புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஒரு கதை(21/04/2012 பானு) மறு உலகில் இன்பம் பெற...
Page 1 of 1 •
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
விளக்கம்: செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இன்பம் துய்க்க முடியாது. அதுபோல் அருள் இல்லாதவர்கள் மறு உலகில் இன்பம் துய்க்க முடியாது.
சிவநேசன் செட்டியார் மிகப் பெரிய தனவந்தர். வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் கவனம் செலுத்தி தனது செல்வத்தை மென்மேலும் பெருக்கி வந்தார். ஆனால் அவருக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனையும், மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு இரங்கும் மனமும் சிறிதுங்கூட இல்லை.
தான் சம்பாதித்த பொருட்களினால் அரண்மனை போன்ற வீடும், ஏவலுக்கு நூற்றுக்கணக்கான பணியாளர்களும், நலபுலன்களும் வாங்கிச் சேர்த்து, வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்தார். அவருக்கு ஒரேயொரு மகன் உண்டு. தனது சொத்துகளெல்லாம் அவனைச் சேர வேண்டும் என்பதும், அவனும் தன்னைப் போல் சிறந்த வியாபாரியாகி செல்வத்தை இன்னும் பல மடங்குகளாகப் பெருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
ஆனால் அவர் மகனுக்கு எதிலுமே நாட்டம் இல்லை. செல்வம் சேர்ப்பதற்காக, தன் தந்தை நடந்து கொள்ளும் முறைகள் மற்றும் அவரது இரக்கமற்ற தன்மையால் மனமுடைந்தான். சிவநேசரின் முதிர்ந்த வயதில் அவன் வீட்டை விட்டு வெளியேறி காணாமற் போனான்.
தன்னுடைய சொத்துக்களின் ஒரே வாரிசான மகன் காணாமல் போனதால், சிவநேசன்
துயரக்கடலில் மூழ்கினார். மன ஆறுதலுக்காக அவர் ஒரு யோகியைச் சந்தித்தார். சிவநேசரின் கதையை கேட்ட அந்த யோகி, “இதுவரை உன் வியாபாரம், உன் செல்வம் என்று சுயநல நோக்கத்தோடு பொருளை அள்ளி அள்ளிக் குவித்தாய். அவ்வாறு சேர்த்த செல்வத்தினால் இன்ப வாழ்க்கை நடத்தினாய்.
மற்றவர்களிடம் நீ கருணையே காட்டியதில்லை. மற்றவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ளவில்லை. இப்போது, நீ கவலைப்படும் போது உன் செல்வங்கள் அனைத்தும் உனக்கு ஆறுதல் அளிக்கின்றனவா... இனி நீ உன் மறு உலகைப் பற்றி யோசி. இதுவரை நீ சேர்த்த செல்வம் உன் உடன் வராது. யாருக்காக சொத்து சேர்த்தாயோ, அந்த மகனும் விலகி ஓடி விட்டான். இனியாவது மற்றவர்களுக்கு தான, தருமம் செய். மற்றவர்கள் மீது இரக்கம் காட்டு. அது ஒன்றுதான் உனக்கு மறு உலகிலும் இன்பத்தை அளிக்கும். அதை உணர்த்துவதற்காகத்தான், உன் மகன் உன்னை விட்டுச் சென்று விட்டான். கவலைப்படாதே! உன் செயல் முறைகளை மாற்றிக் கொள். உன் மகன் திரும்பி வருவான்!” என்றார். மனம் தெளிந்தவராக சிவநேசன் திரும்பினார்.
நன்றி அம்புலிமாமா......
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
விளக்கம்: செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இன்பம் துய்க்க முடியாது. அதுபோல் அருள் இல்லாதவர்கள் மறு உலகில் இன்பம் துய்க்க முடியாது.
சிவநேசன் செட்டியார் மிகப் பெரிய தனவந்தர். வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் கவனம் செலுத்தி தனது செல்வத்தை மென்மேலும் பெருக்கி வந்தார். ஆனால் அவருக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனையும், மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு இரங்கும் மனமும் சிறிதுங்கூட இல்லை.
தான் சம்பாதித்த பொருட்களினால் அரண்மனை போன்ற வீடும், ஏவலுக்கு நூற்றுக்கணக்கான பணியாளர்களும், நலபுலன்களும் வாங்கிச் சேர்த்து, வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்தார். அவருக்கு ஒரேயொரு மகன் உண்டு. தனது சொத்துகளெல்லாம் அவனைச் சேர வேண்டும் என்பதும், அவனும் தன்னைப் போல் சிறந்த வியாபாரியாகி செல்வத்தை இன்னும் பல மடங்குகளாகப் பெருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
ஆனால் அவர் மகனுக்கு எதிலுமே நாட்டம் இல்லை. செல்வம் சேர்ப்பதற்காக, தன் தந்தை நடந்து கொள்ளும் முறைகள் மற்றும் அவரது இரக்கமற்ற தன்மையால் மனமுடைந்தான். சிவநேசரின் முதிர்ந்த வயதில் அவன் வீட்டை விட்டு வெளியேறி காணாமற் போனான்.
தன்னுடைய சொத்துக்களின் ஒரே வாரிசான மகன் காணாமல் போனதால், சிவநேசன்
துயரக்கடலில் மூழ்கினார். மன ஆறுதலுக்காக அவர் ஒரு யோகியைச் சந்தித்தார். சிவநேசரின் கதையை கேட்ட அந்த யோகி, “இதுவரை உன் வியாபாரம், உன் செல்வம் என்று சுயநல நோக்கத்தோடு பொருளை அள்ளி அள்ளிக் குவித்தாய். அவ்வாறு சேர்த்த செல்வத்தினால் இன்ப வாழ்க்கை நடத்தினாய்.
மற்றவர்களிடம் நீ கருணையே காட்டியதில்லை. மற்றவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ளவில்லை. இப்போது, நீ கவலைப்படும் போது உன் செல்வங்கள் அனைத்தும் உனக்கு ஆறுதல் அளிக்கின்றனவா... இனி நீ உன் மறு உலகைப் பற்றி யோசி. இதுவரை நீ சேர்த்த செல்வம் உன் உடன் வராது. யாருக்காக சொத்து சேர்த்தாயோ, அந்த மகனும் விலகி ஓடி விட்டான். இனியாவது மற்றவர்களுக்கு தான, தருமம் செய். மற்றவர்கள் மீது இரக்கம் காட்டு. அது ஒன்றுதான் உனக்கு மறு உலகிலும் இன்பத்தை அளிக்கும். அதை உணர்த்துவதற்காகத்தான், உன் மகன் உன்னை விட்டுச் சென்று விட்டான். கவலைப்படாதே! உன் செயல் முறைகளை மாற்றிக் கொள். உன் மகன் திரும்பி வருவான்!” என்றார். மனம் தெளிந்தவராக சிவநேசன் திரும்பினார்.
நன்றி அம்புலிமாமா......
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இன்பம் துய்க்க முடியாது. அதுபோல் அருள் இல்லாதவர்கள் மறு உலகில் இன்பம் துய்க்க முடியாது.
நல்ல கருத்துடன் கதை பகிர்விற்கு
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருண்](https://2img.net/u/1813/71/41/02/avatars/8279-85.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|