புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவத்தை திரும்ப பெற வலியுறுத்தினோம்: இலங்கை சென்று திரும்பிய எம்.பி.,க்கள்
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
""தமிழர்கள் பகுதிகளில் உள்ள ராணுவத்தை திரும்பப் பெற, இலங்கை அரசிடம், எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தியது'' என, கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இலங்கை சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெற்ற எம்.பி.,க்களான மாணிக்தாக்கூர், சித்தன், கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர், கூட்டாக நிருபர்களை, சென்னையில் இன்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
கண்காணிப்பு: இலங்கையில் உள்ள தமிழர்களிடம், இன்னும் ஒருவித பயம் காணப்படுகிறது. குறிப்பாக, தமிழர்கள் கோவில் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது, ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அவர்களை மடக்கி கேள்வியும் கேட்கின்றனர். இதுவே, தமிழர்களிடம் ஒருவித பயத்தை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது. தமிழர்கள் பகுதியில் இருந்து, ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என, இலங்கை அரசிடம் வலியுறுத்தினோம். இதை, இலங்கை அரசு ஏற்று, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தது. அதேபோல், தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும், 13வது ஷரத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறோம்.
ராணுவத்தினர் வரவில்லை: வவுனியா அருகே உள்ள மாணிக்பாம் முகாம்களில், மூன்று லட்சம் தமிழர்கள் இருந்தனர். தற்போது, 6 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள், தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். இலங்கை சென்ற பின், அங்கு எங்கெல்லாம் பார்வையிட வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த பகுதிகளுக்கு செல்லாமல், நாங்களே தெரிவு செய்த இடத்தை பார்வையிட வேண்டும் என கேட்டோம். நாங்கள் பார்வையிட்ட இடங்களுக்கு, குழுவினருடன் ராணுவத்தினர் வரவில்லை.
ஆசிரியர்கள் இல்லை: இந்தியா உதவியுடன், 800 கோடி ரூபாயில் நடந்து வரும் காங்கேஷன் துறைமுகம் புனரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டோம். எல்லாவற்றையும், அதிபர் ராஜபக்ஷேவிடன் எடுத்துரைத்தோம். இலங்கையில் நடந்த போரில், வடக்கு மாகாணத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதமடைந்தன. அதை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. போருக்கு முன், கேரளம் மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற ஆசிரியர்கள் நாடு திரும்பினர். இதனால், அங்குள்ள பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. தேர்தல் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத்திற்கு சென்று, நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தினமலர்
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இலங்கை சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெற்ற எம்.பி.,க்களான மாணிக்தாக்கூர், சித்தன், கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர், கூட்டாக நிருபர்களை, சென்னையில் இன்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
கண்காணிப்பு: இலங்கையில் உள்ள தமிழர்களிடம், இன்னும் ஒருவித பயம் காணப்படுகிறது. குறிப்பாக, தமிழர்கள் கோவில் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது, ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அவர்களை மடக்கி கேள்வியும் கேட்கின்றனர். இதுவே, தமிழர்களிடம் ஒருவித பயத்தை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது. தமிழர்கள் பகுதியில் இருந்து, ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என, இலங்கை அரசிடம் வலியுறுத்தினோம். இதை, இலங்கை அரசு ஏற்று, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தது. அதேபோல், தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும், 13வது ஷரத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறோம்.
ராணுவத்தினர் வரவில்லை: வவுனியா அருகே உள்ள மாணிக்பாம் முகாம்களில், மூன்று லட்சம் தமிழர்கள் இருந்தனர். தற்போது, 6 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள், தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். இலங்கை சென்ற பின், அங்கு எங்கெல்லாம் பார்வையிட வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த பகுதிகளுக்கு செல்லாமல், நாங்களே தெரிவு செய்த இடத்தை பார்வையிட வேண்டும் என கேட்டோம். நாங்கள் பார்வையிட்ட இடங்களுக்கு, குழுவினருடன் ராணுவத்தினர் வரவில்லை.
ஆசிரியர்கள் இல்லை: இந்தியா உதவியுடன், 800 கோடி ரூபாயில் நடந்து வரும் காங்கேஷன் துறைமுகம் புனரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டோம். எல்லாவற்றையும், அதிபர் ராஜபக்ஷேவிடன் எடுத்துரைத்தோம். இலங்கையில் நடந்த போரில், வடக்கு மாகாணத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதமடைந்தன. அதை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. போருக்கு முன், கேரளம் மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற ஆசிரியர்கள் நாடு திரும்பினர். இதனால், அங்குள்ள பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. தேர்தல் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத்திற்கு சென்று, நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தினமலர்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இது தான் பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டும் கதை..
Similar topics
» பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது
» இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
» யாழில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அறிவிப்பு
» நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்
» ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு
» இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
» யாழில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அறிவிப்பு
» நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்
» ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|