புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
63 Posts - 40%
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
314 Posts - 50%
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த உண்மைகள்... !


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 10:53 am

First topic message reminder :


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!






Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:55 pm

சிவா wrote:
உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.

///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///

இதற்கான விளக்கம் தர முடியுமா?

அண்ணா நான் எழுத்து பிழைகளை சரி செய்துவிட்டேனே இன்னும் பிழை இருக்க அண்ணா ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 18, 2012 12:55 pm

ஹிஷாலீ wrote:
ராஜா wrote:
ஹிஷாலீ wrote:பூமி நடை பெயர்க்க
உன் உருவம் கோர்க்கிரேன்
அழுகும் பொழுது உன்
[/color]
கவிதை நல்லா இருக்கு ஹிஷாலீ , இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவேன்

பூமி நடை பெயர்க்க பூமி சுற்றுகிற பொழுது உன்னை காண்கிறேன் என்று அற்தம்

உன் உருவம் கோர்க்கிரேன் அவள் அவனுக்கு பிடித்த உடையை அணிவதால் அவனே தனுடர் இருப்பதாக அற்தம்

அழுகும் பொழுது உன் அவள் துன்பத்தில் அழுக்கும் பொது அவன் ஆமவாயா எண்ணம் அவளுக்கு ஆறுதல் சொல்கிறது என்று அற்தம் அண்ணா இப்போது புரிந்ததா ?
இவ்வளவு எழுத்து பிழைகளுக்கு என்ன அர்த்தம் ! சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 12:57 pm

ஹிஷாலீ wrote:
சிவா wrote:கவிதை அருமை ஹிஷாலி! (6 எழுத்துப் பிழைகள் சிரி )
அண்ணா இப்போது பாருங்கள் ஓகேவா என்று

கண்ணாலனே... - கண்ணாளனே

உண்னை - உன்னை

கோர்க்கிரேன் - கோர்க்கிறேன்

சொடுக்கிறேன் - சொடுக்குகிறேன்



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:58 pm

கே. பாலா wrote:
ஹிஷாலீ wrote:
ராஜா wrote:
ஹிஷாலீ wrote:பூமி நடை பெயர்க்க
உன் உருவம் கோர்க்கிரேன்
அழுகும் பொழுது உன்
[/color]
கவிதை நல்லா இருக்கு ஹிஷாலீ , இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவேன்

பூமி நடை பெயர்க்க பூமி சுற்றுகிற பொழுது உன்னை காண்கிறேன் என்று அற்தம்

உன் உருவம் கோர்க்கிரேன் அவள் அவனுக்கு பிடித்த உடையை அணிவதால் அவனே தன்னுடன் இருப்பதாக அற்தம்

அழுகும் பொழுது உன் அவள் துன்பத்தில் அழுகும் போது அவன் ஆன்மாவாய் எண்ணம் அவளுக்கு ஆறுதல் சொல்கிறது என்று அற்தம் அண்ணா இப்போது புரிந்ததா ?
இவ்வளவு எழுத்து பிழைகளுக்கு என்ன அர்த்தம் ! சிரி

இதுவா ?சரி செய்து விட்டேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 1:02 pm

முன்பு ஒரு முறை உங்கள் ஹைக்கூவிற்கான எனது விமர்சனத்தை ஒருவர் விமர்சித்ததால் பெரும்பாலும் உங்கள் படைப்புகள் மீது நான் கவனம் செலுத்துவதில்லை.

நாங்கள் இங்கு கூறுவது உங்கள் படைப்புகளை மெருகேற்றுவதற்குத்தானே தவிர, உங்களைக் குறை கூற வேண்டும் என்பதற்கல்ல. உங்களை மெருகேற்றுவதற்கே! அன்பு மலர்

ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 1:04 pm

சிவா wrote:முன்பு ஒரு முறை உங்கள் ஹைக்கூவிற்கான எனது விமர்சனத்தை ஒருவர் விமர்சித்ததால் பெரும்பாலும் உங்கள் படைப்புகள் மீது நான் கவனம் செலுத்துவதில்லை.

நாங்கள் இங்கு கூறுவது உங்கள் படைப்புகளை மெருகேற்றுவதற்குத்தானே தவிர, உங்களைக் குறை கூற வேண்டும் என்பதற்கல்ல. உங்களை மெருகேற்றுவதற்கே! அன்பு மலர்

ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.

[quote="சிவா"]முன்பு ஒரு முறை உங்கள் ஹைக்கூவிற்கான எனது விமர்சனத்தை ஒருவர் விமர்சித்ததால் பெரும்பாலும் உங்கள் படைப்புகள் மீது நான் கவனம் செலுத்துவதில்லை.

இது எப்போது அண்ணா நடந்தது எனக்கு தெரியவில்லை இருந்தும் நான் தமிழ் எழுத்து பிழை விடுவதை இனிமேல் செய்யமாட்டேன் அண்ணா நன்றிகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 1:05 pm

ஹிஷாலீ wrote:நான் அழுகும் போது இதை எப்படி கூறுவேர்கள் கொஞ்சம் கூறுங்கள் உங்கள் தமிழ் மொழியில்

1. நான் அழுகும் போது :

2. நான் அழும்போது :

நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்கு அர்த்தம் சொல்லுங்கள் , சோகம்



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 18, 2012 1:07 pm

இப்பதான் கவிதை மெருகேரிருக்கு..!சூப்பர் ஹிஷாலி..! சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 1:08 pm

மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள்! காதல் கவிதைகளைப் போல் சமுதாயக் கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள்.

சூழ்நிலைக் கவிதைகள், சமுதாயக் கவிதைகள் தான் பல கவிஞர்களை வெளியுலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளது! நீங்களும் விரைவில் அனைவரும் அறிந்த சிறந்த கவிஞராக வாழ்த்துகள்.



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 18, 2012 1:10 pm

சிவா wrote:மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள்! காதல் கவிதைகளைப் போல் சமுதாயக் கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள்.

சூழ்நிலைக் கவிதைகள், சமுதாயக் கவிதைகள் தான் பல கவிஞர்களை வெளியுலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளது! நீங்களும் விரைவில் அனைவரும் அறிந்த சிறந்த கவிஞராக வாழ்த்துகள்.

ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக