புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை
Page 1 of 1 •
தமிழ்நாட்டின் கல்வித்துறை கடந்த பல ஆண்டுகளாகவே விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. `பாடத்திட்டம் மாணவர்களை பக்குவப்படுத்தும் முறையில் இல்லை, தேர்வு முறை இந்த காலத்துக்கு ஏற்றதாக இல்லை, ஆசிரியர்களுக்கு நவீன கற்பித்தல் முறை தெரியவில்லை, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை, ஒழுக்கப்பாதையில் செல்வதற்கான பயிற்சிகள் இல்லை, எதையும் எதிர்நோக்கும் துணிச்சல் மாணவர்களுக்கு இல்லை' என்பதுபோன்ற பல பல குறைகள் எல்லாத்திக்கிலும் இருந்தும் வெளிவரத் தொடங்கின.
அரசை பொறுத்தமட்டிலும், எவ்வளவோ வசதிகளை வாரி, வாரி வழங்குகிறது. கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் பணி மேம்பாட்டுக்காகவும், ஊதியம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்குவதற்காகவும், அறிவிப்புக்குமேல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும், பள்ளிக்கூட நிர்வாகங்களிலும், ஆசிரியர்களின் கடமை உணர்ச்சியிலும் ஏதோ ஓட்டை இருக்கிறது என்று அவ்வப்போது குரல்கள் எழும்பினாலும், உன்னதமான இந்த பணிகளை குறைசொல்லலாமா? என்ற உணர்வுகள் மேலோங்கி இருந்தன. இந்த உயர்வான எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், இனி இவர்களையும் கழுகுக்கண் கொண்டுதான் பார்க்கவேண்டும் என்ற ஒரு முடிவை சமுதாயம் எடுக்கவேண்டிய நிலையில், ஒரு அதிர்ச்சிதரும் நிகழ்வு திருவண்ணாமலையில் நடந்துள்ளது. இங்குள்ள `மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன்' மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காப்பி அடிக்க வசதி செய்து கொடுத்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆசிரியர்களே உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற கேட்க காதுகூசும் ஒரு தகவலும் வெளியே வந்துள்ளன.
இந்த பள்ளிக்கூடத்துக்கு அதிரடி நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா சோதனை செய்ய போனதால்தான், இவ்வளவு தவறுகளும் மேலே வெளியே வந்திருக்கிறது. தேர்வுதாளில் உள்ள கேள்விகளுக்கான விடைகளை அலுவலகத்திலேயே ஒருவர் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்தாராம். ஆசிரியர்களின் கையிலேயே `பிட்' இருந்திருக்கிறது. ஒரு ஆசிரியரின் பையில் ரூ.1000 கவரில் இருந்தது. அந்த கவரிலேயே ஒரு சீட்டில் குறிப்பிட்ட ஒரு மாணவர் பெயர், அவருடைய தேர்வு எண் எழுதப்பட்டிருந்தது. ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியர்களின் உதவியோடு காப்பி அடிக்கும் கொடூர செயல் மேடை ஏறியிருக்கிறது. இந்த விஷயத்தில் கல்வித்துறை எடுக்கப்போகும் கடும் நடவடிக்கை, மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாகவே நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் படித்த பல மாணவர்கள் 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் அப்படி அப்படியே முழு மதிப்பெண்களை பெறுகிறார்களே, என்ன ரகசியம் மறைந்திருக்கிறது, நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், இப்படி சில பள்ளிக்கூடங்களில் முறைகேடுகளை நடத்தி, அந்த மாணவர்களை மார்க் எடுக்க வைத்து, அதன்மூலம் என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற பல்வேறு தொழிற்கல்லூரிகளில் எளிதாக இடம் வாங்கிவிடுகிறார்கள். படிப்பு..... படிப்பு.....படிப்பு இதைத்தவிர, வேறு எதுவும் எனக்கு நாட்டமில்லை என்ற உணர்வில் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைவிட, இவ்வாறு போலியாக `பிட்' அடிக்க வைத்து, தேர்ச்சி பெறவைக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிடுகிறார்களோ, அவர்கள்தான் தொழிற்கல்லூரிகளில் சேர்ந்துவிடுகிறார்களோ, இதனால் உழைத்து படிக்கும் மாணவனின் வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ? என்றெல்லாம் ஒரு சந்தேகம் இப்போது சமுதாயத்தில் உருவாகிவிட்டது.
