே நமக்கு தெரியவிடுறானுங்க , ஆரியர் ,திராவிடர் , தமிழ், சமஸ்க்ரிதம் என்று பிரிச்சு பிரிச்சு அரசியல் நடத்தி பல அறிய கலைபொக்கிஷங்களை இப்படி யாரும் அறியாதபடி அழித்துவிட்டார்கள்அசுரன் wrote:சிலவேளைகளில் நம் பெருமை நமக்கு தெரிவதில்லை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எல்லாம் இந்த அரசியல் வியாதிகளால தான் நாமளும் முட்டாளாகிட்டோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|