புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
6 Posts - 23%
heezulia
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
5 Posts - 19%
i6appar
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
3 Posts - 12%
Jenila
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
88 Posts - 37%
i6appar
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:16 pm

ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் BT_1334737609ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் E_1334738140

ஜீவநதியான தாமிரபரணியால் செழிப்புற்று விளங்கும் தலம். ஆத்தூர், தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தோன்றி சோமநாதசுவாமி எனும் திருநாமத்தோடு அருள்புரிகிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளையும் ஒருங்கே பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமைய õன ஆலயம்.

அக்காலத்தில் இந்த பகுதி பாண்டிய மன்னர்களின் எல்லைக்குட்பட்ட சோமாரயண்யம் எனும் வனப்பகுதியாய் விளங்கியது. பசுக்கÙளின் மேய்ச்சல் இடமாய் இருந்தது. ஒரு சமயம், பசுக்கள் ஆலமரத்தடியில் பால் சொரியும் காட்சியை அரசன் காண நேரிட்டது. உடனே அம்மரத்தை வெட்ட ஆணையிட்டான். சேவகர்கள் மரத்தை வெட்டும் போது குபுகுபுவென ரத்தம் வருவதை கண்டதும் பயந்துபோய் மரத்தை வெட்டுவதை நிறுத்திவிட்டனர். அன்றிரவு அரசனின் கனவில் இறைவன் சோமநாதர் தோன்றி தான் ஆலமரத்தின் தூரில் சுயம்பாய் எழுந்துள்ளதாகவும், தனக்கு அந்த இடத்தில் கோயில் ஒன்று கட்டுமாறும் அருளினார். இறைவன் இட்ட கட்டளைப்படி அரசனும் திருக்கோயிலை சிறப்பாக கட்டி முடித்தான்.

ஆலமரத்தின் தூரிலிருந்து லிங்கம் தோன்றியதால் இத்தலம் ஆலந்தூர் என்றழைக்கப்பட்டு, நாளøடைவில் ஆத்தூர் ஆனது. பசும்பால் சொரியும் காட்சியை கோயிலில் மகாமண்டபத்தில் இன்றும் காணலாம். இறைவி சோமசுந்தரி கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. அவள் ஆற்றல் அளவிடற்கரியது. சுமா6ர் எழுபது ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊரின் பண்ணையார், வெள்ளம் ஊருக்குள் பாயாமல் இருக்க கரையில் மண்ணை வெட்டி போடுமாறு ஊர் மக்களை பணித்தார். அவர்களும் கடும் சிரமப்பட்டு மண்ணை வெட்டி போட்டார்கள். இருந்தாலும் ஆற்றின்நீர்வரத்தை தடுக்க முடியவில்லை. அன்னை சோமசுந்தரியின் தீவிர பக்தரான பண்ணையார் அம்பாளிடம் சென்று எங்களால் ஆனதை செய்து விட்டோம். இதற்கு மேல் உன் பொறுப்பு என கண்ணீர் மல்க முறையிட்டு சோமசுந்தரியிடம் முழுப்பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார். பின்னர் ஆற்றை பார்வையிட்ட அவருக்கு ஆச்சரியம் காத்திரிருந்தது. கரையில் புதிதாக காய்ந்த மண்போடப்பட்டுள்ளதையும், ஆற்று வெள்ளம் குறைந்திருப்பதையும் கண்டு மகிழ்நாதர். அன்னையில் கருணை அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தது. ஆலயத்தில் சோமநாதசுவாமியுடன் சூரியன், சந்திரன், 63 நாயன்மார்கள்,தட்சிணாமூர்த்தி, சப்தகன்னியர், அகத்தியர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், சோமசுந்தரி காலபைரவர், அனந்தபத்மநாபர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்திற்கு முன்பாக அமைந்துள்ள திருக்குளத்தில் சோமன் என்றழைக்கப்படும் சந்திரனும், கௌதம முனிவரும் தங்கள் பாவங்கள் விலக புனித நீராடி இறைவனை வழிப்பட்டதால் இத்தீர்த்தக்குளத்திற்கு சந்திரபுஷ்கரணி என்று பெயர்.

கோயிலில் உள்ள தூனில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இன்றும் கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் வேண்டி இங்கு வழிப்பட்டு செல்கின்றனர்.

தூணில் உள்ள அனுமானுக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை சாத்தப்படுகிறது. ஆலய மண்டலங்களில் ராமாயண சுதை சிற்பங்களும், ஆழ்வார்களின் சிற்பங்களும் நிறைந்துள்ளன. இத்தல்த்திற்கு பாண்டிய மன்னர்களும், திருப்பணிகள் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திருமால் சயனக்கோலத்தில் காட்சி தரும் ஐந்து சிவாலயங்களுள் இதுவும் ஒன்று. சுவாமி அனந்தபத்மநாபர் சேவை சாதிக்கிறார்.

தினமும் நான்கு வேளை பூஜையும், தமிழ் மாத முதல் செவ்வாய் விளக்கு பூஜையு ம், கடைசி ஞாயிறு திருவாசகம் முற்றோதுதலும் நடைபெறுகிறது. பங்குனி, ஐப்பசி திருவிழாக்களும், பிரதோஷம் பௌர்ணமி பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. அம்பாளுக்கு ஐப்பசி பத்து நாள் பிரம்மோற்சவமும், நவராத்திரி விழாவும் சிறப்பிக்கப்படுகிறது.

ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் பல இடங்களில் இருந்து இவ்வூர் வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இத்தலத்தில் ஓர் இரவு தங்கி, தாமிரபரணியில் நீராடி அம்பாளையும், சுவாமியையும் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

-என்.எஸ்.பிச்சுமணி, பாளையங்கோட்டை.

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக