புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
74 Posts - 37%
i6appar
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
1 Post - 1%
prajai
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
74 Posts - 37%
i6appar
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
3 Posts - 2%
prajai
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_m10காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன்.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 17, 2012 1:01 pm

காதலிக்கச் சொன்னாய்..காதலித்தேன்.

உன்னைக் காதலித்த
தருணங்களில்
நீதான் என் கணவனென்று
என்னை முழுவதுமாக
உன்னிடத்தில் ஒப்படைத்தேன்..
திருமணம் புரிந்து
ஓராண்டு கழிந்ததும்
என்னை திருப்பிக் கொடுத்துவிட்டாய்..

நீ பிரிந்தால்
நான் இறந்து விடுவேன் என்று
நீ சொன்ன வார்த்தைகள்
செவிகளில் இப்போதும்
ஒலித்துக் கொண்டிருக்கிறது..
நான் தான் தவறாக
புரிந்து கொண்டேன்..
நீ பிரிந்தால்
நான் இருந்து விடுவேன் என்றே
சொல்லியிருக்கிறாய்..

பெற்றோரைப் பகைத்து
உன்னோடு வரும்போது
அழுதுகொண்டேயிருந்தேன்..
"அழுது அழுது இப்போதே
கண்ணீரைத் தீர்த்து விடாதே
மிச்சம் வை" என்று
நீ விளையாட்டாய் சொன்னாய்.
உண்மையைத் தான் சொல்லியிருக்கிறாய்..
நீ சொன்னபடி மிச்சம் வைத்ததால் தான்
இப்போது கண்ணீர் சிந்த முடிகிறது..



நானும் நீயும்
ஐநூறு ஆண்டுகள்
சேர்ந்து வாழப்போகிறோம் என்றாய்.
ஐநூறு நாட்கள் என்பதற்கு பதிலாய்
அவரசத்தில் ஐநூறு ஆண்டுகள் என்று
சொல்லிவிட்டாய் போலிருக்கிறது..

ஒருவரை ஒருவர்
புரிந்து புணர்வதுதான்
காதலுக்கு இலக்கணம் என்றாய்..
பாவம்..
இலக்கணத்தை
மறந்து விட்டாயென நினைக்கிறேன்..

என்னோடு நீயில்லை என்றால்
செத்து விடுவேன் என்றாய்..
என்னோடு நீயிருந்தால்
செத்து விடுவேன் என்கிறாய்..
வார்த்தைகள் மட்டும் மாறவில்லை..
வாழ்க்கையே மாறிவிட்டது.



என்னை உந்தன்
காதலியாக்கிக் கொள்ள
இரண்டு வருடங்களாய்
என்னப் பின் தொடர்ந்த உன்னால்
மனைவியாக்கிக் கொண்டு
இரண்டு வருடங்கள் கூட
என்னை பின் தொடரமுடியவில்லை..
காதலுக்குத்தான்
கண்ணில்லை போலும்..

நீ சொல்வதை நான் கேட்பேன்..
பெற்றோரைப் பிரிந்து வா
திருமணம் செய்து கொள்ளலாம் என்றாய்..
வந்தேன் மனைவியானேன்..
பெற்றோரிடமே செல் என்றாய்..
நீ சொன்னதை நான் மறுக்கவில்லை
சென்றுவிட்டேன்..

காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு
உதாரணமாய் வாழலாம் என்று
ஆசைப்பட்டிருந்தேன்..
காதலித்து மணமுடித்தால்
இப்படித்தான் என்பதற்கு
என்னை உதாரணமாக்கிவிட்டாய்..


என்னைக் காதலிக்கவும்
கல்யாணம் செய்யவும்
நீயாக முடிவெடுத்தாய்..
குடும்பம் நடத்தவும்
கூடியிருக்கவும்
உன் தாயைக் கேட்டு
முடிவெடுக்கிறாய்..
முதலிரவு அறையில்
உன் மடியில் என்னை சாய்த்துக் கொண்டு
நீதான் என் குழந்தை என
கொஞ்சி மகிழ்ந்தாய்..
உன் அன்பில்..
உன் அரவணைப்பில்..
அப்படியே செத்து விடலாம்
என்றே தோன்றியது..
தவறு செய்து விட்டேன்..
அப்போதே செத்திருக்க வேண்டும்..
உன்னைத் தாயாக பார்க்கிறேன்
என்று என்மீது காதலை சொரிந்தாய்..
என்னைத் தாயாக்கி
பார்க்க முடியாததால் தானே
என் மீதான காதலை துறந்தாய்..

காதலிக்கச் சொன்னாய்
காதலித்தேன்..
மனைவியாகச் சொன்னாய்..
மனைவியானேன்..
தாயாகச் சொன்னாய்..
தாயாகவில்லை..
உன் பெற்றோருக்கு
நீ குழந்தையாகவே இரு என்று
அனுப்பி வைத்தாய்..

ஆனால்..
உனக்கு தந்தையாக ஆசை..
உன் குழந்தைக்கு தாயைத்தேட
நான் தடையாய் இருக்க
எனக்கு ஆசையில்லை..

நீ எத்தனையோ
கடிதங்கள் எனக்கு எழுதியிருக்கிறாய்.,
என் காதலை கேட்டு...
கடைசியில் ஒரு கடிதம் எழுதியிருந்தாய்.,
உன் காதலைக் கேட்டு..
நானும் கொடுத்து விட்டேன்..
நாம் புரிந்த விவாகம் ரத்தாகிவிட்டதாம்..

இதோ..
இருபத்தைந்து வருடங்கள்
ஓடிவிட்டன..
உன் வீட்டு முகவரியிலிருந்து
என் வீட்டு முகவரிக்கு
ஒரு கடிதம் வந்தது..
ஆவலாக பிரித்துப் பார்த்தேன்..
உன் மகளின்
கல்யாணப் பத்திரிக்கை..
சந்தோஷத்தில் மூச்சடைத்தது.
என் மகளின்
கல்யாணப் பத்திரிக்கையை
கண்டது போல பூரிப்படைந்தேன்..



மணமகளின் பெற்றோரென
உனது பெயரையும்
உன் மனைவியின் பெயரையும்
நிறைய முறை வாசித்தேன்..
அன்றோர் நாள்
மிச்சம் வைக்கச் சொன்னாயே
அந்த கண்ணீரை
இப்போது முழுவதுமாய்
கொட்டித் தீர்த்தேன்...

என் காதலும்
என்னோடு சேர்ந்து
கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது...


http://www.madhumathi.com/2012/04/blog-post_17.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 3:57 pm

ரொம்பக் கொடுமை தாயாக முடியாத தவிப்பு.... சோகம்

கவிதை மனதை இளக்கி விட்டது...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக