புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
First topic message reminder :
1.அந்தப் பெரியவர் என்ன சொல்லித் தப்பித்திருப்பார்?
அமெரிக்க நகரம். ஒரு முதியவர், விலை உயர்ந்த BMW கார் ஒன்றி வாங்குவதற்காக
அந்தக் கம்பெனியின் விற்பனை நிலையத்திற்குப் போனார்.
பணத்தைக் கட்டினார். காரை வாங்கினார். அவரே அதை ஓட்டிக் கொண்டு பிரதான
சாலைக்கு வந்தார். வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினார். வண்டியின் ஸ்பீடா
மீட்டர் 80 கிலோ மீட்டர் வேகத்தை வண்டி தொட்டுவிட்டதைக் காட்டிற்று.
குளிர்ந்த காற்று அவர் முகத்தைத் தழுவிக்கொண்டு சென்று அவரை மேலும் உற்சாகப்படுத்தியது!
வேகத்தை அதிகப் படுத்தினார். வண்டி 100ஐத் தொட்டது!
அப்போதுதான் பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு காவல்துறை வாகனம் அவரைத்
துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது. அந்த வாகனத்தின் ஊதா எச்சரிக்கை விளக்கு
பளிச் சென்று மிளிர்ந்து கொண்டிருந்தது. வாகனத்தின் அபாயச் சங்கும் தொடர்ந்து
ஒலித்துக் கொண்டிருந்தது.
இந்த வண்டியை வைத்துக் கொண்டு, அவனிடமிருந்து தப்பிக்க முடியாதா என்ன?
என்று நினைத்த பெரியவர், வண்டியின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தினார்.
முதலில் 130 கி.மீ, பிறகு 140 கி.மீ, பிறகு 150
திடீரென்று அவருக்கு நினைவு வந்தது."நமக்கோ வயதாகி விட்டது. இந்த மாதிரி
புத்தியில்லாத வேலையை நம் வயதுக்கு நாம் செய்யலாமா?" என்று நினைத்தார்.
நினைப்பை உடனே செயல் படுத்தவும் செய்தார்.
வண்டியை பாதையின் ஓரத்தில் ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு, அந்தப் போலீஸ் காருக்காக
காத்திருக்க ஆரம்பித்தார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்தப் போலீஸ்கார் அங்கே வந்து சேர்ந்தது. அவருக்குப்
பின்புறம் வண்டியை நிறுத்திய காவல் அதிகாரி, இவர் அருகில் வந்து பேச ஆரம்பித்தார்.
"சார் என்னுடைய டூட்டி டைம் இன்னும் பத்து நிமிடத்தில் முடிகிறது. அத்துடன் இன்று
வெள்ளிக்கிழமை. நான் என் மனைவியுடன் அவசரமாக வெளியூர் போக வேண்டும்.
ஆகவே அப்படி ஸ்பீடாகப் போனதற்கு நான் இதுவரை கேட்டிராத - ஆனால் நம்பக்கூடிய
ஒரு காரணத்தை நீங்கள் சொன்னால், உங்களை நான் விட்டு விடுகிறேன்" என்றார்
பெரியவர் 20 நொடிகள் யோசனைக்குப் பிறகு, அசத்தலாக காரணத்தை (கற்பனை
செய்துதான்) சொல்ல, அந்த அதிகாரி, மன நிறைவாகி, அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்.
அதோடு ''Have a good day , Sir!" என்றும் சொல்லிவிட்டுப் போனார்.
இப்பொது சொல்லுங்கள் அந்தப் பெரியவர் என்ன சொல்லித் தப்பித்திருப்பார்?
2.யார் இந்த மாப்பிள்ளை?
அடடா, ஜம்மென்று மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும்
இந்த அமெரிக்கர் யார்? கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்
3.எல்லோருக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. எழுத்தாளர்களுக்கும் அப்படியே. எழுத்தின் வேகத்ததை, தாக்கத்தை, அழுத்தத்தை, நடையை, சொல்லும் சரளமான தன்மையை வைத்து ரசித்துப் படிக்கும் வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
கல்கி, சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி என்று தொடங்கி சுமார் 50ற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் அடையாளத்தை தங்கள் எழுத்தில் கொண்டுள்ளார்கள்.
பிரபலமான எழுத்தாளர் ஒருவரின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
எங்கே முயற்சி செய்து யாரென்று கண்டு பிடித்து எழுதுங்கள் பார்க்கலாம்.
கண்டு பிடித்து விட்டால் நீங்கள் உண்மையிலேயே அறிவு ஜீவிதான்!
----------------------------------------
இந்த உலகில் எவனும் எந்தக் கொம்பனும் எல்லாம் நான்தான் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக்கூடாது.அப்படி அலட்டிக் கொண்டவர்கள் மண்ணோடு மண்ணாகப் போயிருப்பதும் தெரியும். நல்லதோ கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை. அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்புதம் நாளைய அல்பம். ஆனால் எல்லாவற்றிற்கும் விலை உண்டு. சாம்பலைக் காசு கொடுத்து வாங்குபவர் உண்டு............!
1.அந்தப் பெரியவர் என்ன சொல்லித் தப்பித்திருப்பார்?
அமெரிக்க நகரம். ஒரு முதியவர், விலை உயர்ந்த BMW கார் ஒன்றி வாங்குவதற்காக
அந்தக் கம்பெனியின் விற்பனை நிலையத்திற்குப் போனார்.
பணத்தைக் கட்டினார். காரை வாங்கினார். அவரே அதை ஓட்டிக் கொண்டு பிரதான
சாலைக்கு வந்தார். வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினார். வண்டியின் ஸ்பீடா
மீட்டர் 80 கிலோ மீட்டர் வேகத்தை வண்டி தொட்டுவிட்டதைக் காட்டிற்று.
குளிர்ந்த காற்று அவர் முகத்தைத் தழுவிக்கொண்டு சென்று அவரை மேலும் உற்சாகப்படுத்தியது!
வேகத்தை அதிகப் படுத்தினார். வண்டி 100ஐத் தொட்டது!
அப்போதுதான் பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு காவல்துறை வாகனம் அவரைத்
துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது. அந்த வாகனத்தின் ஊதா எச்சரிக்கை விளக்கு
பளிச் சென்று மிளிர்ந்து கொண்டிருந்தது. வாகனத்தின் அபாயச் சங்கும் தொடர்ந்து
ஒலித்துக் கொண்டிருந்தது.
இந்த வண்டியை வைத்துக் கொண்டு, அவனிடமிருந்து தப்பிக்க முடியாதா என்ன?
என்று நினைத்த பெரியவர், வண்டியின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தினார்.
முதலில் 130 கி.மீ, பிறகு 140 கி.மீ, பிறகு 150
திடீரென்று அவருக்கு நினைவு வந்தது."நமக்கோ வயதாகி விட்டது. இந்த மாதிரி
புத்தியில்லாத வேலையை நம் வயதுக்கு நாம் செய்யலாமா?" என்று நினைத்தார்.
நினைப்பை உடனே செயல் படுத்தவும் செய்தார்.
வண்டியை பாதையின் ஓரத்தில் ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு, அந்தப் போலீஸ் காருக்காக
காத்திருக்க ஆரம்பித்தார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்தப் போலீஸ்கார் அங்கே வந்து சேர்ந்தது. அவருக்குப்
பின்புறம் வண்டியை நிறுத்திய காவல் அதிகாரி, இவர் அருகில் வந்து பேச ஆரம்பித்தார்.
"சார் என்னுடைய டூட்டி டைம் இன்னும் பத்து நிமிடத்தில் முடிகிறது. அத்துடன் இன்று
வெள்ளிக்கிழமை. நான் என் மனைவியுடன் அவசரமாக வெளியூர் போக வேண்டும்.
ஆகவே அப்படி ஸ்பீடாகப் போனதற்கு நான் இதுவரை கேட்டிராத - ஆனால் நம்பக்கூடிய
ஒரு காரணத்தை நீங்கள் சொன்னால், உங்களை நான் விட்டு விடுகிறேன்" என்றார்
பெரியவர் 20 நொடிகள் யோசனைக்குப் பிறகு, அசத்தலாக காரணத்தை (கற்பனை
செய்துதான்) சொல்ல, அந்த அதிகாரி, மன நிறைவாகி, அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்.
அதோடு ''Have a good day , Sir!" என்றும் சொல்லிவிட்டுப் போனார்.
இப்பொது சொல்லுங்கள் அந்தப் பெரியவர் என்ன சொல்லித் தப்பித்திருப்பார்?
2.யார் இந்த மாப்பிள்ளை?
அடடா, ஜம்மென்று மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும்
இந்த அமெரிக்கர் யார்? கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்
3.எல்லோருக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. எழுத்தாளர்களுக்கும் அப்படியே. எழுத்தின் வேகத்ததை, தாக்கத்தை, அழுத்தத்தை, நடையை, சொல்லும் சரளமான தன்மையை வைத்து ரசித்துப் படிக்கும் வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
கல்கி, சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி என்று தொடங்கி சுமார் 50ற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் அடையாளத்தை தங்கள் எழுத்தில் கொண்டுள்ளார்கள்.
பிரபலமான எழுத்தாளர் ஒருவரின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
எங்கே முயற்சி செய்து யாரென்று கண்டு பிடித்து எழுதுங்கள் பார்க்கலாம்.
கண்டு பிடித்து விட்டால் நீங்கள் உண்மையிலேயே அறிவு ஜீவிதான்!
----------------------------------------
இந்த உலகில் எவனும் எந்தக் கொம்பனும் எல்லாம் நான்தான் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக்கூடாது.அப்படி அலட்டிக் கொண்டவர்கள் மண்ணோடு மண்ணாகப் போயிருப்பதும் தெரியும். நல்லதோ கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை. அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்புதம் நாளைய அல்பம். ஆனால் எல்லாவற்றிற்கும் விலை உண்டு. சாம்பலைக் காசு கொடுத்து வாங்குபவர் உண்டு............!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
இரா.பகவதி wrote:நான் யோசிச்சிக்கிட்டே இருக்கிறேன் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க ( )
நானும் இப்படியே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:ம்ஹூம் .... உங்களுக்கு எல்லாம் இருக்கு யோசிக்கிறீங்க.... நான் என்ன பண்ணுறதுசிவா wrote:நானும் இப்படியே!இரா.பகவதி wrote:நான் யோசிச்சிக்கிட்டே இருக்கிறேன் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க ( )
அவுங்க யோசிச்சு சொன்னதுக்கப்புரம் வழக்கம் போல இது நொள்ளை நோட்டைனு என்னைப்போல கமெண்ட் போடவேண்டியதுத்தானே தல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கேசவன் உங்க இரண்டாவது கேள்விக்கு பதில்
அந்த தம்பதியர் டேவிட் பிலோ மற்றும் அவருடைய மனைவி ஏஞ்சிலா
இவர் யாகூ வெப்சைட்டின் இணை நிருவனர்
அந்த தம்பதியர் டேவிட் பிலோ மற்றும் அவருடைய மனைவி ஏஞ்சிலா
இவர் யாகூ வெப்சைட்டின் இணை நிருவனர்
ஆமாம் முரளி, பெங்களூரில் யாஹூ ஆராய்ச்சி மைய திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தபொழுது இவ்வாறு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மூன்றாவது கேள்விக்கான விடை பாலகுமரன்.
நன்றி சுப்பையா அண்ணா!
நன்றி சுப்பையா அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்
» இந்த அணிகலனின் பெயர் என்ன என்று சொல்லுகள் பார்போம் ????
» உங்களுடைய பல கேள்விகளுக்கு இந்த உரையில் பதில் இருக்கிறது.
» உங்கள் மூளைக்கு ஒரு சவால் .இந்த படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுகள் பார்போம்
» இந்த சின்னம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..!
» இந்த அணிகலனின் பெயர் என்ன என்று சொல்லுகள் பார்போம் ????
» உங்களுடைய பல கேள்விகளுக்கு இந்த உரையில் பதில் இருக்கிறது.
» உங்கள் மூளைக்கு ஒரு சவால் .இந்த படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுகள் பார்போம்
» இந்த சின்னம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|