இப்படி `பிட்' அடித்து மார்க் வாங்கும் மாணவர்களால் நிச்சயமாக தொழிற்கல்வியில் சிறந்து விளங்க முடியவில்லை. இத்தகைய முறைகேடுகளின் விளைவுகள் இன்னும் சில ஆண்டுகள் கழித்துத்தான் தெரியும். எனவே, நமது தேர்வு மையங்களில் இனிமேல் எந்தவித தவறும் ஏற்படாத வகையில், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? கண்காணிப்பில் கவனம் செலுத்தவேண்டுமா? இப்படிப்பட்ட கறுப்பு ஆடுகளை ஆசிரியர் பணியில் இருந்து விரட்டி அடிக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? ஆசிரியர் பணியை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவகையில், ஒரு புனிதமான பணியாக, தெய்வீகமான பணியாக உருவாக்க என்னென்ன செய்யவேண்டும்? என்பதை கல்வியாளர்கள் ஆராய்ந்து, உடனடியாக அமல்படுத்தவேண்டும். இனியும் இதேபோல, ஒரு கேவலமான செயல் எந்த தேர்வு மையத்திலும் நடைபெறக்கூடாது.
தினதந்தி
அரசை பொறுத்தமட்டிலும், எவ்வளவோ வசதிகளை வாரி, வாரி வழங்குகிறது. கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் பணி மேம்பாட்டுக்காகவும், ஊதியம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்குவதற்காகவும், அறிவிப்புக்குமேல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும், பள்ளிக்கூட நிர்வாகங்களிலும், ஆசிரியர்களின் கடமை உணர்ச்சியிலும் ஏதோ ஓட்டை இருக்கிறது என்று அவ்வப்போது குரல்கள் எழும்பினாலும், உன்னதமான இந்த பணிகளை குறைசொல்லலாமா? என்ற உணர்வுகள் மேலோங்கி இருந்தன. இந்த உயர்வான எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், இனி இவர்களையும் கழுகுக்கண் கொண்டுதான் பார்க்கவேண்டும் என்ற ஒரு முடிவை சமுதாயம் எடுக்கவேண்டிய நிலையில், ஒரு அதிர்ச்சிதரும் நிகழ்வு திருவண்ணாமலையில் நடந்துள்ளது. இங்குள்ள `மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன்' மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காப்பி அடிக்க வசதி செய்து கொடுத்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆசிரியர்களே உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற கேட்க காதுகூசும் ஒரு தகவலும் வெளியே வந்துள்ளன.
இந்த பள்ளிக்கூடத்துக்கு அதிரடி நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா சோதனை செய்ய போனதால்தான், இவ்வளவு தவறுகளும் மேலே வெளியே வந்திருக்கிறது. தேர்வுதாளில் உள்ள கேள்விகளுக்கான விடைகளை அலுவலகத்திலேயே ஒருவர் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்தாராம். ஆசிரியர்களின் கையிலேயே `பிட்' இருந்திருக்கிறது. ஒரு ஆசிரியரின் பையில் ரூ.1000 கவரில் இருந்தது. அந்த கவரிலேயே ஒரு சீட்டில் குறிப்பிட்ட ஒரு மாணவர் பெயர், அவருடைய தேர்வு எண் எழுதப்பட்டிருந்தது. ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியர்களின் உதவியோடு காப்பி அடிக்கும் கொடூர செயல் மேடை ஏறியிருக்கிறது. இந்த விஷயத்தில் கல்வித்துறை எடுக்கப்போகும் கடும் நடவடிக்கை, மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாகவே நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் படித்த பல மாணவர்கள் 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் அப்படி அப்படியே முழு மதிப்பெண்களை பெறுகிறார்களே, என்ன ரகசியம் மறைந்திருக்கிறது, நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், இப்படி சில பள்ளிக்கூடங்களில் முறைகேடுகளை நடத்தி, அந்த மாணவர்களை மார்க் எடுக்க வைத்து, அதன்மூலம் என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற பல்வேறு தொழிற்கல்லூரிகளில் எளிதாக இடம் வாங்கிவிடுகிறார்கள். படிப்பு..... படிப்பு.....படிப்பு இதைத்தவிர, வேறு எதுவும் எனக்கு நாட்டமில்லை என்ற உணர்வில் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைவிட, இவ்வாறு போலியாக `பிட்' அடிக்க வைத்து, தேர்ச்சி பெறவைக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிடுகிறார்களோ, அவர்கள்தான் தொழிற்கல்லூரிகளில் சேர்ந்துவிடுகிறார்களோ, இதனால் உழைத்து படிக்கும் மாணவனின் வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ? என்றெல்லாம் ஒரு சந்தேகம் இப்போது சமுதாயத்தில் உருவாகிவிட்டது.
இப்படி `பிட்' அடித்து மார்க் வாங்கும் மாணவர்களால் நிச்சயமாக தொழிற்கல்வியில் சிறந்து விளங்க முடியவில்லை. இத்தகைய முறைகேடுகளின் விளைவுகள் இன்னும் சில ஆண்டுகள் கழித்துத்தான் தெரியும். எனவே, நமது தேர்வு மையங்களில் இனிமேல் எந்தவித தவறும் ஏற்படாத வகையில், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? கண்காணிப்பில் கவனம் செலுத்தவேண்டுமா? இப்படிப்பட்ட கறுப்பு ஆடுகளை ஆசிரியர் பணியில் இருந்து விரட்டி அடிக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? ஆசிரியர் பணியை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவகையில், ஒரு புனிதமான பணியாக, தெய்வீகமான பணியாக உருவாக்க என்னென்ன செய்யவேண்டும்? என்பதை கல்வியாளர்கள் ஆராய்ந்து, உடனடியாக அமல்படுத்தவேண்டும். இனியும் இதேபோல, ஒரு கேவலமான செயல் எந்த தேர்வு மையத்திலும் நடைபெறக்கூடாது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
எங்கள் ஊரில் கூட புகழ் பெற்ற ஒரு பள்ளி இருந்தது . பின்பு பலவருடகள் கழித்து அதன் சாயம் வெளுத்துவிட்டது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
திருவண்ணாமலை பள்ளி போன்ற சில பள்ளிகள் குறிப்பாக .."கல்வியை வியாபாரமாக்கி " எங்கள் பள்ளி 100 சதம் தேர்ச்சி என்பதாக காட்டி.." மேக்கப் லிப்ஸ் டிக் , தலை நிறைய பூவைத்து ..கஷ்டமாரை கவர்ந்து கொள்ளும் உத்தியை போல தங்களை விளம்பர படுத்தி காசு பார்க்கும் தனியார் , பள்ளிகள் இந்த கேவலமான செயலில் ஈடுபடுகிறது .நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது
அதேசமயம் ..சனி , ஞாயிறு என்று கூட பார்க்காமல் உழைத்து ,, பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு உண்மையான தேர்ச்சி விகிதத்தை ...90%.. 100% பெற்றுவரும் எங்களை போன்ற அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலபடுத்துவதாக உள்ளது. இந்த தவறான கருத்து
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
கே. பாலா wrote:திருவண்ணாமலை பள்ளி போன்ற சில பள்ளிகள் குறிப்பாக .."கல்வியை வியாபாரமாக்கி " எங்கள் பள்ளி 100 சதம் தேர்ச்சி என்பதாக காட்டி.." மேக்கப் லிப்ஸ் டிக் , தலை நிறைய பூவைத்து ..கஷ்டமாரை கவர்ந்து கொள்ளும் உத்தியை போல தங்களை விளம்பர படுத்தி காசு பார்க்கும் தனியார் , பள்ளிகள் இந்த கேவலமான செயலில் ஈடுபடுகிறது .நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது
அதேசமயம் ..சனி , ஞாயிறு என்று கூட பார்க்காமல் உழைத்து ,, பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு உண்மையான தேர்ச்சி விகிதத்தை ...90%.. 100% பெற்றுவரும் எங்களை போன்ற அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலபடுத்துவதாக உள்ளது. இந்த தவறான கருத்து
நடைமுறையை எழுதிய நண்பர் கே.பாலா வாழ்க!!
- Sponsored content
Similar topics
» பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் : பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
» எளிய முறையில் கணக்கு (சுருக்கு வழிகள் ) வங்கி தேர்வு (short cut methods) உதவுங்கள்...
» எனக்கு கடவுளிடம் நம்பிக்கை இல்லை
» ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
» எளிய முறையில் கணக்கு (சுருக்கு வழிகள் ) வங்கி தேர்வு (short cut methods) உதவுங்கள்...
» எனக்கு கடவுளிடம் நம்பிக்கை இல்லை
» ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|