புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_m10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10 
30 Posts - 83%
heezulia
மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_m10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_m10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_m10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_m10மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 1:20 pm

First topic message reminder :

பெயிலாகிவிடுவேன் என்ற பயத்தில் போகிறேன்: தற்கொலை செய்து கொண்ட மாணவி உருக்கமான கடிதம் புதன்கிழமை, ஏப்ரல் 18, 2012,
மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 18dhairiyalakshmi
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. முதலாம் ஆண்டு படித்த மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகே உள்ள சேத்திப்பாளையத்தைச் சேர்ந்தவர் எஸ். தைரியலட்சுமி(18). சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தமிழ் வழியில் படித்து வந்தார். தைரியலட்சுமியின் தாய் இறந்துவிட்டார். அவருக்கு தந்தை சக்திவேல் மற்றும் ஒரு தங்கை ஆகியோர் உள்ளனர். அவருடையது ஏழ்மையான விவசாய குடும்பம்.

அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அவரது அறையில் அவருடன் 6 மாணவிகள் தங்கி இருந்தனர். நேற்று காலை 8.30 மணிக்கு கல்லூரிக்கு சென்ற தைரியலட்சுமி 10.30 மணிக்கு விடுதிக்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் தற்செயலாக அவரது அறையில் தங்கியிருந்த ஒரு மாணவியும் விடுதிக்கு சென்றுள்ளார்.

அந்த அறைக்கு இரண்டு வழிகள் உண்டு. முன்பக்க கதவு உட்புறமாக பூட்டியிருந்தததால் அந்த மாணவி பின்புறமுள்ள கதவை திறந்து அறைக்குள் சென்றபோது தைரியலட்சுமி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அவர் அலறினார். உடனே அவர் விடுதி ஆயாவிடம் விஷயத்தைக் கூற அவர் வார்டனிடம் தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் துணை வேந்தர் ஜவகர், கல்லூரி டீன் சேகர் ஆகியோர் அந்த அறைக்கு சென்றனர். மாணவி இறந்துவிட்டதை உணர்ந்த அவர்கள் கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தைரியலட்சுமி தற்கொலை செய்யும் முன்பு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர் கூறியிருப்பதாவது,

என்னால எதுவும் சரியாக செய்ய முடியலை. நல்லா படிக்க முடியலை. நிறைய பாடத்தில் பெயிலாகி உள்ளேன். ரொம்ப கஷ்டப்பட்டு எங்க வீட்டில் என்னை படிக்க வைக்கிறாங்க. அதற்கு ஏற்றபடி என்னால் படிக்க முடியலை. 2வது செமஸ்டரிலும் பெயிலாகிவிடுவேன் என்று பயமாக உள்ளது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் சொல்லித்தருகிறார்கள். யாரும் தப்பா நினைக்காதீர்கள். நான் போகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை மாணவ-மாணவியரால் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாவிட்டால் பிற மாணவர்கள் பணம் திரட்டி கட்டணத்தை கட்டுகின்றனர். இதற்காக துளிர் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பில் இருந்த மாணவர் மணிவண்ணன் என்பவர் 24 பாடங்களில் பெயிலானதால் தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் கல்விக் கட்டணம் செலுத்த தைரியலட்சுமி பணம் கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.

மணிவண்ணனும், தைரியலட்சுமியும் காதலர்கள் என்று மாணவர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. மணிவண்ணன் இறந்த அன்று மட்டும் தைரியலட்சுமி அவருக்கு 40 தடவை போன் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை உறுதிபடுத்த முடியவில்லை.

தைரியலட்சுமியுடன் தங்கியிருந்த மாணவிகள் கூறுகையில், தைரியலட்சுமி எப்பொழுமே தனிமையில் இருப்பார். யாருடனும் சரியாக பேசமாட்டார். தாழ்வுமனப்பான்மையுடன் இருப்பார். விரக்தியாக இருப்பார். பரீட்சையில் பெயிலாகிவிடுவோமோ என்ற பயத்திலேயே இருந்தார். நாங்கள் எவ்வளவு தைரியம் சொல்லியும் அவரது பயம் போகவில்லை. அவரது சாவு எங்களுக்கு வருத்தமாக உள்ளது என்றனர்.

இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 84 மாணவ-மாணவியர் படிக்க முடியவில்லை என்று கூறியும், காதல் தோல்வியாலும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி தைரியலட்சுமி தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. கடந்த வாரம் கூட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தோம். ஏதாவது பாடத்தில் பெயிலான பி.இ. முடிப்பதற்குள் அதை மறுபடியும் எழுதி பாஸாகிவிடலாம் என்று கூறியிருந்தோம். ஆனால் அப்படியும் அவர் தற்கொலை செய்துள்ளது துரதிர்ஷடமானது.

மாணவ-மாணவியர் யாரும் தயவு செய்து இத்தகைய முடிவை எடுக்காதீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

படம்- தி ஹிண்டு



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 1:47 pm

இரா.பகவதி wrote:
நாட்டாமை என்று கிண்டல் செய்ததால் ஒரு வாரத்திற்கு நீங்க நீக்க படுகிறீர்கள் ..
இதை ஊர் பொதுமக்களில் ஒருவனாக நான் வழிமொழிகிறேன்
என்னை உங்களால் நீக்க முடியாது. அப்படியே நீங்கள் என்னை நீக்கினாலும் நான் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவேன். சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 1:48 pm

வை.பாலாஜி wrote:

ஆமாம் இவரு விஜயகாந்த் ..
நீங்க ஜெயக்குமார். சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 1:50 pm

வை.பாலாஜி wrote:நாட்டாமை என்று கிண்டல் செய்ததால் ஒரு வாரத்திற்கு நீங்க நீக்க படுகிறீர்கள் .. சிரி
ஒரு வழியா நாட்டாமை , பெயருகேற்ற மாதிரி நடந்துட்டாருப்பா..... சிரி




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 1:52 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:நாட்டாமை என்று கிண்டல் செய்ததால் ஒரு வாரத்திற்கு நீங்க நீக்க படுகிறீர்கள் .. சிரி
ஒரு வழியா நாட்டாமை , பெயருகேற்ற மாதிரி நடந்துட்டாருப்பா..... சிரி


சிரி சிரி சிரி சிரி மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 676261

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 18, 2012 1:55 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:நாட்டாமை என்று கிண்டல் செய்ததால் ஒரு வாரத்திற்கு நீங்க நீக்க படுகிறீர்கள் .. சிரி
ஒரு வழியா நாட்டாமை , பெயருகேற்ற மாதிரி நடந்துட்டாருப்பா..... சிரி

நீங்களுமா .. சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 18, 2012 1:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 1:59 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
வை.பாலாஜி wrote:நாட்டாமை என்று கிண்டல் செய்ததால் ஒரு வாரத்திற்கு நீங்க நீக்க படுகிறீர்கள் .. சிரி
ஒரு வழியா நாட்டாமை , பெயருகேற்ற மாதிரி நடந்துட்டாருப்பா..... சிரி
நீங்களுமா .. சோகம்
நான் இல்ல நீங்க மட்டும் தான் சூப்பருங்க ,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 18, 2012 2:00 pm

இது அரட்டை அடிக்கிற பதிவா......... உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 18, 2012 2:02 pm

ஜாஹீதாபானு wrote:இது அரட்டை அடிக்கிற பதிவா......... உடுட்டுக்கட்டை அடி வ

என்ன செய்வது தற்கொலை என்பதி கோழைதனமான முடிவு , அதிலும் தேர்வில் தோல்வி வரும் என்று .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 18, 2012 2:19 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 1357389மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 59010615மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Images3ijfமாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக