புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
44 Posts - 63%
heezulia
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
viyasan
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
236 Posts - 43%
heezulia
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 4%
prajai
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:21 pm

பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? BT_1334737609பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? E_1334738166

சிவபிரானின் பிட்சாடனர் கோலம் தென்னாட்டில் மட்டுமே காணப்படுவது. பிட்சாடனர் பற்றி வட இந்திய புராணங்களிலும் உண்டு. எனினும் அவரது திருக்கோலத்தை வணங்கும் முறையை சைவம் வளர்த்த தென்னாடே பின்பற்றியது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான சிவாலயங்ளில் இந்த மூர்த்தி இருப்பார்.

பொதுவாக பிட்சாடனருடன் உமையவள் இருப்பதில்லை.

அம்சமத் போதாகமம், காமிகாகமம், காரணாகமம், சில்ப ரத்னம் ஆகிய நூல்கள் பிட்சாடனர் வடிவை விளக்குகின்றன. தமிழில் கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவற்றில் பிட்சாடனர் பற்றிய விளக்கங்கள் உள்ளன.
இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம். நான்கு கரங்கள், முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும், பின் இடக்கரம் ஒன்றில் உடுக்கை ஏந்தியும் மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும் முன் இடக்கரத்தில் கபாலம் கொண்டும் விளங்குகிறார். தலை ஜடாமண்டலத்துடனும் வலது காலில் வீரக் கழலும் உள்ளன.
பிட்சாடனர் கோலம் ஐந்து வகைத் தொழிலைக் குறிக்கிறது. உடுக்கை ஒலி-உலக சிருஷ்டி; திரிசூலம் - அழித்தல், மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்; அருகில் நிற்கும் குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்; கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.

மேனியில் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனைகளாகவும், பாதச் சிலம்பு ஆகமங்களாகவும், பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.

இறைவன் நமது அன்பையே பிட்சையாக ஏற்கிறார். “இரத்தலும் ஈதலே போலும்’ என்பார் திருவள்ளுவர். பக்தியைப் பெற்று அருளைக் கொடுத்தல்.

உலகில் பொன்னும், மணியும், ஏன் மண்ணாங்கட்டியும், ஒட்டாஞ்சில்லும் எல்லாம் இறைவன் படைத்தவை. அவர் படைத்ததில் அவருக்கே பிட்சை கொடுக்க என்ன இருக்கிறது!

ஞான யாத்திரை செய்யும் சாதகன் ஒருவன், ஆங்காங்குள்ள ஆத்ம ஞானிகளைச் சந்தித்து, தனது பேரறிவை வளர்த்தபடி, பயணத்தின்போது பிட்சை எடுத்து உண்பது ஆன்மிக வாழ்வின் கூறு என்று கருதப்பட்டது.

பொருளை பிட்சை இடுவது புண்ணியம். பிட்சை இடாமல் சேர்த்தும் மறைத்தும் வைத்திருந்தாலும், ஒருநாள் ஒட்டு மொத்தமாக அவற்றை இந்த உலகில் விட்டு விட்டுத்தான் போய்ச் சேர வேண்டும். மறையப் போகிறவன் மறைத்து வைப்பது மாயையினால் விளையும் மடமை.

சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் வலம் வருவார். மயிலாப்பூர், சிதம்பரம், திருவண்ணாமலை தலங்களில் இதனைக் காணலாம். காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, குடந்தை, வழுவூர், பந்தநல்லூர் போன்ற தலங்களில் உள்ள பிட்சாடன மூர்த்தங்கள் எழிலார்ந்தவை.
திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. இங்குள்ள பிட்சாடனர் வீணை ஏந்திய கோலத்தில் உள்ளார். இவ்வடிவினைக் கண்ட திபருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில்-

“முறித்த தொரு தோல் உடுத்து
முண்டஞ் சாத்தி
முனி கணங்கள் புடைசூழ
முற்றந் தோறும்
தெறித்த தொரு வீணையராய்ச்
செல்வார்’

என்று பாடித் துதிக்கின்றார்.

சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.

- சீவாளி

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக