புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
1 Post - 1%
viyasan
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
19 Posts - 3%
prajai
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_m10நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 21, 2012 6:48 am

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

नमःशिवाय
இதில் வரும்: என்ற குறியீடு வடமொழி நெடுங்கணக்கில் ஓர் எழுத்து ஆகும். (அதாவது வடமொழி अ, आ, इ, ई, उ, …) (தமிழில் அ, ஆ, இ, ஈ … போல ).
இதை மறைப்பதற்கு அவர்கள் தமிழ் நமசிவாய வை
நம:சிவாய
என வடமொழி எழுத்தான : சேர்த்து எழுதுகிறார்கள்.
என்ன காரணம் எனில் அதை ஒரு நிறுத்தற்குறியீடு போலக் காட்ட
: இந்த நிறுத்தற்குறியீடு (PUNCTUATION MARK) க்குப் பெயர் முக்காற்புள்ளி (COLON).

(சான்று:-
தமிழ் நிலங்கள் ஐந்து வகை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
இதைப் போன்ற இடங்களில் இந்த முக்காற்புள்ளியை பயன்படுத்துவார்கள்.)

தமிழ் நமசிவாய நடுவில் : முக்காற்புள்ளி எதற்கு?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

(ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள வேத மந்திரங்கள் புத்தகத்தில் உள்ள கீழ்வரும் செய்தியைப் பார்க்கவும்)
யஜுர் வேதம் 4.5.8.1
“ ஓம் நம சம்பவே ச மயோபவே ச நம சங்கராய ச மயஸ்கராய ச நம சிவாய ச சிவதராய ச ஓம் ”
விளக்கவுரை:-
உலக இன்பமாகவும் மோட்ச இன்பமாகவும் இருப்பவரும், உலக இன்பத்தையும் மோட்ச இன்பத்தையும் தருபவரும் மங்கல வடிவினரும், தம்மை அடைந்தவர்களை சிவமயம் ஆக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.”


ஆக தமிழ் ஐந்தெழுத்து மூலமந்திரமான நமசிவாய வுக்கும் வடமொழியில் சொல்லப்படும் நமஹ்சிவாய வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 15, 2012 9:38 pm

புதிதாகத் தெரிந்து கொண்டேன் ...சாமி...நன்றி. தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 15, 2012 9:45 pm

நம:சிவாய
என வடமொழி எழுத்தான : சேர்த்து எழுதுகிறார்கள்.
என்ன காரணம் எனில் அதை ஒரு நிறுத்தற்குறியீடு போலக் காட்ட
மறுக்கமுடியாத உண்மை சூப்பருங்க மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக