புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
14 Posts - 70%
heezulia
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
8 Posts - 2%
prajai
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10நாளைக்கு சோத்துக்கு..? Poll_m10நாளைக்கு சோத்துக்கு..? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைக்கு சோத்துக்கு..?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 21, 2012 11:12 am

அடுப்பங்கரையில் புகை மூக்கில் ஏற இருமிக்கொண்டே நெருப்பை ஊதி விட்டுக்கொண்டிருந்த அம்மாவிடம் ஓடி வந்தான் செல்வம்.

அம்மா அம்மா..வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள் னு புக்குல போட்டிருக்கே.. வருமைன்னா என்னம்மா..??

தெரியலடா கண்ணா...(எப்படி சொல்வதென்று தான் தெரியவில்லை)

வயிறு பசிக்குதும்மா படிக்கவே முடியல..

இருடா கண்ணு சாதம் வடிச்சவொடனே தர்றேன்.

அம்மா இது எதுக்கும்மா மண்ணெண்ண வெளக்கு.. எழுத்தெல்லாம் மங்கலா தெரியுது.. மூக்கு எரியுது.. காலைல எந்திரிச்சா மூக்குல எல்லாம் கரி ஒட்டி இருக்கு.. இந்த பல்பு எரியவே எரியாதா..

கரண்டு இல்லடா கண்ணு..(கரண்டு பில்லு கட்டவும் காசு இல்லடா..)

"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."
"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."

அதா உங்கப்பா வர்றாரு அவருகிட்டையே கேளு..

"எவண்டா இது.. கதவ இவ்ளோ சின்னதா வெச்சது... ஹிக்.. ஓ.. ஜன்னலா.. எவ்ளோ ஏத்தனாலும் நம்ம ஊட்ட கரீக்டா கண்டு புச்சுடுவேன்.. நா யாரு.."

அப்பா அப்பா.. வேகமாக ஓடி வந்தவன் வாடை அதிகமா அடிக்கவே ரெண்டடி தள்ளி நின்றான்..

வாடா என் சிங்கக்குட்டி.. என்னாப்பா படிக்கிறியா.. நீ படிச்சு என்ன சாதிக்கப் போறே..??
ஏந் தலைவன்.. இந்த ஊரு எம்எல்ஏ எலெக்ஷன்ல நிக்கிறவரு.. என்னா பச்சிருக்காரு..? ஆறாப்பு.. ஆனா பெரிய படிப்பு படிச்சவன் எல்லாம் வேலைக்கு மனு குடுத்து கியூவுல நிக்கிறான் நாய் மாறி.. இதெல்லாம் உனக்கு சொன்னா எங்க புரியப்போகுது.. உனக்கு பீஸ் கட்டியே ஏன் சொத்தெல்லாம் போகப்போகுது.

"ம் க்ம்.. ஒழுங்கா சம்பாரிசிட்டு வர துப்பில்லை.. கச்சி கச்சின்னு நாயாட்டம் அலஞ்சு வீடே உருக்குலஞ்சு போச்சு.. எங்க இருக்கு சொத்து.. அழிக்கறக்கு..? அதான் எல்லாம் குடிச்சே அழிச்சாச்சு.."

"ஏய் என்னாடி அங்க தனியா கத்திக்கிட்டு இருக்கே.."

"அப்பா வருமைன்னா என்னப்பா...?"

"நாம எல்லாம் வருமைல தான் இருக்கோம் ராசா.."

"ஓ ராசா எல்லாம் வருமைல தான் இருப்பாங்களா.."

"..."

"தலைவர்கள்னா யாருப்பா.."

"அப்டி கேளு ராசா.. இப்போ அப்பாவுக்கு ஒழுங்கா ஜோலி இல்ல. எலக்ஷன் டைம் ஆச்சா.. நம்ம எம்எல்ஏ பாரு.. கொடி கட்ட கூப்ட்டாறு.. ஒரே நாளு.. முன்னூறு ரூபா.. ஒரு நாள் சோத்துக்கு வழி பண்ணீட்டாறு.. அவரு தான் தலைவரு..!!"

"நீ கெடுத்ததும் இல்லாம குடிச்சிட்டு வந்து ஏன் இப்படி பையனையும் கெடுக்கற...முந்தா நேத்து ராத்திரி போனது இப்பதான் வீடு கண்ணுக்கு தெரிஞ்சுதா..??"

"ஏய்.. என்னாடி தப்பா சொல்லீட்டேன்..? நேத்து ஒரு வேல.. மூனாந்தெருவுல இருக்குற அத்துன வீட்டுல இருக்குறவங்களுக்கும் பணப்பட்டுவாடா செய்யணும்.. ஓட்டுக்கு ஆயிரம் ரூவா... இந்தக் காலத்துல எவன் தருவான் சொந்தக் காசில இருந்து ஆயிரம் ரூவா...?? எந்தலைவரு கொடைவள்ளல்.. டே மாரி..காலைல அஞ்சர மணிக்கு மாரியம்மன் கோயில் கிட்ட 108 சத்தமில்லாம வரும்.. பணத்த எறக்கிக்க.. அந்த முட்டு சந்துல இருக்குறானே கணேசன், அவனும் அவன் கூட்டாளிகளும் வெட்டிப்பசங்க.. வீணா தேசியம் பேசிட்டு திரியறவிங்க.. அவங்க கண்ணுக்கு மட்டும் படாம எல்லா வீட்டுலையும் கதவு வழியா உள்ள போட்டுடு.. எலக்ஷன் முடிஞ்சவுடனே லம்பா ஒரு அமவுண்ட் தர்றேன்னாரு..

நல்லதா கூட மறச்சு மறச்சு செய்ய வேண்டி இருக்குது பாரு..காலம் கெட்டுப்போச்சு..

வெடியக்கால பணத்த குடுத்திட்டு இருந்தா எந்த எட்டப்பனோ போலீசுல போட்டுக் கொடுத்திட்டான்.. கொஞ்சம் இல்ல.. முடிசிருப்பாணுக... உன் தாலி தப்பிச்சிது.. மூஞ்சிய மூடி இருந்ததால அவனுகளுக்கு அடையாளம் தெரியல.."

"அடப்படுபாவி நீ எல்லாம் திருந்தவே மாட்டியா.. இதுல அவனுகள நீ எட்டப்பன்னு சொல்ற.. கடவுளே..இரு இரு.. பாத்துகிட்டே இரு.. உன் தலைவன் குடுப்பான் பாரு.."

"என்னாடி தரல..?? எல்லா வீட்டுக்கும் ஒரு டிவிதானடி குடுத்தாங்க.. நமக்கு மட்டும் எப்படிடி ரெண்டு டிவி வந்துச்சு..??அதுல ஒண்ண வித்து தாண்டி வட்டிகாரன் கடன அடச்சேன்.. ஒர்ருவா அரிசி ஒரு மூட்ட நமக்கு சும்மா தந்திருக்காரு.. வேற யாருக்காவது தந்தாரா.. டாஸ்மாக்குல சரக்கு என்ன வெல விக்குது.. கட்சிக்காரங்க கஷ்டப் படுறாங்கன்னு எங்களுக்கு ஓசியிலேயே குடுக்கறாரு.. வேற யாரு குடுப்பா...? மரியாதிக்கு பேசுறத நிறுத்திட்டு சோத்த போடுற.. நாளைக்கு வந்து தலைவருக்கு ஓட்ட போடுற.. மத்தவங்கள மாதிரி இல்ல... நமக்கு ஸ்பெஷலு.. ஐயாயிரம் ரூபா குடுக்கறேன்னு சொல்லி இருக்காரு.. ரெண்டு பேத்துக்கும் சேத்தி.. மூணு நாலு மாசம் மாங்கு மாங்குன்னு ஒழச்சாலும் கெடைக்காது தெரிஞ்சுக்க.."

"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."
"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."

செல்வம் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தான்..
--------

மக்களே.. இது போன்ற 'மாரி'கள் தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் என்பது நமக்கே நன்றாகத் தெரியும். இப்போது தமிழ்நாட்டின் கிராமங்களில் என்ன பேச்சு தெரியுமா..?

"பக்கத்துத் தெருவுல ஓட்டுக்கு ஆயிரம் ரூவா குடுத்திருக்காங்க.. நமக்கு வெறும் ஐநூறு தானாக்கும்.. இருவே.. அந்த எம்எல்ஏ எவ்வளவு தருவார்னு தெரியலே."

"மாப்ள ஓட்டுக்கு இருநூத்து அம்பது ரூபா தாரமுன்னு சொன்னாங்க. எரநூறு ரூபா தான் குடுத்தாங்க.. . தேர்தல் சமயத்துல தண்ணி பிரியாணி செலவுக்கு வேண்டி தலைக்கு அம்பது ரூபா மட்டும் இப்பவே புடிச்சிக்கிறதா சொன்னாங்க.. அது சரி.. எவன் அம்பது ரூபாய்க்கு தண்ணியும், பிரியாணியும் குடுப்பான்.."

நல்ல மக்கள்.. மக்களுக்கு ஏற்ற அரசு.. வாழ்க ஜனநாயகம்..

---
சாம கோடங்கி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 1:56 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றீ......... அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக